Notice: Die Funktion _load_textdomain_just_in_time wurde fehlerhaft aufgerufen. Das Laden der Übersetzung für die Domain newscard wurde zu früh ausgelöst. Das ist normalerweise ein Hinweis auf Code im Plugin oder Theme, der zu früh läuft. Übersetzungen sollten mit der Aktion init oder später geladen werden. Weitere Informationen: Debugging in WordPress (engl.). (Diese Meldung wurde in Version 6.7.0 hinzugefügt.) in /customers/6/2/0/stsstudio.com/httpd.www/wp-includes/functions.php on line 6121 Mai 2018 – Seite 4 – stsstudio.com

இரவுண்டு பகலுண்டு!

இரவுண்டு பகலுண்டு விடியலும் நித்தமுண்டு வழமைபோலவே…எல்லாம் இங்கே ஆனால் ,.!!! விடிவு மட்டும் இல்லை நம் தமிழருக்கே,..!! நாளும் பொழுதும் பலியாகும்…

வெற்றி விழா கண்டது , டென்மார்க் தமிழ் கலைஞர் சங்கத்தின் நட்சத்திர விழா!

கடந்த 20 .05 .18 . Holstebro நகரில் வெற்றி விழா கண்டது , டென்மார்க் தமிழ் கலைஞர் சங்கத்தின் நட்சத்திர…

O.R.T. பிரான்ஸ் நடாத்தும் „செந்தமிழ் மாலை“கலைநிகழ்வு 27.05.2018

27.05.2018 அன்று O.R.T. பிரான்ஸ் நடாத்தும் „செந்தமிழ் மாலை“கலைநிகழ்வில் பாரிஸ் பாலம் படைப்பகம் வழங்கும் J.A.சேகரனின் எழுத்து-இயக்கத்தில் “ கூடு „சமூகநாடகம்…

„நீ பேசிக் கொண்டால்“ பாடல்.25/05/2018 வெளியிடவுள்ளது

சுபர்த்தனா படைப்பகத்தின் அடுத்த வெளியீடு ஸ்ரீ நிர்மலன் இசையமைத்துப் பாடிய „நீ பேசிக் கொண்டால்“ பாடல். நான் எழுதி எனக்குப் பிடித்த…

மல்லிகைப் பூ மணமணக்க

மண் பார்த்து நடப்பவளே மாமன் பெத்த மரகதமே கோயிலுக்குப் போகையிலே என்னைக் கொய்து போறவளே மல்லிகைப் பூ மணமணக்க தள்ளாட வைப்பவளே…

வவுனியா திரைக்கலைச் சங்கத்தின் ஏற்பாட்டில் கலந்துரையாடல்

வவுனியா திரைக்கலைச் சங்கத்தின் ஏற்பாட்டில் FMI நிறுவனத்தில் இடம்பெற்ற ஆக்கபூர்வமான கலந்துரையாடலின் போது….. ஈழ சினிமாவைப் பொறுத்தவரை தாயகத்தில் சிறந்த கட்டுக்கோப்புடன்…

மறந்தான் மனிதன்..

உப்பிட்டவரை உள்ளளவும் மறவாதே என்பதனை நாய்கள் மறப்பதில்லை… ஊரழிந்து உறவழிந்து உற்றாரழிந்தும் சோகம் தினம் கவ்விட நகரும் வாழ்வில் நன்றியுடன் நாய்கள்.…

வந்தது தெரியும் – போவது எங்கே? -இந்துமகேஷ்

பாழடைந்து கிடந்த அந்தப் பழையகாலக் கல்வீடு இருந்த சுவடேதும் இன்றி முற்றிலுமாய்த் துடைத்தழிக்கப்பட்டுவிட்டது. பற்றைக் காடெனச் சுற்றிப் படர்ந்திருந்த மரம் செடி…

தவறை மன்னி..

கவலை மறக்க குவளை ஏந்திக்.. கிணற்றுத் தவளையானேன் மனதை சலவை செய்ய என் தவறை மன்னி.. புதுப் பறவையாவேன் நிலவைக் கூட…

கவிச்சாகரம் விருது பெற்றார் வேலணையூர் ரஜிந்தன்.

இந்தியாவின் மதுரை திருமங்கலத்தில் 20.05.2018 ஞாயிறு அன்று சங்கதமிழ் கவிதைப்பூங்காவின் முதலாம் ஆண்டுவிழா நடைபெற்றது. இதன்போது யாழ்ப்பாணம் வேலணையைச் சேர்ந்த கவிஞர்…

„பந்து“ குறும்படத் வவுனியா FME திரையரங்கில் திரையிடப்படுகிறது

நாளை வவுனியாவில் உள்ள FME கலையகத்தில் வவுனியா திரைக்கலைஞர் சங்கத்தின் ஏற்பாட்டில் „பந்து“ குறும்படத் திரையிடலும் கலந்துரையாடலும் இடம்பெறுகிறது ஆர்வமுள்ளவர்கள் கலந்து…