சிறுகதை.புரிதல்- இந்துமகேஷ்

மெளனமாய் வானத்தை வெறிக்கையில் தொலைந்துபோன காலங்களோடு தூரப்போய் விட்ட வாழ்க்கைக் கனவுகள் மங்கலாய்த் தெரிந்தன. எப்போதும் எங்காவது ஒரு ஓரத்திலேனும் ஒட்டடையாய்…

திருமணவாழ்த்து சந்தோஸ்சர்மா & ஹரிணி தம்பதிகள் 17.04.2019

யேர்மனி டோட்முண்ட் நகரில் வாழ்ந்துவரும் சந்தோஸ்சர்மா அவர்கள் இன்றய தினம் தனது வாழ்க்கைத் துணைவியாக செல்வி ஹரிணி அவர்களை மணபந்தத்தில் இணைத்து…

தோட்டத்து மல்லிகையை விட STS Tamil TV நமது முற்றத்து மல்லிகை கோவிலுர் செல்வராஐன்

STS Tamil TV , ஈழத்து கலைஞர்களுக்கும்,படைப்பாளிகளுக்கும் முன்னுரிமை கொடுத்து அவர்களின் படைப்புகள், ,அவர்கள் பற்றிய செய்திகள்,தகவல்கள் போன்றவற்றை தங்களின் ஊடகத்தின்…

உயிர் தடம்.

இன்றுமுக நூல்முற்றத்தில்பலரதுநிழல் படம்.சிலரது நிஜப் படம். ஆனாலும்என் இதயதடாகத்தில்ஆவணமானதுஅம்மா உன்உயிர் தடம். நீகாட்டியஅன்புக்குநீயே என்றும்நிறை குடம். அறியாதபலருக்கு நான்வெறும் ஜடம்.ஆனாலும்புடம் போட்டநீயே…

எங்கள் முற்றத்து மல்லிகையே மேன்மையானது …

இசையும்,பாட்டும் மனதை இளகச் செய்கிறது…தாலாட்டு பாடினால் தூக்கம் வருகிறது…சோககீதம் பாடினால் அழுகை வருகிறது..கடவுள் பக்திப்பாடலில் நெஞ்சம் நெகிழ்கிறது.வீணை,வயலின்,சிதார்,போன்ற நரம்புக் கருவிகளில் பிறக்கும்…

பல நூல்களில் சேகரிக்கப்பட்ட தொகுப்பு இது:

ஆறுமுக நாவலரின் சைவ வினா விடை:“சண்டாளருடைய நிழல் படினும், இழிந்த சாதியாரும் புறச்சமயிகளும் தீண்டினும், பிணப் புகை படினும் உடுத்த வஸ்திரத்துடனே…

திரைப்படம் சித்திரை மாதம் படப்பிடிப்பு ஆரம்பம்

என்வாழ்வுஉன்னோடு..திரைப்படம் சித்திரை மாதம் படப்பிடிப்பு ஆரம்பம்.படப்பிடிப்பு பெரும் பகுதி சுவிஸில்.படப்பிடிப்பு தொடங்கும் நாளை இரண்டு வாரத்திற்கு முன்னர் அறியத்தருகிறோம்..×××இதே நேரம் மற்றுமொரு…

சந்தோஸ் சர்மாவின் பொன்னுருக்கல் இனிதே இந்தியாவில் இடம்பெற்றுள்ளது

15.04.2019 சென்னை வளசரவாக்கத்தில் ஜேர்மன் டோட்மூன்ட சந்தோஸ் சர்மாவின் பொன்னுருக்கல் நிகழ்வுகள். சிறப்பாக இடம்பெற்றுள்ளது இல்லற பந்தத்தில் இணைவதர்க்காக நடாத்தப்படும் சம்பிரதாயமான…

பிரான்ஸ் தாமோதரகானம்விழாவில் „அவைத் தென்றல்“ வ-திலகேஸ்வரன்.அவர்களும் அறிவிப்பாளராக கடமையாற்றியுள்ளார்

14.04.2019.பிரான்சுநாட்டில்…6.வது ஆண்டில்…..யாழ்…சாவகச்சேரி இந்துக்கல்லூரி பழைய மாணவர்கள் ஆசிரியர்கள் இணைந்து நடாத்திய……தாமோதரகானம்.கரோக்கி இசைப்பாடல் போட்டி நிகழ்வு.மிகவும் சிறப்பாக நடைபெற்ரது.இவ்விழாவில் கலந்துகொண்ட அத்தைனை உறவுகளுக்கும்…

மதுசுதாவின்”வெடி மணியமும் இடியன் துவக்கும்” குறும்படம் சிறந்த படமாகத் தெரிவு செய்யப்பட்டிருக்கிறது.

கடந்த 10 ஆண்டுகளாக இலண்டன் மாநகரில் இடம்பெற்று வரும் விம்பம் விருது விழாவில் இம்முறை நான் இயக்கியிருந்த எமது ”வெடி மணியமும்…

பிரான்ஸில் 14.04.19 தாமோதரகானம் சிறப்பாக நடந்தேறியது

பிரான்ஸில் 14.04.19 தாமோதரகானம் பாடற்-போட்டி, நடுவர்களாக ஈழ:: இசையமைப்பாளர் இசைப்பிரியன் அவர்கள்,திருமதி ஜெயதர்சினி சிவசங்கர் அவர்கள் (இசை ஆசிரியை ஜெர்மன்திருமதி மீரா…