இயலாமை…!கவிதை கவிஞர்தயாநிதி

கழுகுகளே ஆணவச் செருக்கினை செருப்பால் அடியுங்கள்..! உங்களுக்கும் ஆணி அடித்திட ஒருவன் எழுவான் படியுங்கள்..! கழுத்தை நீட்ட குனிந்தவளை நிமிர விடாத…

மூத்த நாடகவியலாளர் A.J.சேகரனின் இரண்டு நகைச்சுவை நாடகங்கள் பாரிஸில்

மூத்த நாடகவியலாளர் A.J.சேகரனின் இரண்டு நகைச்சுவை நாடகங்கள் பாரிஸில் இருவேறு தினங்களில் மேடையேறுகிறது!! 1)அப்பிடி வந்தனாங்கள் இப்பிடி போறம், 24.02.18 அன்றும்…

பொம்மை விளையாட்டு! -இந்துமகேஷ்

எந்தன் சொந்தமென ஏதோ ஒரு பொம்மை! அறியாப் பருவத்தில் அதனோடு வாழ்ந்திட்ட பொழுதுகள் கனவாய்ப் போய்மறைந்து விட்டாலும்- இன்னும் அதன் நினைப்பு…

கிளிநொச்சி உருத்திரபுரீஸ்வரர் புகழ்பாடும் பக்திகானங்கள்வெளியீடு

வணக்கம் நண்பர்களே கிளிநொச்சி உருத்திரபுரீஸ்வரர் புகழ்பாடும் பக்திகானங்கள் எதிர் வரும் 13 ம் திகதி சிவராத்திரி தினம் வெளியிடப்பட உள்ளது ஈழத்தின்…

மலடியாவதே மேல்

தீண்டாத பெண்ணாக நானும் இப்போ …தெருவில் நிற்க்கிறேன் பாராய். வேண்டாத விரோதி போல் என்னை …வெயிலில் விட்டனரே கேளாய். பாண்டவர் போல்…

**முதல் ஸ்பரிசம்***

முதல் பார்வையிலேயே என் மூச்சில் கலந்தவளே !!! முதன் முதலாய் நீ முத்தமிட்டு என்மேல் உன் மூச்சுக் காற்றால் விசிறிய இந்த…

சிபோகி சிவகுமாரனின் இயக்கத்தில்இயக்கத்தில் „மறுபக்கம்“

யேர்மனியில் பெண் இயக்குனர் சிபோகி சிவகுமாரனின் கதை வசனம் இயக்கத்தில் தயாரிக்கப்பட்ட குறும்படம்“மறுபக்கம்“ வெகுவிரைவில் வெளிவரவிருக்கின்றது. நடிகர்கள்: அனுசியா கண்ணன் கலைக்கண் பாலராj…

பிறந்த நாள் வாழ்த்து சுமிதா ஐெயக்குமாரன்(10.02.2018)

  சிறுப்பிட்டியைப்பிறப்பிடமாக கொண்ட ஐெயக்குமாரன் அவர்களின் மகள் சுமிதாஅவர்கள் 10.02.2018 அன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார், இவரை அப்பா,அம்மா ,அக்கா…

கலைஞர் திரு திருமதி பாபு தம்பதிகளின் 25வது திருமணநாள்வாழ்த்து

கனடாவில் வாந்துவரும் பாபு அவர்கள் ஓர்பல்துறைக்கலைஞர் பலநுாறுமேடைகளில் றம்வாத்தின் மூலம் அனைவரையும் மகிழவைத்தகலைஞர், இலங்கை, இந்தியப்பாடகர்கள் கனடாநாட்டுக்கு இசைநினழ்வுக்காக வரும்போது கூட…

சாந்தன் கோகுலன் பற்றி கலைஞர்தயாநிதி

ஈழக் குயில் யாழ்ப்பாணம் தமிழ் ஈழம்.. ……………………………….. அறிமுகம் இவனுக்கு அவசியமாகாது.எங்கள் தேசக் குயிலின் புதல்வன்.இந்த மண் எங்களின் சொந்த மண்…

எனது மண்

முற்றத்து பலாக்கனிகள் முகம் மலர்ந்து வரவேற்க செம்பட்டான் மாங்கனிகள்; அசைந்தசைந்து தலையாட்ட தொங்கும் துலாவுக்கு முள்முருங்கை தோள்கொடுக்க தோடை எலுமிச்சை கிணற்றடியில்…