நிழல்படப்பிடிப்பாளர் தம்பி புவனேந்திரன் சுவெற்ரா ஆலயத்தில் கௌரவிக்கப்பட்டார்

சுவெற்ரா கனகதுர்க்கா அம்பாள் ஆலயத்திருவிழாவில் நிழல்படப்பிடிப்பாளராகவும் ஆலயத்தொண்டராகவும் திகழ்ந்துவரும் தம்பி புவனேந்திரன் அவர்கள் ஆலயத் தலைவர் திரு சண்முகதாஸ் அவர்களால் ஆலயக்குருக்கள்,…

துயரம் விடு துணிந்து நில்! கவிதை ஈழத் தென்றல்

ஆதி என்றால் அந்தமும் உண்டு துவக்கம் என்றால் முடிவும் உண்டு துவண்டு போனால் துயரம் கண்டு துன்பம் ஒன்றே வெல்லும் நின்று…

அன்பின் அமுதசுரபி !கவிதை அ.பவளம் பகீர்

அன்பின் அமுதசுரபியவள் அரவணைப்பில் இணையற்றவள் இன்பமதை பரிமாறிடுவாள் ஈகையளித்திடுவாள் நாளும் அன்பினை உதட்டில் இனிமையானவள் ஊற்றாய் பெருக்கெடுத்துடும் அன்பின் நதியவள் எனக்காய்…

பாடகி செல்வி செல்வி தேவிதா தேவராசாவின் பிறந்தநாள் வாழ்த்து:(14.08.2017)

பாடகியாக திகழ்ந்து வரும் செல்வி தேவிதா தேவராசாவின் மேடைநிகழ்வுகளிலும், பல இசைப்பேழைகளில் பாடியுள்ள பாடிகொண்டிருக்கின்ற கலைஞர் ஆவார் ,இவர் இன்று (14.08.2017)…

நல்லூர் கந்தசுவாமி கோவில் 17ம் திருவிழா – 13.08.2017

நல்லையம்பதியானின் 281வது மகோற்சவத்தின் 17ம் திருவிழா(13.8.2017)காலை_உற்சவம் இன்று பகல்மணிக்கு இடம்பெற்ற வசந்தமண்டபப்பூஜைத் தொடர்ந்து எம்பெருமான் வீதி வலம் வந்த காட்சி அனைவரையும்…

கலைஞை திருமதி மாசிலா நயினை விஐயனின் அவர்களின் (60.வது) பிறந்தநாள்வாழ்த்து 13.04.2017

யேர்மனி எசன் நகரில்வாழ்ந்துவரும் திருமதி மாசிலா நயினை விஐயன் அவர்கள் வானொலி அறிவப்பாளராய், மேடைநிகழ்வுகள் தொகுப்பாளராய் பணி புரிந்த புரிகின்ற இவர்…

என் தாய்த்தேசமே….கவிதை.ரதிமோகன்

செந்தாமரையொத்த வதனங்களும் செவ்வரி படர்ந்த வேல்விழிகளில் பாய்ந்து வரும் ஏவுகணைகளாய் மறவரைகூட சாய்த்து விடும் ஈழத்து மங்கையர் அழகும்.. கொவ்வைப்பழ செவ்விதழ்களிலே…

நேற்றைய நாள்…!கவிதை கவிமகன்.இ

சந்தோசமாக இருந்தேன் கண்களுக்குள் நிறைந்த மகிழ்வு எப்போதும் போலில்லாமல் புதிதாக என்னை உணர்ந்தேன் ஏனோ இதயம் மட்டும் படபடத்து கொள்கிறது நேற்றைய…

வண்ணக்கிளி சொன்னமொழி… – இந்துமகேஷ்

தனக்கென்று கூடுகட்டத்தெரியாத குயில், காகத்தின் கூட்டில் முட்டையிட்டு விட்டுப் போய்விடுகிறது. முட்டைகளில் பேதமறியாது அடைகாத்துப் பொரித்துவிட்டு „கா…கா“ என்பதற்குப் பதிலாக „கூ…கூ!“…

பொழுதுக்குள்…!கவிதை கவிஞர் தயாநிதி

இயற்கை தன் பணி மறப்பதில்லை. இரவும் பகலும் யார் சொல்லியும் இயங்குவதில்லை.. பூமியின் நகர்வில் மாற்றமேதும் இருப்பதில்லை. தன்னையும் சுற்றி சூரியனையும்…

தேசியக்குரலின் வாரிசும்,கோகுலன்.சாந்தன் சுவிஸ் வரவுள்ளார்

தேசியக்குரலின் வாரிசும், மிகச்சிறந்த ஈழக்குரல்களில் கோகுலன்.சாந்தன் அவர்கள் உங்களைச் சந்திக்கவும், மகிழ்விக்கவும் சுவிஸ் நாட்டிற்கு வருகைதர உள்ளார். அவர் வரவு பற்றிய…