வரைகலைக்கலைஞர் மகேந்திரவரதன். சுதர்சன் பிறந்தநாள் வாழ்த்து: (12.09.18)

யேர்மனி கயில்புறோன் நகரில் வாழ்ந்துவரும் வரைகலைக்கலைஞர் சுதர்சன் மகேந்திரவரதன்(12.09.18)இன்றுதனது பிறந்த நாளைதனது இல்லத்தில் கொண்டாடுகின்றார் இவரை அப்பா,அம்மா, மனைவி, பிள்ளைகளுடனும் அம்மம்மா,…

திரு திருமதி கோபிநாத் தம்பதிகளின்8வது ஆண்டு திருமணநாள்வாழ்த்து 12.09.2018

  யேர்மனியில் சுவெற்றாவில் வாழ்ந்து வரும் பொதுத்தெண்டரும் சுவெற்றா ஆலயநிர்வாகத்தில் ஒருவருமான திரு திருமதி கோபிநாத் தம்பதிகளின் 8வது ஆண்டு திருமணநாளை…

ஆசிரியர் எழுத்தாளர் திரு.ச.மணிசேகரன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 11.09.2018

ஈழத்தில் வாழ்ந்து வரும் ஆசிரியர் எழுத்தாளர்திரு.ச.மணிசேகரன் அவர்கள் இன்று தனது 51வது அகவையில் கால் பதிக்கின்றார்.அவரை பல்லாண்டு காலம் வாழ வாழ்த்தும்…

வள்ளுவர் பாடசாலை டோட்முண்ட் நடத்தும் திருக்குறள் மனனப் போட்டி 2018

சிறுப்பிட்டி தமிழறிஞர்சி.வை தா‌மோதரம்பிள்ளை அவர்களின் 187வது ஜனன தின விழா 12.09.2018

சிறுப்பிட்டி தமிழறிஞர் இராவ் பகதூர் சி.வை தா‌மோதரம்பிள்ளை அவர்களின் 187வது ஜனன தின விழா 12.09.2018 புதன் கிழமை மாலை 4.00…

சூரி அவர்களின் இயக்கத்தில்உள்ளக்கமலமடி“ பாராட்டை பெற்றது

பாரிஸ் மாநாட்டில் 09.09.18 அன்று மூத்த நாடகவியலாளர் டெமியன் சூரி அவர்களின் எழுத்து, இயக்கத்தில் விவேகானந்தரின் சிறப்புக்களை சொன்ன „உள்ளக்கமலமடி“ நாடகம்…

என்னப்பெற்றாலில் „கிராமிய பூபாளம்“

என்னப்பெற்றாலில் „கிராமிய பூபாளம்“ யேர்மனி என்னப்பெற்றால் நகரை மையமாகக் கொண்டு புங்குடுதீவு மக்களால் நடத்தப்பட்டு வரும் தொண்டர் திருநாவுக்கரசு சர்வோதய நற்பணி…

அறிவிப்பாளன் சுயாத்தன்(பிரசாத்)அவர்களின் பிறந்தநாள்’10.09.2018

ஈழத்தில் வாழ்ந்துவரும் அறிவிப்பாளன் சுயாத்தனின்(பிரசாத்)அவர்கள்’10.09.2018 இன்று தனது பிறந்தநாள் தனை பெற்ரோர் உற்றார் நண்பர்களுடன் கொண்டாடும் இவர‌ை‌ பள்ளிக்காலம் தொடங்கி நட்பு…

தமிழர்களின் தெருவிழா08.09.2018சிறப்பாக நடந்தேறியது

தமிழர்களின் முதலாவது தெருவிழா0808.09.2018 சனிக்கிழமை யேர்மனியின் டோட்முண்ட் நகரில் தமிழர்களின் முதலாவது தெருவிழா அட்டகாசமாய் நடந்து முடிந்தது. தமிழர்களோடு, பல நூற்றுக்…

யேர்மனியில் சிறப்பாக இடம்பெற்ற( Street Fest) தெருவிழாவில்2018

யேர்மனியில் முதல் முறையாக 08.09.2018 சனிக்கிழமை Dortmund நகரில் இடம்பெற்ற ( Street Fest) தெருவிழா வர்த்தக நிலையங்கள் அனுசரனையில்  பல்சுவை…

கண்ணீர்த் துளிகள்!

வலிகளைக் கூறினால் விழிகளில் கண்ணீர் இருக்காது, இதயத்தின் அறைகள் உரைந்து போய் விடும் என் வலிகளைப் பேசினால்! கண்ணீர்த் துளிகள் விழிகளைத்…