நல்லையம்பதியானின் 281வது மகோற்சவத்தின் 17ம் திருவிழா(13.8.2017)காலை_உற்சவம் இன்று பகல்மணிக்கு இடம்பெற்ற வசந்தமண்டபப்பூஜைத் தொடர்ந்து எம்பெருமான் வீதி வலம் வந்த காட்சி அனைவரையும் நெஞ்சுருகவைத்தது...
Tag: 13. August 2017
யேர்மனி எசன் நகரில்வாழ்ந்துவரும் திருமதி மாசிலா நயினை விஐயன் அவர்கள் வானொலி அறிவப்பாளராய், மேடைநிகழ்வுகள் தொகுப்பாளராய் பணி புரிந்த புரிகின்ற இவர் இன்று...
செந்தாமரையொத்த வதனங்களும் செவ்வரி படர்ந்த வேல்விழிகளில் பாய்ந்து வரும் ஏவுகணைகளாய் மறவரைகூட சாய்த்து விடும் ஈழத்து மங்கையர் அழகும்.. கொவ்வைப்பழ செவ்விதழ்களிலே செந்தமிழின்...
சந்தோசமாக இருந்தேன் கண்களுக்குள் நிறைந்த மகிழ்வு எப்போதும் போலில்லாமல் புதிதாக என்னை உணர்ந்தேன் ஏனோ இதயம் மட்டும் படபடத்து கொள்கிறது நேற்றைய நாளின்...
தனக்கென்று கூடுகட்டத்தெரியாத குயில், காகத்தின் கூட்டில் முட்டையிட்டு விட்டுப் போய்விடுகிறது. முட்டைகளில் பேதமறியாது அடைகாத்துப் பொரித்துவிட்டு „கா…கா“ என்பதற்குப் பதிலாக „கூ…கூ!“ என்று...
இயற்கை தன் பணி மறப்பதில்லை. இரவும் பகலும் யார் சொல்லியும் இயங்குவதில்லை.. பூமியின் நகர்வில் மாற்றமேதும் இருப்பதில்லை. தன்னையும் சுற்றி சூரியனையும் சுற்றி...