28.11.19 அன்று இடம்பெற்ற கதைமாலை.

பிறந்து வளரும் நாட்டில் தாய்மொழியை உணரவேண்டுமெனில் முதலில் “விருப்பை”ஏற்படுத்தவேண்டியுள்ளது. காலம்காலமாக பிள்ளைகளைக் கவர்ந்து வருவது “கதை” எந்தமொழிக் கதை? முதலில் வாழ்வியல்…

கவிதை நூல் அறிமுகமும் குறும்படத் திரையிடலும்

படைப்பிலக்கியங்களோடும் இலக்கியகர்த்தாக்களோடும் தமிழ்மொழி, கலாச்சார பண்பாடுட்டுவிழுமியங்களை மேம்படுத்தும் உறவுப்பாலமாகப் பயணிக்கும், யேர்மனி தமிழ் எழுத்தாளர்சங்கத்தால் கடந்த 30.11.2019 சனிக்கிழமையன்று நடாத்தப்பட்ட, மீராவின்…

30.11.2019 அன்று பிரதம விருந்தினராக ஈழத்தின் உலக புகள் புரட்சிப்பாடகர் J.R சுகுமார் அவர்கள்

30.11.2019 அன்று பிரதம விருந்தினராக ஈழத்தின் உலக புகள் புரட்சிப்பாடகர் J.R சுகுமார் அண்ணன் அவர்கள் கலந்துசிறப்பித்து. போரின்போது பாதிக்கப்பட்ட மாற்ருத்திறனநாளிகள்…