Notice: Die Funktion _load_textdomain_just_in_time wurde fehlerhaft aufgerufen. Das Laden der Übersetzung für die Domain newscard wurde zu früh ausgelöst. Das ist normalerweise ein Hinweis auf Code im Plugin oder Theme, der zu früh läuft. Übersetzungen sollten mit der Aktion init oder später geladen werden. Weitere Informationen: Debugging in WordPress (engl.). (Diese Meldung wurde in Version 6.7.0 hinzugefügt.) in /customers/6/2/0/stsstudio.com/httpd.www/wp-includes/functions.php on line 6121 11. August 2017 – stsstudio.com

ஐரோப்பாவின் நம்மவரின் முதல் வீடியோ சஞ்சிகை என்ற பெருமையை பெற்றது.“பாரீஸ் வீடியோ மலர்“

பிரான்ஸில் இருந்து 90 களின் தொடக்கத்தில் வீடியோ மலர் ஒன்று மாதமாதம் அல்லது காலாண்டு மலராக வருவதாக திட்டமிட்டு யாழ் அரியாலை…

தீயைத் தின்கிறாய்!கவிதை கவிஞர் தயாநிதி

அணைக்காமல் அணைப்பதால் அழிவுனக்கு……. ஆனாலும் தீயை தின்கின்றாய்… ஆவியால் ஆவியாகி ஆகுறுதியாகின்றாய். அங்குலமான அளவுடையதால் அங்குலம் அங்குலமாகவே உனக்கே குழியை தோண்டுகின்றாய்..…

ஒரு பைத்தியக்காரனின் பிதற்றல்!- சாம் பிரதீபன் –

மூர்க்கம் முகத்தில் அறைகிறது. இடைவேளைகளற்று என் சிரசுகளின் நடுவே துளையிட்டு இறங்குகிறது எப்போதோ கேட்ட ஒரு பிணத்தின் இறுதிக் குரல். விந்துகளை…

காஞ்சனா துரைசிங்கம் ஆதரவுடன் திரையிடப்படும் இது காலம்…திரைப்படம்

குணபதி கந்தசாமி அவர்களின் அறிவித்தல் ஒன்று உறவுகளே… Sep..30…மாலை ..7-00 மணிக்கு..York Cinema வில் ..kanchi Creations ,,,காஞ்சனா துரைசிங்கம் ஆதரவுடன்…

இருபது வருடங்களாக தமிழ்மொழி போதித்த பன்முக கலைத்திறனாளி வனிதா யோகராஜா

சுவிட்சர்லாந்தின் ‚பேர்ண்‘ நகரில் இருபது வருடங்களாக தமிழ்மொழி போதித்த பன்முக கலைத்திறனாளி வனிதா யோகராஜா அவர்கள் ‚முத்தமிழ் தாரகை‘ எனும் கெளரவம்…

#அவசர_உலகில்_ஆனந்தம்_பாதிதான் !கவிதை ஜெசுதா யோ

விடுமுறை என்றதும் எத்தனை சந்தோசம் ஊருக்கு போகலாம் உறவுகளைக் பார்க்கலாம் அவசர உலகில் ஆனந்தம் அதிகம் விரைந்து சென்று விடுமுறை கழித்திட…

****என் கண்ணை வருடிய இறகே****கவிதை தூரிகைநேசன்

மண்ணைத் தொட்டுச் சென்ற உந்தன் ~மலர்ப்பாதங்கள் தானடி என்றும் எந்தன் , கண்ணை பறித்த கண்காட்சியாகியென், ~கால்வாசிக்காதலை வளர்த்தது என்பேன். உன்னைப்…