Notice: Die Funktion _load_textdomain_just_in_time wurde fehlerhaft aufgerufen. Das Laden der Übersetzung für die Domain newscard wurde zu früh ausgelöst. Das ist normalerweise ein Hinweis auf Code im Plugin oder Theme, der zu früh läuft. Übersetzungen sollten mit der Aktion init oder später geladen werden. Weitere Informationen: Debugging in WordPress (engl.). (Diese Meldung wurde in Version 6.7.0 hinzugefügt.) in /customers/6/2/0/stsstudio.com/httpd.www/wp-includes/functions.php on line 6121 August 2018 – stsstudio.com

கலைஞர் கலையருவி கே.பி.லோகதாஸ் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்* 31.08.2018

  பரிசில் வாழ்ந்துவரும் கலைஞர் கலையருவி கே.பி.லோகதாஸ் அவர்கள் நடிகரா சிறந்து விளங்குகின்றார் இவர் பல நெடும்படங்கள் குறும்படங்கள் நாடகங்கள் என…

இளைஞனே சற்று நில் !

ஓ… இளைஞனே நீ செல்வதெங்கே… வந்த வழி மறந்து விட்டாய் செல்லும் வழி தொலைத்து விட்டாய் ஏதேதோ எண்ணங்களில் சிறுமையாக வாழுகின்றாய்…

„எங்கள் தாய்நிலம்“ கவிதை ஈசன் சரண்

இன்றைய எங்கள் தாய்நிலம் கடும் வறட்சி நிலத்தடி நீரோ நீண்டதூரம் போய்விட்டது காய்த்துக்குலுங்கும் கனிமரங்கள் இன்று சோர்வுற்று வாடிக்கருகி… நீருக்குப் பஞ்சம்…

நீயாயிரு…

தீயாயிரு புயலாயிரு கடலாயிரு காற்றாயிரு வானமாயிரு.. இயல்பாயிரு இன்பமாயிரு இடரின்றியிரு இணைந்திரு கனிவாயிரு கவிதையாயிரு. பணிவாயிரு துணிவாயிரு பூவாயிரு பூவையாயிரு எதுவாயுமிரு…

கலைஞர் நோசான் நித்தியா தம்பதியினரது 4வது திருமணநாள்வாழ்த்து (29.08.18)

  நிழல்படப்பிடிப்பாளர் நோசான் வீணைவாத்தியக் கலைஞர் நித்தியா அவர்கள் திமணபந்தத்தில் இணைந்து திரு திருமதி ஆகியநோசான் நித்தியா தம்பதியி இன்று அவர்கள்…

அவுஸ்திரேலியாவில் சாதித்த இலங்கைப் பெண்!-

அவுஸ்திரேலியாவில் இலக்கியத்திற்கான உயர் விருதை இலங்கையைப் பூர்விகமாக மிச்செய்ல் டி கிரெஸ்டர் என்ற பெண் பெற இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பான…

மாயங்கள் ஏனோ.?

  இதமாக தொட்டுச்செல்லும் பூங்காற்றே என்னை தொட்டு எழுப்பியதேனோ மாயங்கள் ஏனோ என்னுள் தவிப்புகள் ஏனோ பார்வைபட்டதால் மயக்கம் ஆனேன் புன்னகையால்…

நடிகர் சுரேந்தர்.மோகனதாஸ் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 28.08.2018

பிறேமன் நகரில்வாந்துவரும் நடிகர் சுரேந்தர்.மோகனதாஸ் இன்று தனது பிறந்தநாளை மனைவி சாமிரா,அப்பா ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்,அண்ணன்மார், சகோதரி, சித்தாப்பாமார், சித்திமார்,…

வேலணையூர் சுரேஷ் எழுதிய #நேரமில்லா_நேரம்

  நேற்றைய மாலையில் என் கவிப்பசியை தீர்த்த அறுசுவை கவி விருந்து வேலணையூர் சுரேஷ் எழுதிய #நேரமில்லா_நேரம் ஈழத்து கவிஞர்கள் வரிசையில்…

உதைபந்தாட்ட நடுவரான சரிகன் .சிவநாதனின்பிறந்தநாள்வாழ்த்து 28.08.2018

  ‌யேர்மனி செல்மில் வாழ்ந்து வரும் திரு திருமதி சிவநாதன் தம் பதிகளின் செல்வப்புதல்வன் சரிகன் சிவநாதன் 28.08.2018 இன்று தனது…

அளையப்பட்டவைகள்

எல்லாமே எமக்கு மட்டும்தான் மிகச் சுத்தமான உயர்தரங்களை நாங் மட்டும்தான் அளைகிறோம் என நினைப்பது எவ்வளவு பெரிய வேடிக்கை ஒரு சமையல்க்…