Notice: Die Funktion _load_textdomain_just_in_time wurde fehlerhaft aufgerufen. Das Laden der Übersetzung für die Domain newscard wurde zu früh ausgelöst. Das ist normalerweise ein Hinweis auf Code im Plugin oder Theme, der zu früh läuft. Übersetzungen sollten mit der Aktion init oder später geladen werden. Weitere Informationen: Debugging in WordPress (engl.). (Diese Meldung wurde in Version 6.7.0 hinzugefügt.) in /customers/6/2/0/stsstudio.com/httpd.www/wp-includes/functions.php on line 6121 stsstudio.com – Seite 438 – எஸ் ரி எஸ் ஸ் டியோ

நேர்வழி நடந்திடின் !கவிதை அ.பவளம் பகீர்

  கரும் பாறையையும் கரை நோக்கி நகர்த்திவிடுகின்றதே தினம் தீண்டிடும் அலையது… எதையோ நோக்கிய பயணமிது எளிதில் இதை எவரும் புரிந்திடார்……

விநாயகர் பெருமை கூறும் பாடல் இன்று வெளிவருகிறது

  விநாயகர் பெருமை கூறும் பாடல் இன்று வெளிவருகிறது நண்பர்களே இதற்கு இசை வளங்கிருப்பவர் S P விமல் எழுதியவர் இளம்…

அப்பாவுக்கு வாழ்த்து !கவிதை தேனுகா.

  நான் உலகில் உதயமாக உயந்த உள்ளம்கொண்டவரா உள்ளன்புகாட்டும் அப்பா தவழ்ந்து திரியும்போது தன்கரத்தால் எனை அணைத்து தான் நடந்து எனை…

எப்படி…?கவிதை கவிஞர் தயாநிதி

  அகரம் அழுத்தி அரிசியில் விரல் பதித்த வேளையிலோ.. சிலேற்றில் பென்சில் பிடித்து கிறுக்கிய வேளையிலோ… இக் கிறுக்கன் இப்படித் தினம்…

நீ வருவாயென நானிருந்தேன் !கவிதை ஜெசுதா யோ

கிழக்கு வானம் சிவந்தெழ ஆதவன் வருகை மேலெழ விடியல் பிறக்கும் பொழுது தூங்காது நானும் இருந்தேன் நீ வருவாயென தவமிருந்தேன் நிமிடங்கள்…

அமரர் வீ.ஆர்.வரதராஜா அவர்களின் பிரிவில்… ஓராண்டு

மாயமிது வாழ்வெனினும் மரணமது முடிவல்ல! என் அன்பில் கலந்த நண்பர் ஊடகச் செம்மல் அமரர் வீ.ஆர்.வரதராஜா அவர்களின் பிரிவில்… ஓராண்டு இன்று!…

எழுத்தாணி நான் பேசினால்!கவிதை கவிக்குயில் சிவரமணி

தாகத்தோடு நான் இன்று தவிப்புக்கள் ஆயிரம் அனைத்தும் தந்துவிடத்தான் துடிக்கின்றேன் தருணம் அது உகந்ததானால் தமிழரின் பெருமைதனை தலைமுறைக்கு விதைக்க வேண்டும்…

விரைவில் வெளிவரவிருக்கும் {பஜாரிப் பெட்டை}காணொளிப்பாடல்

இயக்குனர் கே.ஜே அவர்களின் இயக்கத்தில் தமிழன் 24 நிறுவனத்தின் தயாரிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் {பஜாரிப் பெட்டை} காணொளிப்பாடல், நடிப்பு – குகனி…

சுமையல்ல.!கவிதை கவிஞர் தயாநிதி

கல் தோன்றி மண் தோன்ற முன் தோன்றிய மூத்த மொழி… பல நூறு ஆண்டுகள் கடந்த மொழி. என் மொழி சுமையல்ல…

கலைஞை செல்வி „லக்சனா“அவர்களின் பிறந்தநாள்23.05.17

பரிசில் வாழ்ந்துவரும் செல்வி „லக்சனா“ அவர்களின் பிறந்தநாள் இன்றாகும் இவரை உற்றார் உறவினர் நண்பர்கள் கலையுலக நண்பர்களுடன் இவர் தனது பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார்…

உலகளாவிய போட்டியில் வெற்றியீட்டி கவிச்சுடர் சிவரமணி

இந்திய முப்பெரும் முகநூல் அமைப்புக்களின் உலகளாவிய போட்டியில் வெற்றியீட்டி கவிச்சுடர் சிவரமணி அவர்கள் அமுதசுரபி அமைப்பினால் ஈழக்குயில் விருதும். கவியுலகப்பூஞ்சோலை அமைப்பினல்…