“புரட்டப்படாத பக்கங்கள்” கவிதைநூல் (15.10.2017) வெளியிடப்பட்டள்ளது

இன்று (15.10.2017) மட்டக்களப்பு ,கொக்கட்டிச்சோலையில் இளம் கவிஞர் மட்டுநகர் கமலதாஸின்” , “புரட்டப்படாத பக்கங்கள்” கவிதைநூல் வெளியீடு சிறப்பாக இடம் பெற்றுள்ளது,…

என் சுவாசமே!

என் உயிரோடு கலந்த சுவாசமே! உள்ளத்து உணர்வுகளின் ஓங்கார கீதமே! சில்லென மனதை சிட்டாக வைக்கும் ரீங்காரமே! நீயே என் நேசத்து…

யே-எ-சங்கத்தினரால்எழுத்தாளர் யீவகுமாரனின் குதிரை வாகனம் நாவல் அறிமுகம்

யேர்மனியில் 14.10.2017  இயங்கும் தமிழ் எழுத்தாளர் சங்கத்தினர் பல ஆண்டுகளாக கலை இலக்கியச் சேவைகளை ஆற்றி வரும் பழம் பெரும் கலைஞர்…

~~~மகேசன் தீர்ப்பு~~~

மொபைல்போன் என்ற ஒரு பொருளால் மகத்தான பலவிடயங்களை இன்று மனிதன் இருந்த இடத்தில் இருந்தே மிக எளிதாகவும் துல்லியமாகவும் மறுகணமே அறிந்து…

கலைஞர், கவிஞர், எழுத்தாளர்களை பாராட்டும் பெருவிழா14.10.2017

யேர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கம் 14.10.2017 (சனிக்கிழமை) டோட்மூண்ட் மாநகரில் கலைஞர், கவிஞர், எழுத்தாளர்களை பாராட்டும் பெருவிழா சிறப்பாக அமைந்தது. மதிப்புக்குரியவர்களான…

அமைதியான ஒரு ஆரவாரம்.! வெற்றி மணியின் „விருதும் விருந்தும்“

அமைதியான ஒரு ஆரவாரம்.! வெற்றி மணியின் „விருதும் விருந்தும்“ நிகழ்வு.! மழைவிட்டாலும் தூவானம் விடாது என்பது போல எப்போதோ முடிந்த விழாவைப்பற்றி…

கலைஞர் தி.லம்போதரனின் பிறந்தநாள்வாழ்த்து 13.10.2017

யேர்மனி பீலபெல்ட் நகரில் வாழ்ந்துவரும் தி.லம்போதரன் அவர்கள் இன்று 13.10.2017 தனது மனைவி, மகன்ரிஷிகேசன், உற்றார், உறவுகளுடனும், நண்பர்களுடனும், தனது பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார்…

மன்னாரில் எழுச்சியுடன் இடம்பெற்ற இந்து மாநாடு

மன்னாரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 08.10.2017 இடம்பெற்ற இந்துமாநாட்டில் கலந்து கொண்டு காலை அமர்வில் சிறப்புரை ஆற்றினேன். . சர்வதேச இந்து இளைஞர்…

யேர்மன் கல்விச்சேவையின் 28வது ஆண்டுவிழா 07.10.2017 சிறப்பாகநடந்தேறியது!

யேர்மனியில் யேர்மன் தமிழ் கல்விச்சேவையினரால் முன்னெடுக்கப்பட்ட.28 ஆண்டுதன்பணியாற்றி நிற்கின்ற ஆற்றிக்கொண்டு இருக்கின்ற கல்விச்சேவையின் பணி சிறந்து விளங்கி நிற்கின்றது அந்த வகையில்…

நீங்காத நினைவுகள். தமிழருவி இசைவிழாப் போட்டி 1993

தமிழருவி இசைவிழாப் போட்டி 1993 புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் மத்தியில் கலை இலக்கிய கலாச்சார அரசியல் முன்னெடுப்புக்களை நோக்காகக்கொண்டு  மாத,  இருமாத  காலாண்டுச்…

பாபாஐியின்“இதுகாலம்“ பல நாடுகலில் திரையிட ஏற்பாடுகள் நடைபெறுகின்றது

உலகெல்லாம் பரந்து வாழும் உறவுகளே…காலம் கனிந்துவிட்டது….கனடாவில் முதன்மைக்காட்சியில் அன்பு உறவுகளின் அமோக பாராட்டின் மகிழ்ச்சியுடன் உங்களை சந்திக்க வருகிறது… தீபாபளியை அடுத்து…பிரான்ஸ்.ஜெர்மனி.இத்தாலி.டென்மார்க்..நோர்வே…