வெற்றி நிலா முற்றம்

“சில செயல்கள் வேடிக்கையாக இருக்கலாம். ஆனால், அச் செயல்கள்தான் உலகில் பாதி மனிதர்களது இதயம் வெடிக்காமல் இருக்க  உதவும் வடிகாலாக இருக்கிறது…

இ(ய)ந்திரன்..

இசைக்கு இவன் ஒரு இயந்திரன். முகநூலுக்கு மூத்தவன்… முத்தமிழுக்கு வாயத்தவன். இசை இவனுக்கு ஞானம்.தினம் இயங்குவதில் இந்திரன்… ஆற்றலின் பலத்தால் பலர்…

விருதும் விருந்தும்

நேற்றைய தினம் (16.09.17) வெற்றிமணி – சிவத்தமிழ் பத்திரிகையின் விருதும் விருந்தும் என்ற படைப்பாளிகளுக்கு விருது வழங்கி கௌரவிக்கும் விழா இடம்பெற்றிருந்தது.…

சமஸ்ரீ மிகவும் உயரிய விருது திரு.குமாரு யோகேஸ்வரன் அவர்களுக்கு வழங்கபட்டது

சமஸ்ரீ மிகவும் உயரிய விருது திரு.குமாரு யோகேஸ்வரன் அவர்களுக்கு வழங்கபட்டது 17.09.2017 முல்லைத்தீவு முள்ளியவளை ஊற்ரங்கரை பிள்ளையார் ஆலயத்தில் அருகைாமையில் அமைந்துள்ள…

கலைஞர் தர்மசீலன்.டிலக்ஷன் 17.09.2017

யேர்மனி முன்சர் நகரில்வாழ்ந்துவரும் மிருதங்கம், வயலீன், சுரத்தட்டு, மின்மளவு வாத்தியக்கலைஞரும் பாடகருமான தர்மசீலன்.டிலக்ஷன் இன்று தனது இல்லத்தல் அம்மா அண்ணா உற்றார்,…

வெற்றிமணி பத்திரிகை „விருதும் விருந்தும் 16.09.2017

யேர்மனி சுவெற்றா நகரில் ம் 16.09.2017 இன்றய தின வெற்றிமணி பத்திரிகை „விருதும் விருந்தும் “ வெற்றி நிலா முற்றம் „சிவத்தமிழ்…

லண்டன் திடீர் நாடக மன்றம் முதன் முறையாக இத்தாலியில் நிகழ்த்திய நிகழ்வு .

லண்டன் திடீர் நாடக மன்றம் முதன் முறையாக இத்தாலியில் நிகழ்த்திய நிகழ்வு . திடீர் நாடக மன்றம் வரவேற்று கௌரவித்த இத்தாலி…

கலைஞர் சுதர்சன் ஐெயக்குமாரன் பிறந்த நாள் வாழ்த்து(16.09.17)

யேர்மனி டோட்முண்ட் நகரில்வாழ்ந்துவரும் சுரத்தட்டு மின்மளவு வாத்தியக்கலைஞரும் பாடகருமான சுதர்சன் ஐெயக்குமாரன் இன்று தனது இல்லத்தல் உற்றார், உகளுடனும், நண்பர்களுடனும் தனது…

****கடலடி ****கவிதை கவிஞர் கவிநேசன்

காதல் தேவதையோ கடல் நண்டோ எனும் கண்ணாம் பூச்சிக் கதையின் முடிவில் கடல் நண்டே கதாநாயகியானது கனகச்சிதம் . கடலலையும் காற்ரொலியின்…

எங்கள் திசைகள்.-கவிமகன்.இ

தேடிக் கொண்டிருந்த வானவில் தோன்றாமலே போயிருக்கலாம் அழகான வர்ணங்கள் என்று நினைத்தது வானில் வராமலே போயிருக்கலாம் வந்தும் வராமல் போயும் என்ன…

முதுமையின் முகங்கள்! -இந்துமகேஷ்

அந்தக் கிழவனை இப்போதுதான் பார்க்கிறேன். தெருவீதியைக கடந்துபோனபோது கடையொன்றின் கதவுக் கண்ணாடியில் அவனது உருவம் முழுதுமாய்த் தெரிந்தது. நேரில் அவனை நான்…