கலைஞர் ஏக.எஸ் துரையின் ஐம்பதாண்டுகள் உழைப்பிற்கு பொன்விழா..

கலைஞர் ஏக.எஸ் துரையின் ஐம்பதாண்டுகள் உழைப்பிற்கு பொன்விழா.. ஐம்பதாண்டுகள் என் உழைப்பிற்கு பொன்விழா.. எதையும்இ எவரையும் இனியம் நம்பிப் பயனில்லை.. நானே…

பெண்மை இன்றி மண்ணில் ஆக்கம் ஏதடாவாம் .கவிதை மானநேசன்

பெண்மை இன்றி  மண்ணில் ஆக்கம் ஏதடாவாம் . கண்மை இல்லாமல் பெண்கள் முகமே போறடா மென்மை இல்லாத மெல்லிசை கீதங்களடா மேன்மை…

ஈழத்துக் கலை நட்சத்திரங்க வழங்கும் கலை மாருதம் பேலினில் 29.04.17

ஈழத்துக் கலை நட்சத்திரங்களால் அலங்கரிக்கப் படும் கலை மாருதம் நிகழ்வில் உங்கள் நேசிப்பில் வாழும் புரோக்கர் பொன்னம் பலம் குழுவினரும் பேர்லின்…

தும்பளை பொண்ணு..!கவிதை அ.பவளம் பகீர்.

  முட்டை கண்ணால என் மனசை சாய்ச்சவ ஓராம் கட்டையிலிருந்தே பின் தொடர வைச்சவ சித்தப்பா பூங்கா கடக்கையில் சில்லு சில்லாய்…

யேர்மனியில் 06.05.17 மாபொரும் சித்திரைக்கலைமாலை 2017

நம்மவர் கலைவளர்க்கும் நோக்கில் தமிழ் எம் ரி வி,  எஸ்.ரி எஸ் கலையகம்,  எம் எஸ் மிடியா இணைந்து வழங்கும் மாபெரும்…

பாடகர் துரைராசா தேவன் பிறந்தநாள்வாழ்த்து 01,04,17

பாடகர் துரைராசா தேவன் பிறந்தநாள்வாழ்த்து 01,04,17 சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாக கொண்டிருக்கும் துரைராசா தேவன் அவர்ககள் இன்று பிறந்த நாளை தனது…

முட்டாள்கள் தின வாழ்த்துகள்!கவிதை அருள் நிலா வாசன்

  மட்டை வேலிக்குள் மறைந்திருந்தவனை மாடு வந்து முட்டியதால் மண்டை கழண்டதென்று சொன்னவனை நம்பியது என் முட்டாள் தனம் நம்பியது நடக்குமென்று…

பிரான்ஸ்சில் இருந்து 14.04.2017 வெளிவருகின்றது „காதல் பொய்தானா?“

இம்மாதம் 14.04.2017 பிரான்ஸ் தேசத்தில் இருந்து வெளிவருகின்றது நமது கலைஞர்களின் அழகான முயர்ச்சி,உங்கள் கண்களுக்கும்,செவிகளுக்கும் இன்ப விருந்தாக!… „காதல் பொய்தானா?“ …………………………………..…

உலகம் உன் கையில்…கவிதை மட்டுநகர் கமல்தாஸ்

  செல்லும் இடமெல்லாம் சிறப்பு நல்கும் கல்வியைக் கற்றிடு உறங்கியது போதும் காலத்தை கடத்தாது எழுந்திரு உழைத்து முன்னேறு உலகம் உன்…

ஓ வசந்தமே வா….கவிதை.ரதிமோகன்

  மெல்ல அரும்பிய மொட்டுக்கள் வசந்தம் என்றது….. சிறகடித்த பறவையொன்று காதல் செய்யும் காலமிது காதோரம் கிசுகிசுத்தது ஓ வசந்தமே வா…

அழகியமலரே…..கவிதை கவிஞர் எழுத்தாளர் கந்தையா முருகதாஸ்

என்ன அழகு உன் அழகு எடுத்துவியம்பவியலா அழகு நீ கொத்தாகப் பூத்து பார்ப்பவருக்கு கெத்தாக காட்சியளிப்பவள் நீ இயற்கை பிரசவித்த பேரழகி…