Notice: Die Funktion _load_textdomain_just_in_time wurde fehlerhaft aufgerufen. Das Laden der Übersetzung für die Domain newscard wurde zu früh ausgelöst. Das ist normalerweise ein Hinweis auf Code im Plugin oder Theme, der zu früh läuft. Übersetzungen sollten mit der Aktion init oder später geladen werden. Weitere Informationen: Debugging in WordPress (engl.). (Diese Meldung wurde in Version 6.7.0 hinzugefügt.) in /customers/6/2/0/stsstudio.com/httpd.www/wp-includes/functions.php on line 6121 21. August 2017 – stsstudio.com

எசன் தமிழர் கலாச்சார நற்பணி மன்றத்தின்,32 வது ஆண்டு வாணி விழா

எசன் தமிழர் கலாச்சார நற்பணி மன்றம்,எசன் நுண்கலைக்கல்லூரி, அறநெறிப்பாடசாலை , எசன் வாழ் கலை,நலன் விரும்பிகள் இணைந்து வழங்கும்,32 வது ஆண்டு…

சந்நிதியி 22.08.2017 அதிகாலை கொடியேற்றம்

இன்றய தினம் கொடியேற்றம் ஆரம்பமாக உள்ளது பக்தர்கள் இன்று ஆலயதர்சணம் காண சென்று வணங்கும் இவ்வேலை உலகம்வாழ் உறவுகளுக்கு அறியத்தருவதில் மகிழ்வு,…

நல்லூர் கந்தசுவாமி தீர்த்தத்திருவிழா

நல்லையம்பதியானின் 281வது மகோற்சவ தீர்த்தத்திருவிழா _உற்சவம் இன்று பகல்மணிக்கு இடம்பெற்ற வசந்தமண்டபப்பூஜைத் தொடர்ந்து எம்பெருமான் வீதி வலம் வந்து தீர்த்தம் ஆடிச்சென்ற…

இசையமைப்பாளர் மரியறொக் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து:21.08.2017

போஃகும் நகரில் வாழ்ந்து வரும் இசையமைப்பாளர், பாடகர், நடிகர், தொழில் நுட்பக்கலைஞர், மென்பந்து துடுப்பாட்ட வீரர் ,பல விளைட்டுக்களில் நடுவராகவும் பணியாற்றிய…

நல்லூர் கந்தசுவாமி தேர் உற்சவத்திருவிழா – 20.08.2017

நல்லையம்பதியானின் 281வது மகோற்சவ தேர் உற்சவத்திருவிழா – 20.08.2017 _உற்சவம் இன்று பகல்மணிக்கு இடம்பெற்ற வசந்தமண்டபப்பூஜைத் தொடர்ந்து எம்பெருமான் வீதி வலம்…

தெய்வீகம்…கவிதை கவிஞர் தயாநிதி

புரியாதது ஏதுமில்லை புரியாமல் வாழ முனைவதால் வாழ்க்கை முடிவதில்லை… கருவாகி உருவாகி தெரிவாகி விதையாகி முளையாகி ஆரம்பம்…. பயிராகி கதிராகி விளைந்து…

***ஆவதும் அழிவதும் பெண்ணாலே ***கவிதை தாய்மைநேசன்

மூத்தவள் பெண்ணென்றால் இளையவனுக்கு ……..முத்தமிட இரண்டு தாய்மார் என்பர் பெத்தவள் இருக்கைலேயே மூத்தவள் முடிந்தவரை …….பிள்ளைவளர்ப்பை நன்கு பயின்றிடுவாள் பெத்தவள் இறக்கையிலே…

கனவுகள் ஆயிரம்!கவிதை நகுலா சிவநாதன்

ஆயிரம் கனவுகள் ஆழ்மனதில் உதயம் அத்தனையும் நிறைவேறுமா இத்தரையில் வாழ்வதற்கு நித்திரையில் வந்திடும் நித்தமும் கனவு சொர்ப்பனமாய் அதுவும் சொக்கிவிடும் மனதை…