கலைஞர் நோசான் நித்தியா தம்பதியினரது 3வது திருமணநாள்வாழ்த்து (29.08.17)

நிழல்படப்பிடிப்பாளர் நோசான் வீணைவாத்தியக் கலைஞர் நித்தியா அவர்கள் திமணபந்தத்தில் இணைந்து திரு திருமதி ஆகியநோசான் நித்தியா தம்பதியி இன்று அவர்கள் இல்லத்தில்…

நடிகர் சுரேந்தர்.மோகனதாஸ் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 28.08.2017

பிறேமன் நகரில்வாந்துவரும் நடிகர் சுரேந்தர்.மோகனதாஸ் இன்று தனது பிறந்தநாளை மனைவி சாமிரா,அப்பா ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்,அண்ணன்மார், சகோதரி, சித்தாப்பாமார், சித்திமார்,…

****ஒய்யார நிலவே**** கவிதை அம்புலிநேசன்

ஓடும் நிலவே ஒரு நொடி நில்லாயோ ….ஒய்யாரமாய் நீயும் வானில் நீந்த, காடும் மேடும் ஓடி நாமும் தினமும் …..களைத்து ஓய்ந்து…

டென்மார்க் தருமன் அவர்களின் டெனிஷ் எழுத்தாளரின் தமிழ் மொழிபெயர்ப்பு நூல் வெளியீட்டு விழா.

ஈழத்தின் யாழ்ப்பாணம் கரவெட்டி திரு இருதய கல்லூரியில் இடம்பெற்ற டென்மார்க் தருமன் தருமகுலசிங்கம் அவர்களின் டெனிஷ் எழுத்தாளரின் தமிழ் மொழிபெயர்ப்பு நூல்…

தேடுகின்றன;கவிதை கவிஞர் தயாநிதி

இன்று இருப்பிடம் இல்லை அணைத்திட யாருமில்லை இருள் கவ்விய வாழ்வுக்குள் இடர் கொண்டு அலைந்தாலும் இவள் நம்பிக்கை மட்டும் அணையாத சுடராக;;;;;;…

***இரை தேடும் பறவைகள் ***கவிதை மண் நேசன்

வரை முறைக்குள் வாழ்வாங்கு வாழ்ந்த ……… வம்சாவழித் தமிழர் நாம், அன்று. கரை புரண்டு ஓடிய கயவர்களின் …….கடுமையான போரலையினாலே, இரை…

நட்பு….கவிதை கவிஞர் தயாநிதி

இனம் மொழி மதம் கடந்த புனித பந்தம். நீ நான் எனும் பிடி கடந்த ஆத்ம பந்தம். வெற்றி தோல்வி இன்பம்…

தொலைத்த கல்வி!கவிதை தே.பிரியன்

கல்வியை விட்டு கல்யாணம் வந்தாலும் கற்ற கல்வியை கைவிடாதே பெண்னே முத்திரை பதிப்பாய் நித்திலம் தன்னில் சிலர் முகத்திரை கிழிப்பாய் அவர்…

சிறகை விரிக்கும் ஆசை!கவிதை பொத்துவில் அஜ்மல்கான்

வானம் பார்க்க ஆசை பல வண்ணம் பூசி என் எண்ணங்களை வானத்தில் பறந்திட வைக்க ஆசை மண்ணில் மிதக்கும் நீர்த் துளிகளை…

கவிஞர் யோ புரட்சி அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 25.08.2017

படைப்பாளி யோ புரட்சி அவர்கள் தனது குடும்பத்தினருடனும்உற்றார், உறவுகளுடனும், நண்பர்களுடனும், கலையுலக நண்பர்களுடனும் பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார் .கலைதன்னில் வளப்படு கலைஞராக திகழ்த்ந்துவரும் இவர்கள்…

இவனுக்குள்…கவிதை கவிஞர் தயாநிதி

மனிதம் தொலைந்த மண்ணில் புனிதம் தொலைந்த பூமியில் பிறந்தது தோஷமா….. வன்முறை அறியாது நடப்பதும் புரியாது போர் ஒன்று கடந்த பூமியில்…