கவிஞர் அருள்பிரகசம் சதீசன் மீரா தம்பதிகளின் 17 வது திருமணவாழ்த்து 17.08.2017

லண்டனில் வாழ்ந்துவரும் திரு திருமதி அருள்பிரகசம் சதீசன் மீரா தம்பதிகளின் 17 வது திருமணநாளைஇன்று 17.08.2017 உற்றார், உறவுகளுடனும், நண்பர்களுடனும், கலையுலக…

மன்மதன் ஸ்ரீ நடித்த பிரெஞ்சு படம் „LE SENS DE LA FETE“Paris Première திரையிடல் செய்யப்படுகிறது

அன்பான பாரிஸ் வாழ் தமிழ் நண்பர்களே எனது படைப்பின் ரசிகர்களே நானும் & அங்கிளும் அத்தோடு சக கலைஞர்களும் நடித்த பிரெஞ்சு…

இயக்குனர் கலீஸ் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 17.08.2017

ஈழத்தில் வாழ்ந்துவரும் கலைஞர் கலீஸ் அவர்கள் 17.08.2017தனது பிறந்தநாளைக்கொண்டாடுகிறார்ண், இவர் ஈழத்தில் உள்ள மிகச்சிறந்த இயக்குனர்களில் ஒருவராவார் இவர்  சிறப்பான பிறந்தநாள்…

சற்று நில்லுங்கள்…கவிதை.ரதிமோகன்

கருப்பழகி பேச்செல்லாம் கதைக்குள் கவிதைக்குள் கற்கண்டாய் இனிக்கிறது நிஜத்திலோ அவள் வேதனை நீவிர் கண்டீரோ.. மூன்றுமுடிச்சுக்கு மூவாயிரம் படிகளேறி சாதகம் பார்த்தும்…

***பூவிழி நோகுது கண்ணா***கவிதை பிரிவுநேசன்

கோர்த்திருந்தாய் உன்கைகளை அன்று …..கூடிமகிழ்ந்தோம் இதே மரத்தடியில் சேர்த்திடவேணும் சொத்துக்கள் என்றே ……சென்றாய் நீயும் என்னைப் பிரிந்தே பார்த்திருக்கிறேன் வழிமேலே விழிவைத்து…

பல்துறைக்கலைஞர் குமாரு. யோகேஸ் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 17.08.2017

முல்லைதீவில் வாழ்ந்துவரும் கலைஞர் குமாரு. யோகேஸ் அவர்கள் 17.08.2017தனது பிறந்தநாளைக்கொண்டாடுகிறார் இவர் நாடகப்பறிற்றுவிப்பாளர், கதாசிரியர், யோகாபயிற்றுவிப்பாளர், மனோதத்துவ நிபுனர், நடிககர் ,பாடகர்,…

வூப்பர்மண்டபத்தில் கலை கலாச்சார சமய சங்கங்களின் இசைச் சங்கமம் 10.09.2017

வூப்பர்மண்டபத்தில் கலை கலாச்சார சமய சங்கங்களின் இசைச் சங்கமம் 10.09.2017 ஓரகீஸ் இசையுடன் தமிழ் இசைக்கலைஞர்களும் சங்கமம், இதில் எமது முத்த…

என் எழுத்துப் பயணத்தில்…. பேய்க்கதை கதைத்தவர்கள் -இந்துமகேஷ்

கனவுகள் கற்பனைகள் என்று மனத்தளவிலேயே படம் காட்டிக்கொண்டிருக்கிற வாழ்க்கை. இப்படித்தான் வாழவேண்டும் எனச் சிலரும் எப்படியும் வாழலாம் என்பதாய்ப் பலரும் வாழ்நாட்களை…

யாழ்நிலவன் ஷாம்ஷனின் “ “ முரடன் “ குறும்படம் . 02.09.2017 அன்று வெளிவரவுள்ளது

யாழ்நிலவன் ஷாம்ஷனின் “ முரடன் “ குறும்படம் . இப்படைப்பானது முற்றுமுழுதாக எம் கலைஞர்களின் முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. முரடன் குறும்படத்தில் நாற்பதுக்கு…

அவைத்தென்றல் வல்லிபுரம் -திலகேஸ்வரனின் பிறந்தநாள்வாழ்த்து 16.08.2017

யேர்மனி பீலபெல்ட் நகரில் வாழ்ந்துவரும் அறிவுப்பாளரும் பொதுத்தொண்டருமான திரு வல்லிபுரம் -திலகேஸ்வரன் அவர்கள் இன்று 16.08.2017 தனது இல்லத்தில் மனைவி, பிள்ளைகள்,…

தனி தமிழ் இசையே. கவிதை தே.பிரியன்

யாழிசைத்து பாட்டெடுத்த நம்ம தமிழ் ஊரடா ஏழிசையை உருவாக்கி ஏறி வந்தோம் பாரடா பாட்டும் கூத்தும் ஏத்தும் நம் சிறப்பட பண்பாடு…