பேசுகின்றன ரோஜாக்கள்….கவிதை கவிஞர் ரதிமோகன்

மென்பனியில் நனைந்து இதழ்கள் உதிர்த்தி மெல்ல மெல்ல சாகும் காலத்தின் கட்டளைக்குள்ளும் புன்னகைக்கும் அழகு ரோஜாக்கள் நாங்களல்லவா.. மனம் நொந்து வாழ்வை…

வருவாளா!கவிதைகலைத்தாயின்மகன்கவிஞர் தயாநிதி

அழகென்று ரசிப்பதா.. ஆனந்த ராகம் மீட்கவா…. நிலவைக் கண்டு நான் நெகிழவா… நிலையில்லா வாழ்வினை இரசிக்கவா… கனியாத காதலால் கசிந்து நான்…

செஞ்சோற்றுக்கடன்

இறுதிப்போர் காலத்து இடைவிடா மழைப்பொழுதில் கொட்டகையது நீராலே… குலைந்துமே சரிந்திட தம்மிடத்தில் தஞ்சம் தந்த தரப்பாள் கொட்டகைக்காரரின் தகைசார் கடன் தீர்ந்திடுமோ?…

விடுதலை என்பது பயம்

தேகங்களை வகையறுக்கும் வல்லமையில்  நான் புழுவெனக் கொள்ளுங்கள். தீட்டுக்களின் கூப்பாடு ஒன்றில்  இலைகளை கடித்து  காம்புகளோடு போராடிக்கொண்டிருந்தேன். நீங்களே கற்பனை செய்யுங்கள்.…

குளிர்காலவெண்பனி!கவிதை ஜெசுதா யோ

விண்ணிலிருந்து மண்ணுக்குவரவில்லை ஆனாலும் குளிர் மட்டும் உறைந்து கிடக்கிறது உடல்களெல்லாம் விறைத்து உதடுகளெல்லாம் வெடித்து உருவம் மாறியே .. ஆணென்றும் பெண்ணென்றும்…

கவிதை எழுத ஆசை…..கவிதை கவிஞர் ரதிமோகன்

ஒரே ஒரு கவிதையாவது எழுதிட வேண்டுமென நின் காதோரம் கிசு கிசுத்தேன் என் நீண்டநாள் ஆசைதனை.. வல்லினம் இல்லா மெல்லினம் நீயென…

கவிக்குயில் சிவரமணி அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து06.11.2017

ஈழத்தில்வாழ்ந்துவரும்  கவிக்குயில் சிவரமணி அவர்களின் 06.11.2017 இன்று கணவன்,பிள்ளைகள், உற்றார், உறவினர், நண்பர்கள் ,கலையுலக நண்பர்களுடன் இவர் தனது பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார் இவர்…

அட மனிதா!கவிதை தே.பிரியன்

மானம் போகும் பேச்சுக்கள் இந்நாளின் தாக்கங்கள் பிணம் போகும் பாதையில் தினம் போகும் பாதங்கள் உன் இனம் அழிந்த நாள் மறைத்து…

நடிகர் மன்மதன் பாஸ்கி அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 06.11.2017

  பாரிஸ்சில் வாழ்ந்துவரும் கலைஞர் நடிப்புத்துறையில் சிறந்து நிற்கின்ற இளம்  நடிகர்  மன்மதன் பாஸ்கி அவர்கள் 06.11.2017இன்று தனது  பிறந்தநாள்தனை மனைவி, …

கவிஞர் வன்னியூர் செந்தூரனின்பிறந்தநாள்வாழ்த்து 05.11.2017

ஈழத்தில்வாழ்ந்துவரும் கவிஞர் வன்னியூர் செந்தூரன் 05.11.2017இன்று தனது பிறந்தநாள்தனைக்கொண்டாடுகின்றார், இவரை உற்றார், உறவுகள், நண்பர்கள், கலைஞர்கள் சிறப்புறவாழ்க வாழ்கவெனவாழ்த்தும் இன்நேரம் stsstudio.com…

இசை அமைப்பாளர் சாய்தர்சன் அவர்களின் நேர்காணல் இன்று இரவு 21 மணிக்குஎஸ்.ரி.எஸ் இணைய தொலைக்காட்சியில்

எஸ்.ரி.எஸ் இணைய தொலைக்காட்சியில் இன்று இரவு 21 மணிக்கு தாயகத்தின் மாபெரும் இசை மேதை இசைவாணர் கண்ணன் மாஸ்டர் அவர்களின் புதல்வரும்…