Notice: Die Funktion _load_textdomain_just_in_time wurde fehlerhaft aufgerufen. Das Laden der Übersetzung für die Domain newscard wurde zu früh ausgelöst. Das ist normalerweise ein Hinweis auf Code im Plugin oder Theme, der zu früh läuft. Übersetzungen sollten mit der Aktion init oder später geladen werden. Weitere Informationen: Debugging in WordPress (engl.). (Diese Meldung wurde in Version 6.7.0 hinzugefügt.) in /customers/6/2/0/stsstudio.com/httpd.www/wp-includes/functions.php on line 6121 stsstudio.com – Seite 426 – எஸ் ரி எஸ் ஸ் டியோ

செல்வா முகுந்தன் கதை,இயக்கத்தில் „தூரிகைப்பெண்ணே“

செல்வா முகுந்தன் கதை,இயக்கத்தில் „தூரிகைப்பெண்ணே“ கதை,இயக்கம் -செல்வா முகுந்தன் இசை- சுதர்சன்..c பாடல் வரி- செல்வா முகுந்தன் பாடியவர்கள் -மயூரா சங்கர்,…

வரும் 16திகதி வெளியிடப்படஉள்ளதுஅன்னை ஸ்ரீகனகதுர்கை இறுவெட்டு

யேர்மனி சுவெற்றா ஸ்ரீகனகதுர்கை ஆலயத்துக்காக உருவான அன்னை ஸ்ரீகனகதுர்கை இறுவெட்டு 16.7.2017 11.00க்கு வெளியாகும் என்பதை  ஸ்ரீகனகதுர்கை  அடியார்களுக்கு அறியத்தருகின்றனர் ஆலய…

பெனிலின் “ ஈர நிலத்தை எதிர்பார்து “ கவிதை தொகுப்பு வெளியிடப்ப்பட்டது

மன்னார் பெனில் அவர்களின் இரண்டாவது கவிதை தொகுப்பான “ ஈர நிலத்தை எதிர்பார்து “ கவிதை தொகுப்பு இரண்டாவது பதிப்பாக புன்னகை…

சோகங்கள் தீர வழிகளும் எங்கே கவிதை ஈழத் தென்றல்

ஏங்கும் உயிர்கள் வாடுது இங்கே வாடிய பயிர்கள் ஏங்குது இங்கே சோர்ந்த முகங்கள் சிரிப்பது எங்கே சோகங்கள் தீர வழிகளும் எங்கே…

”முல்லைஸ்வரம்” இசைக்குழுவுடன் யாழ் கலைஞர்களும் இணைந்து வழங்கிய இசைநிகழ்வு

வட்டுவாகல் சப்தகன்னியர் ஆலயத்தில் K.யோகேஸ்வரனின் முல்லைஸ்வரம் இசைக்குழுவுடன் யாழ் கலைஞர்களும் இணைந்து வழங்கிய இசைநிகழ்வு மிகச்சிறப்பாக  இடம் பெற்றுள்ளதாக தகவல்கள் கடைத்துள்ளண,…

„தயாரிப்பாளர் இயக்குநர் கவனத்திற்கு““கானிபாலிசம்“குறும்படம் வெளிவரவுள்ளது

  ஓசை பில்ம்ஸ் ரமணனின் தயாரிப்பில் எஸ்.ஏ.நிலான் இயக்கத்தில் உருவான „தயாரிப்பாளர் இயக்குநர் கவனத்திற்கு“ குறும்படமும் ARS Mobile விஜியின் தயாரிப்பில்…

சந்திரா productions தயாரிக்கும் „ஒரு குயிலும் 2 கோட்டான்களும்“

சந்திரா productions , ஆஸ்திரேலியா தயாரிக்கும் 2 வது படமான „ஒரு குயிலும் 2 கோட்டான்களும்“ ஒரு Romantic comedy வகையை…

சிறுகதை இருள் – இந்துமகேஷ்

விழித்துப் பார்த்தபோது- இருள்! இமைகளை மறுபடி மூடிக்கொண்டான் இளங்கோ. அங்கேயும் இருள். சற்றுநேரத்துக்கு முன்புவரை அவனுள் ஒளியாய்ப் பரவிக்கொண்டிருந்த அந்த முகம்…

மதம்….கவிஞர் தயாநிதி

மனிதனை நெறிப்படுத்த உருவானதே மதம்…இன்று மதம் கொண்டு அழிவின் உச்சியில்…. வெறியர்களின் தீவிரவாதம் மதப் பற்று எனும் போர்வைக்குள் அடையாளங்களை ஒப்புவிக்கும்…

*பொட்டும் பிறையும் *கவிதை முகநேசன்

வகிடெடுத்து நீ வைத்திருக்கும் வண்ணப்பொட்டு வட்டமா ? வானத்தில் இட்ட திலகமந்த வட்டநிலா தான் வட்டமா? நிறங்கள் சேர்ந்து விரிந்து நிற்கும்…

தமிழகத்தை கலக்க வருகிறார் ஓவியா என்ற பெயருடன்,ஈழத்து நடிகை மிதுனா..!

நான் கடவுள்’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்திருக்கும் பூஜா இலங்கையை சேர்ந்தவர். அவரைத் தொடர்ந்து ‘ஓவியா’ என்ற படம் மூலம் தமிழில்…