Notice: Die Funktion _load_textdomain_just_in_time wurde fehlerhaft aufgerufen. Das Laden der Übersetzung für die Domain newscard wurde zu früh ausgelöst. Das ist normalerweise ein Hinweis auf Code im Plugin oder Theme, der zu früh läuft. Übersetzungen sollten mit der Aktion init oder später geladen werden. Weitere Informationen: Debugging in WordPress (engl.). (Diese Meldung wurde in Version 6.7.0 hinzugefügt.) in /customers/6/2/0/stsstudio.com/httpd.www/wp-includes/functions.php on line 6121 Juli 2017 – Seite 7 – stsstudio.com

சுவேற்ரா ஆலயத்தில் 16.07.17அன்னை ஸ்ரீ கனகதுர்க்கைஇறுவெட்டுவௌியிடப்பட்டுள்ளது

யேர்மனி சுவெற்றர் ஸ்ரீ கனகதுர்க்கை இந்தாண்டுக்கான அன்னை ஸ்ரீ  கனகதுர்க்கை எனும் இறுவெட்டுவௌியிடப்பட்டுள்ளது இதில் கலைஞர்கள், ,பத்திரிகையாளர்கள், ஊடகவியலாளர்கள் ,இசையமைப்பாளர்கள் ,வர்த்தகர்கள்…

„“ இசைவேந்தன் S.S. தில்லைச்சிவம் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 14-07-2017

பரிசில்வாழ்ந்துவரும் இசையமைப்பாளர் „“ இசைவேந்தன் S.S. தில்லைச்சிவம் இன்று தனது குடும்பத்தினருடனும், உற்றார், உறவினர்களுடனும், நண்பர்களுடனும், கலையுலக நண்பர்களுடனும் தனது பிறந்தநாளை…

நாளை முதல் யாழ் ராஜா திரையரங்கில் சண்டியன்

நாளை முதல் யாழ் ராஜா திரையரங்கில் சண்டியன் Kavimaran Siva இயக்கத்திலும் Danesh Raj தயாரிப்பிலும் நடிப்பிலும் உருவாக்கிய முழு நீள…

இசையமைப்பாளர் „இசை இளவரசன்“ ஜெயந்தன் பிறந்தநாள்வாழ்த்து 13.07.17

வவுனியா மண்ணின் மைந்தன் இசையமைப்பாளர், பாடகர், இயக்குநர், „இசை இளவரசன்“ கந்தப்பு ஜெயந்தன்  இன்று தந்தை, தாய், சகோதரங்களுடனும், உற்றார், உறவினர்,…

செல்வா முகுந்தன் கதை,இயக்கத்தில் „தூரிகைப்பெண்ணே“

செல்வா முகுந்தன் கதை,இயக்கத்தில் „தூரிகைப்பெண்ணே“ கதை,இயக்கம் -செல்வா முகுந்தன் இசை- சுதர்சன்..c பாடல் வரி- செல்வா முகுந்தன் பாடியவர்கள் -மயூரா சங்கர்,…

வரும் 16திகதி வெளியிடப்படஉள்ளதுஅன்னை ஸ்ரீகனகதுர்கை இறுவெட்டு

யேர்மனி சுவெற்றா ஸ்ரீகனகதுர்கை ஆலயத்துக்காக உருவான அன்னை ஸ்ரீகனகதுர்கை இறுவெட்டு 16.7.2017 11.00க்கு வெளியாகும் என்பதை  ஸ்ரீகனகதுர்கை  அடியார்களுக்கு அறியத்தருகின்றனர் ஆலய…

பெனிலின் “ ஈர நிலத்தை எதிர்பார்து “ கவிதை தொகுப்பு வெளியிடப்ப்பட்டது

மன்னார் பெனில் அவர்களின் இரண்டாவது கவிதை தொகுப்பான “ ஈர நிலத்தை எதிர்பார்து “ கவிதை தொகுப்பு இரண்டாவது பதிப்பாக புன்னகை…

சோகங்கள் தீர வழிகளும் எங்கே கவிதை ஈழத் தென்றல்

ஏங்கும் உயிர்கள் வாடுது இங்கே வாடிய பயிர்கள் ஏங்குது இங்கே சோர்ந்த முகங்கள் சிரிப்பது எங்கே சோகங்கள் தீர வழிகளும் எங்கே…

”முல்லைஸ்வரம்” இசைக்குழுவுடன் யாழ் கலைஞர்களும் இணைந்து வழங்கிய இசைநிகழ்வு

வட்டுவாகல் சப்தகன்னியர் ஆலயத்தில் K.யோகேஸ்வரனின் முல்லைஸ்வரம் இசைக்குழுவுடன் யாழ் கலைஞர்களும் இணைந்து வழங்கிய இசைநிகழ்வு மிகச்சிறப்பாக  இடம் பெற்றுள்ளதாக தகவல்கள் கடைத்துள்ளண,…

„தயாரிப்பாளர் இயக்குநர் கவனத்திற்கு““கானிபாலிசம்“குறும்படம் வெளிவரவுள்ளது

  ஓசை பில்ம்ஸ் ரமணனின் தயாரிப்பில் எஸ்.ஏ.நிலான் இயக்கத்தில் உருவான „தயாரிப்பாளர் இயக்குநர் கவனத்திற்கு“ குறும்படமும் ARS Mobile விஜியின் தயாரிப்பில்…

சந்திரா productions தயாரிக்கும் „ஒரு குயிலும் 2 கோட்டான்களும்“

சந்திரா productions , ஆஸ்திரேலியா தயாரிக்கும் 2 வது படமான „ஒரு குயிலும் 2 கோட்டான்களும்“ ஒரு Romantic comedy வகையை…