கலைஞர் சுதர்சன் ஐெயக்குமாரன் பிறந்த நாள் வாழ்த்து(16.09.18)
யேர்மனி டோட்முண்ட் நகரில்வாழ்ந்துவரும் சுரத்தட்டு மின்மளவு வாத்தியக்கலைஞரும் பாடகருமான சுதர்சன் ஐெயக்குமாரன் இன்று தனது இல்லத்தல் உற்றார், உகளுடனும், நண்பர்களுடனும் தனது…
முதல் வணக்கம்..
நின் நாமம் நான் நினைந்தால் வரிகள் சுரக்கும்.. உன் புகழை உச்சரித்தால் பாக்கள் பிறக்கும். நாளும் உனையே நினைந்தால் உள்ளம் உறுதி…
அந்த நிமிடங்களில் கரைகிறேன்…
அந்த மஞ்சள் வெய்யிலும் வெட்கியது சில கணம் மாங்கனி நிறத்தழகில் அவளைக் கண்டு… அழகைக் கண்ட மரங்களெல்லாம் வரிசையாக நிழல்தரக் காத்திருக்க…
வேலணையூர் ரஜிந்தன் எழுதிய இரட்டை நூல்களும் 14.10.2018 ஞாயிறு மதியம் வெளியீடு!
14.10.2018 ஞாயிறு மதியம் 1.30மணிக்கு யாழ்ப்பாணம் வேலணையில் வேலணையூர் ரஜிந்தன் எழுதிய இரட்டை நூல்களும் வெளியீடு இடம்பெறவுள்ளது இதில் அன்பர்கள் ஆதரவாளர்கள்…
நின்னை சரணடைந்தேனடி
உன்னை கானவென்றே நானும் எந்தன் உயிரை கையில் எடுத்து ஓடிவந்தனடி. என்னையும் எந்தன் நிலையையும் நீ, எள்ளளவும் நினையாது கோபித்தாயோ. கண்ணைக்…
ஈழத்தில் இருந்து வெளிவரவிருக்கும் வீரன் ,
AVT நிறுவன தயாரிப்பில் வெளிவரவிருக்கும் வீரன் காணொளிப்பாடலின் புதிய போஸ்டர் தற்போது வெளியாகி உள்ளது இந்த பாடல் எதிர்வரும் 21.09.201908 அன்று…
யாழ்ப்பாண பெற்றோர்களே….உங்கள் பிள்ளைகள் போட்டிக்கு தயாரா….? இன்னும் இருப்பது ஒரு நாள் மட்டுமே…!
எதிர்வரும் 15ம் திகதி யாழ் இந்து கல்லூரியிலும் 16ம் திகதி புத்தூர் சோமாஸ்கந்த கல்லூரியிலும் காலை 8.30 மணிக்கு“Anchor Students…
மாயக்கதவு குறும்படம் 22.09. 2018வெளியீடு நாமும் நலவாழ்வும் நிகழ்வில்
22.09. 2018 பிறாங்போட் நகரில் இடம்பெறும் நிகழ்வில் மாயக்கதவு குறும்படம் வெளிட ப்பட்டுவைக்கப்படவுள்ளது எமது கலைஞர்களின் முழுமை ஆளுமையுடன் உருவான மாயக்கதவு…
ஜன்னல்கள் மூடி!
கலப்படம் இன்றி உழைப்பவன் இன்று கண்ணீருடனே வாடுகிறான் – நல்ல நிலைப்பட என்றும் வழியே இல்லை. துயர்ப்பட வாழ்க்கையை தேடுகிறான். இன்னல்கள…
காலம் மாறிப்போச்சு
கண்களால் ஒருமுறை கண்டதும் இருவரும் காதல் கொண்டுமே, கண்ணடித்து முதலில், கவிதைகள் பல வடித்து கடிதம் கொடுத்து பின்னர், காத்து எங்கிக்…
“நாமும் நாடும் நிகழ்வுக்கு” உங்கள் ஆதரவை எதிர்பார்த்து நிற்கின்றது
வாழ்வகம் மாற்றுத்திறனாளிகளுக்காக அவர்களின் வளர்ச்சிக்காக நடாத்தப்படும் “நாமும் நாடும் நிகழ்வுக்கு” உங்கள் ஆதரவை எதிர்பார்த்து நிற்கின்றது உறவுகளை ஒன்றிணைப்போம்-யேர்மனி