அமுதன் அண்ணாமலையின் ‚ரயில் ஓடுது. யாழ் ரயில் ஓடுது‘

அமுதன் அண்ணாமலையின் ‚ரயில் ஓடுது. யாழ் ரயில் ஓடுது‘ கண்ணன் – நேசம் இசையில், கவிஞர் இராசையாவின் வரிகளைப் பாடகர் அமுதன்…

பாடசாலை மாணவர்களுக்கான கர்நாடக இசை இறுவட்டு வெளியீடு

இலங்கைக் கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் பாடசாலை மாணவர்களுக்கான கர்நாடக இசைப் பாடத்திட்டத்தில் இருக்கும் பாடல்கள் (ஆண்டு 10, க.பொ.த.சா.த, க.பொ.த. உயர்தரம்)…

சோழக்கொடி மீளும் வரை என் ஆத்மாவை அடக்காதீர் !கவிதை கவிஞர் வன்னியூர் செந்தூரன்

என் அன்புக்குரியவளாய் அமையவிருப்பவளே..! அகவுதிரமூட்டி எனை மலர்த்திய அன்னையே..! அடியேனின் பகிரங்க மடலிது உங்களுக்காக ஆழ்மனதிலிருந்து எழுதுகின்றேன் அலட்சியம் செய்து எனை…

வீணை வாத்திக்க‌லைஞை சுதா நதீசன் பிறந்த நாள் வாழ்த்து (30.10.17)

வீணை வாய்பட்டுகளை முறைப்படிகற்றுக்கொண்ட க‌லைஞை சுதா நதீசன் அவர்கள் 30.10.17 இன்று தனது பிறந்த நாளைஅன்புக்கணவன் நதீசன்அப்பா,அம்மா ,தம்பி சுதர்சன்,தங்கை சுமிதா…

இளகிய மனம் கொடு இறைவா !கவிதை தே.பிரியன்

ஓ! பனைமரங்களே கண் திறவுங்கள்…… உங்களுக்கா நாங்கள் அழுகிறோம் பாட்டன் காலத்து பழ மரமே உன் சுவை அழிக்க ஏன் மனம்…

யேர்மனி நோயிஸ் நகரத்தில் சிறப்பாக நடைபெற்ற சைவத்தமிழ் கலைவிழா!

யேர்மனி மாநாட்டில் நோயிஸ் நகரத்தில் நடைபெற்ற சைவத்தமிழ் கலைவிழாவும், தேவார பண்ணிசைபோட்டியும் மிகவும் சிறப்பாக அமைந்தது.உண்மையில் பாராட்டவேண்டிய நிகழ்வு சிறப்பு விருந்தினர்களாக…