Notice: Die Funktion _load_textdomain_just_in_time wurde fehlerhaft aufgerufen. Das Laden der Übersetzung für die Domain newscard wurde zu früh ausgelöst. Das ist normalerweise ein Hinweis auf Code im Plugin oder Theme, der zu früh läuft. Übersetzungen sollten mit der Aktion init oder später geladen werden. Weitere Informationen: Debugging in WordPress (engl.). (Diese Meldung wurde in Version 6.7.0 hinzugefügt.) in /customers/6/2/0/stsstudio.com/httpd.www/wp-includes/functions.php on line 6121 4. Februar 2018 – stsstudio.com

தமிழ்ப்பிரியனின்“ஈர்ப்பு „முழுநீள திரைப்படப் படப்பிடிப்பு 04.02.2018

பிரான்ஸ் ARC MOBILE நிறுவனம் தயாரிக்க நட்சத்திர படைப்பகம் „தமிழ்ப்பிரியனின் எழுத்து இயக்கத்தில் „ஈர்ப்பு „முழுநீள திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று 04.02.2018…

திருமதி கமலினி கதிர் அவர்களின் இரண்டு நூல்கள் 3.2.18 வெளியீடு செய்யப்பட்டன!

சமூக மாற்றமே…. புலம்பெயர் நாடுகளில் பல்வேறு கலாச்சார விழாக்கள் “தமிழர் “ என்பதன் அடையாளக்குறியாக இருந்து வருகின்றது. சனியும்,ஞாயிறும் என்றால் திருமண…

இடர் ஔி…!கவிதை கவிஞர்தயாநிதி

இழப்புக்கள் இல்லாமல் சுதந்திரம் ஏதடா.. அழுவதால் ஆவது ஒன்றும் இல்லையடா… விழிப்பது ஒன்றே இன்றைய தேவையடா.. தொழுவதை தாண்டியும் மனிதனை மனிதன்…

எழுத்தாளர், கவிஞர், நகுலா சிவநாதன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து04.02.2018

யேர்மனி செல்ம் நகரில்வாழ்ந்துவரும் எழுத்தாளர், கவிஞர் ,ஆசிரியர் நகுலா சிவநாதன் அவர்கள் 04.02.2018 ஆகிய இன்று தனது பிறந்தநாள்தனை கொண்டாடுகின்றார், இவரை…

எங்கே சுதந்திரம் !கவிதை ஜெசுதா யோ

மனிதநேயம் இல்லாத நம் நாட்டில் சுதந்திரமே இல்லாத நம் நாட்டில் இன்று சுதந்திர தினமாம் யாருக்கு ??? எதற்காக சுதந்திரம் ??…

Global Financial Crisis

The Banks provide financial literacy and management content for The Small Business Company. Increase small business…

நடிகர் திரு திருமதி மோகன் தம்பதிகளின்29வது திருமண நாள்04.02.2018

யேர்மனியில்வாழ்ந்துவரும் நடிகர் திரு திருமதி மோகன் தம்பதிகளின்29வது திருமண நாள்04.02.2018 ஆகிய இன்றாகும் ,இவர்கள்வாழ்கை இல்லறத்தில் இருத்திஒன்பது என்பது வாழ்துதலுக்குரியது, இவர்களை…

உன்னைப் பார்க்க ஆசை!கவிதை ஜெசுதா யோ

எனக்கென இருக்கும் ஒரு சொந்தம் என் உயிர்வரை உள்நுழைந்த பந்தம் உடலோடு உள்ளமும் உன்னிடம் தஞ்சம் என்னிடம் இருப்பதெல்லாம் உன் நினைவுகள்…

„ஓரு பேயைப் பிடிச்சாச்சு“கதாசிரியர், கவிஞர் டோட்முண்ட் மணியம்

இலண்டனில் தமிழ் மக்கள் அதிகமாக வாழும் பகுதி ஒன்றில் வசித்து வந்த கந்தசாமி, அருகில் உள்ள கடையொன்றுக்கு பொருட்கள் வேண்டச் சென்றபோது,…