Notice: Die Funktion _load_textdomain_just_in_time wurde fehlerhaft aufgerufen. Das Laden der Übersetzung für die Domain newscard wurde zu früh ausgelöst. Das ist normalerweise ein Hinweis auf Code im Plugin oder Theme, der zu früh läuft. Übersetzungen sollten mit der Aktion init oder später geladen werden. Weitere Informationen: Debugging in WordPress (engl.). (Diese Meldung wurde in Version 6.7.0 hinzugefügt.) in /customers/6/2/0/stsstudio.com/httpd.www/wp-includes/functions.php on line 6121 Juni 2017 – stsstudio.com

உள்மனம்……!கவிதை சுபாரஞ்சன்

காற்றும் நாற்றும் நடனமிட நானாட வேண்டாமோ… ஆற்றுநீர் பாய்கையிலே நான் பேச வேண்டாமோ…. பூக்களைப் பார்க்கையிலே புன்னகைக்க வேண்டாமோ…. சிந்துகின்ற மழைத்துளியில்…

அழகிய அதிரசம் !கவிதை கவித்தென்றல் ஏரூர்

கட்டழகைக் காட்டி விட்டாள் – என் கண்ணுரெண்டைக் கட்டி விட்டாள் கனவுக்குள் கத்திச் சண்டை மெய்யாலும் கண்டபடி என்னுயிரை கொல்லிறியே எந்நாளும்…

இவரால்..கவிஞர் தயாநிதி

இவரால் தான் இவருக்கு பல விதமான இடைஞ்சல்… இடம் பொருள் ஏவலறியாது திறப்பதினால் இனாமாகத் தொல்லைகள்… இலவசத் தொலைபேசி வட்சப் வைபர்…

அலைபோல் ஆசைகள் !கவிதை மட்டுநகர் கமல்தாஸ்

  விண் முட்டும் ஆசைகள் அடங்காத மனதினுள் ஆசை மோகத்தால் அழிந்து போனோர் எண்ணில்லாதோர் ஆசையெனும் பெரும் ஆழம் ஆழ்கடலையும் விஞ்சிவிடும்…

ஒரே ஜாதி…கவிஞர் தயாநிதி

  நிலையில்லை உறுதியில்லை ஆனாலும் பூக்கள் புன்னகைக்க மறப்பதில்லை… அழகாலும் நறு மணத்தாலும் அழிவும் ஆபத்தும் தமக்குண்டு எனும் நிலையறிந்தும் வருந்துவதில்லை..…

***வரவேற்க்கக் காத்திருப்பாயோ ***

அந்த ஒற்றைப் பனைமரம் ஏனோ இன்றுவரை என் …………ஆழ்மனதில் நின்று கொண்டு அழுகிறது . சொந்த நாட்டிலே சுதந்திரமாக வாழ்ந்ததாக ஜாலம்,…

காரணியானாய்.கவிஞர் தயாநிதி

வானம் மட்டுமா உனனனால் என் மன வானமும் தான் இருண்டது… ஓடி மறைநத்தும் ஓளி ஔித்ததும் ஒலி ஒடுங்கியதும் உன்னால்… செவியோரம்…

இப்படித்தான்….கவிஞர் தயாநிதி

  உருகுவதும் கருகுவதும் ஔிர்வதும் ஓங்கி எரிவதும் பிரகாசமாய் தெரிகின்றது. ஆனாலும் அதனடியில் சூழ்ந்திருக்கும் இருள் யாருக்கும் தெரிதில்லை. வெளி நாடு…

தனிமையிலே வாட்டுகிறாள் கன்னி !கவிதை கவித்தென்றல் ஏரூர்

தடாகம் விட்டு தாவியதோ தாமரையொன்று தரையை விட்டு மேவுகிறது விழிகள் ஏதோ கண்டு தடம் மாறிப் போனதே பாதையின்று தவித்து நின்று…

ஏதிலிகளாம்!கவிஞர் தயாநிதி

  கேளடா கவிஞா இன்று ஏதிலிகள் தினமாமடா… எத்தனை பேர் இதன் பொருளறிவர் எழதடா…. இன்று உன் கவிதைக்கு கரு ஏதிலிகள்…

மானிப்பாய் இந்து மகளிர் கல்லூரி.பொன் மாலைப்பொழுதில்கலைஞர்கள் கௌரவிக்கப்பட்டனர்

    மானிப்பாய் கோவில்பற்று சுதுமலை,ஆனைக்கோட்டை ,நவாலியை உள்ளடக்கிய ஒரு சமுக வலை…இங்கு ஒரு சிறந்த கலை.கலாசாரம்.பாரம்பரியம்.பண்பாடு விருந்தோம்பல் அன்றும் இன்றும்…