Notice: Die Funktion _load_textdomain_just_in_time wurde fehlerhaft aufgerufen. Das Laden der Übersetzung für die Domain newscard wurde zu früh ausgelöst. Das ist normalerweise ein Hinweis auf Code im Plugin oder Theme, der zu früh läuft. Übersetzungen sollten mit der Aktion init oder später geladen werden. Weitere Informationen: Debugging in WordPress (engl.). (Diese Meldung wurde in Version 6.7.0 hinzugefügt.) in /customers/6/2/0/stsstudio.com/httpd.www/wp-includes/functions.php on line 6121 stsstudio.com – Seite 450 – எஸ் ரி எஸ் ஸ் டியோ

எஸ்.ரி. எஸ்.இணையவாசகர்களுக்கு சித்திரைத் திருநாள் வாழ்த்துக்கள்

தமிழர்களின் பண்பாட்டில் தனித்துவ வகிக்கும் மிக உன்னதமான திருநாளான சித்திரை புத்தாண்டு மலர இருக்கிறது. மகிழ்ச்சி,துக்கம்,சாதனை,சோதனை,வேதனை,கோபம்,போட்டி,பொறாமை,ஏமாற்றம்,ஏக்கம்,இழப்பு என எண்ணற்ற உணர்வுகளாலும்,நிகழ்வுகளாலும் கட்டப்பட்ட…

இனிமை..!!கவிதை கவிஞர் தயாநிதி

  இதயம் பேசியது இருப்பின் விருப்பில் இனிக்கும் வணக்கம். எதிர் பாராத புதிருக்குள் புதுமைகள் பூத்திருக்கு காத்திருந்த கண்களுக்கு காலை வணக்கம்…

What We Do

Television - What We Do

வீணைவாத்தியக்கலைஞர் திருமதி நோசான்.நித்யாவின் பிறந்தநாள் வாழ்த்து: (13.04.17)

யேர்மனி டோட்முண்டில் நகரில்வாழ்ந்துவரும் திருமதி நோசான். நித்யா 13.04.2017ஆகிய இன்று தனது பிறந்தநாளை தனது இல்லத்தில் கொண்டாடுகிறார், இவர் வீணைவாத்திக்கலையில் பட்டப்படிப்பை…

கம்பஹா மாவட்டத்தில் 90 வயதில் சாதனை படைத்த திருமலைத் தமிழன்

கம்பஹா மாவட்ட மெய்வல்லுநர் சங்கம் நடத்திய மெய்வல்லுநர் போட்டியில் திருகோணமலை மாவட்டத்தை பிரதிநிதித்துவம் செய்த ஜே.என்.செல்லப்பிள்ளை 90 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான போட்டியில்…

ஆரம்பம்…!!கவிதை கவிஞர் தயாநிதி

  முடியாது என்று ஏதுமில்லை>! ஏற்றங்காண ஏதுவாகிய பூவையர்>>! பூவாகி புயலாகி புனிதராவார்.! படிதாண்ட பல்லிழித்தோர் பலமிழந்தனர்..! கால நீரோட்டம் செழுமையில்>!…

ஜேர்மன் கல்விக் கழகத்தின் கலைத்திறன் போட்டியில் செல்வி வாசுகி மானில ரீதியில் முதலாமிடம்!

ஜேர்மன் கல்விக் கழகம் நடத்திய கலைத்திறன் போட்டியில் வாய்பாட்டிசையில் மானில ரீதியில் முதலாம் இடத்தையும், நாடுதழுவிய ரீதியில் இரண்டாவது இடத்தையும் மாணவி…

விருட்சங்கள்..!!கவிதை கவிஞர் தயாநிதி

  சாவின் விளிம்பில் நின்றாலும் தாயின் மானமும் தன்மானமும் பெரிதென எண்ணும் பிள்ளைகளே புரட்சியாளராகின்றனர். எழுச்சிக்கு AK 47 ஐயும் எதிர்க்கும்…

ஒரு நிமிசம் நில்லுங்கள் …!கவிதை இரத்தினம் கவிமகன்

  ஒரு நிமிசம் நில்லுங்கள் என்னை ஒரு தடவை திரும்பிப் பார்த்து செல்லுங்கள் என் இறுதிக் கணங்களை புனிதமான மண்ணுக்காய் நான்…

„நீ தமிழன் தான் „!கவிதை ஜெசுதா யோ

  தேசங்கள் பல கடந்து நாம் வாழ்ந்தாலும் மொழிகள் பல நாம் பேசினாலும் உடைகளை நாம் மாற்றி அணிந்து கொண்டாலும் எங்கள்…

தேவதைதீவு பாடல் சித்திரை புத்தாண்டுவெளீயிடு

ஈழத்தின் தலைசிறந்த பாடகர் ravi யின் குரலில் vimal லின் இசையில் lathep பின் வரிசையில் உருவாகிய தேவதைதீவு பாடல் ஆல்பம்…