கலைஞர் திரு திருமதி தேவகுருபரன்-வசந்தி தம்பதிகளின் 26வது திருமணவாழ்த்து 06.09.2018

யேர்மனியில் வாழ்ந்து வரும் கலைக்குடும்பமான திரு திருமதி தேவகுருபரன்-வசந்தி தம்பதிகளின் 26வது திருமணநாளை 06.09.201( ஆகிய இன்று சிறப்பாக தமது பிள்ளைகள்,…

ஈழத்து மெல்லிசை மன்னர்கள் பரமேஸ் கோணேஸ்அறிந்து கொள்ள!

அப்போதுதான் ஈழத்தில் ஆரம்பமானது பரமேஸ் கோணேஸ் சகோதரர்களின் இசைக்குழு. சொந்தப்பாடல்களை இயற்றி இசையமைத்துப் பாடி வந்த இவர்களிற்கு மாபெரும் வரவேற்பு மக்களிடையே…

பாடகி சிவானுசா சுதர்சனின் பிறந்தநாள்வாழ்த்து 05.09.2018

  யேர்மனி கயில்புறோனில் வாழ்ந்துவரும் திரு திருமதி சுதர்சன் தம்பதிகளின் மகள் பாடகி சிவானுசா சுதர்சனின் 05.09.2018இன்று தனது பிறந்தநாளை அப்பா,…

நடனக்கலைஞர் கொளதமன் தயாநிதியின் பிறந்தநாள்வாழ்த்து 05.06.2018

பரிசில்வாழ்ந்துவரும் நடனக்கலைஞர் கொளதமன் தயாநிதி 05.06.2018 ஆகிய இன்று அப்பாதயாநிதி அம்மா தங்கையுடனும் தன்குடும்பத்தினருடனும் , உற்றார், உறவுகளுடனும், நண்பர்களுடனும், கலையுலக…

பாடகி பிரதா கந்தப்பு சிறப்புப்பார்வை

எந்த பாடலை எடுத்தாலும் அதே குரலில் சிறப்பாக பாடக்கூடியவர் .யாழ் நுண்கலை கல்லூரியில் முறைப்படி இசை பயின்று நுண்கலை மானி பட்டம்…

ஈழத்தின் இளைய தளபதிஅஜய்யின் பிறந்தநாள்வாழ்த்து 04.09.2018

  ஈழத்தின் இளைய தளபதி என்று அ‌ழைக்கப்படும் நடிகர் அஜய் 04.09.2018தனது பிறந்தநாளை  தன்குடும்பத்தினருடனும் , உற்றார், உறவுகளுடனும், நண்பர்களுடனும், கலையுலக…

கவிஞை சுபாரஞ்சன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 04.09.2018

டொன்மார்கில்வாழ்ந்துவரும் கவிஞை சுபாரஞ்சன் அவர்கள் 04.09.2017இன்று தமது இல்லத்தில் கணவன் பிள்ளைகள் உற்றார், உறவுகளுடனும், நண்பர்களுடனும், கலையுலக நண்பர்களுடனும் பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார் .கலைதன்னில்…

அறுகம்புல்லும் மகிழம்பூவும்லண்டன் மாநகரில் 16. 09 – 18 வெளியீடு

அறுகம்புல்லும் மகிழம்பூவும் என்ற நாவல் கிருஷ்ணவேணி கந்தவேள் எனும் இயற்பெயரும், தீபதிலகை எனும் புனைபெயரும் கொண்ட, பன்முக ஆற்றலுள்ள‌ எழுத்தாளர் தீபதிலகையால்…

பிரான்ஸ் சார்ஸேலில் மக்கள் ஒன்றியம் நடாத்திய 14வது ஆண்டு நிறைவுவிழா

பிரான்ஸ் சார்ஸேலில் 02.09.18 அன்று கன்பொல்லை மக்கள் ஒன்றியம் நடாத்திய 14வது ஆண்டு நிறைவுவிழா சிறப்பாக நடைபெற்றது.!! இவ்நிகழ்வில் மகிழ் பறை…

லண்டனில் குயில் பாட்டு மேடை நிகழ்ச்சி 27.10.2018

  லண்டனில் குயில் பாட்டு மேடை நிகழ்ச்சி 27.10.2018 குயில் பாட்டின் மேடை நிகழ்ச்சி மிக பிரமாண்டமான முறையில் லண்டனில் நடக்க…

துன்பம் ஏதும் அறியாது துள்ளித் திரிந்த காலம் அது வரப்பு வழி நடை பயின்றே சிரித்திருந்தோம் நாளுமே இயற்கை அன்னை வரமெல்லாம்…