வீரசிங்கம் மண்டபத்தில்’1000 கவிஞர்கள் கவிதைகள்‘ பெருநூல் வெளியீட்டு(21.10.2017)

எதிர்வரும் சனிக்கிழமை(21.10.2017) யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெறவுள்ள ‚1000 கவிஞர்கள் கவிதைகள்‘ பெருநூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்போர் தரிப்பதற்காக வழங்கப்படவுள்ள இலச்சினைகள்…

பாமினி சிவசுப்பிரமணியம் இத்தாலி பலர்மோ..

தமிழ் இனி மெல்ல சாகும் என சபித்தோர்க்கு இவள் சவால். இங்கு பிறந்து வளர்ந்தாலும் தாய் மொழியில் தணியாத தாகம் கொண்டு…

காதல்!கவிதை ஜெசுதா யோ

யாரையும் கட்டாயப்படுத்தி வருவதும் இல்லை தானாக வந்த காதல் தானாக போவதுமில்லை விருப்பு என்பது அவரவர் மனங்களைப் பொறுத்தது நேற்றுவரை பிடித்த…

***முடிவில் இதுவே முடிவானது***

மலரே உன்னை நானும் மணக்க ………மலைகள் பல தாண்டி வந்தேன் தளரா மனதோடு தடைகள்பல தாண்டியே ………தளிரே உனைத் தரிசிக்க வந்தேன்…

ஈழசினிமாவின் ஒரு மூத்த ஆசானிடம் இருந்து ”உம்மாண்டி” ஆசி வார்த்தைகளி

ஈழசினிமாவின் ஒரு மூத்த ஆசானிடம் இருந்து ”உம்மாண்டி” திரைப்படம் பெற்றுள்ள ஆசி வார்த்தைகளில் நெகிழ்ந்து போயிருக்கிறேன்…… மதிசுதாவின் „உம்மாண்டி“ முழுநீளத் திரைப்படத்தைப்…

கலைத்தாயின்மகன்கலைஞர் தயாநிதி கலைப் பிரியன். சிறுப்பிட்டி தேவா..பற்றி

எஸ்.ரி.எஸ் இணையத்தளத்தின் ஆசிரியன். இலாப நோக்கமற்ற செயல் வேந்தன். ஈழத்துக் கலைஞர்களுக்கு களம் அமைத்த காவலன். இசை அமைப்பாளன். இறுவெட்டுக்கள் பலவற்றை…

ஆரவாரம் இன்றி !கவிதை தே.பிரியன்

மதுவை ஒருபகுதி மனசார விரும்புகிறது போதை மயக்கம் தாங்கி தீபாவளி கொண்டாடவாம் உறவு ஒருபக்கம் என் சொந்தக்காரர்கள் இன்றாவது வருவார்களா என்ற…

ஆயிரம் கவிஞர்களின் கவிதை நூல் வெளியீட்டு விழா

1000 கவிஞர்களின் கவிதை நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் 21.10.2017 சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.…

கவிவானம் !கவிதை இணுவை சக்திதாசன்

பூதமாய் காற்றுக்குள்ளே ஐம்புலனும் ஈரமாய் வேதமாய் துலங்கும் வாழ்வுக்குள்ளே அன்பு மட்டும் ஈரலிப்பாய் உயிர்ப்புடன் மனத்தைக் கடத்துகிறது . நட்ட நடு…

சிவஶ்ரீ சோம .பிரணவகுரு அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 16.10.2017

தெய்வபக்த்தர் பூசகர் சிவஶ்ரீ சோம .பிரணவகுரு அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து16.10.2017 இவரை மனைவி, பிள்ளைகள், உற்றார், உறவினர்கள் ,சக குருக்களுடன் சுவெற்றா ஆலயக்குரு…

எனது புரட்டப்படாத பக்கங்கள் மனங்களால் புரட்டப்பட்டது „மட்டுநகர் கமல்தாஸ்“

அனைவருக்கும் தமிழ் வணக்கம் புத்தக வெளியீடு இடம்பெறுவதற்கு முன்னர் மனக்கவலையோடு இருந்தேன்.ஆனால் என்னுடைய மனம் மிக்க மகிழ்ச்சியடைகின்ற வகையில் மிகவும் சிறப்பாக…