சந்தோஸ் சர்மாவின் பொன்னுருக்கல் இனிதே இந்தியாவில் இடம்பெற்றுள்ளது

15.04.2019 சென்னை வளசரவாக்கத்தில் ஜேர்மன் டோட்மூன்ட சந்தோஸ் சர்மாவின் பொன்னுருக்கல் நிகழ்வுகள். சிறப்பாக இடம்பெற்றுள்ளது இல்லற பந்தத்தில் இணைவதர்க்காக நடாத்தப்படும் சம்பிரதாயமான…

பிரான்ஸ் தாமோதரகானம்விழாவில் „அவைத் தென்றல்“ வ-திலகேஸ்வரன்.அவர்களும் அறிவிப்பாளராக கடமையாற்றியுள்ளார்

14.04.2019.பிரான்சுநாட்டில்…6.வது ஆண்டில்…..யாழ்…சாவகச்சேரி இந்துக்கல்லூரி பழைய மாணவர்கள் ஆசிரியர்கள் இணைந்து நடாத்திய……தாமோதரகானம்.கரோக்கி இசைப்பாடல் போட்டி நிகழ்வு.மிகவும் சிறப்பாக நடைபெற்ரது.இவ்விழாவில் கலந்துகொண்ட அத்தைனை உறவுகளுக்கும்…

மதுசுதாவின்”வெடி மணியமும் இடியன் துவக்கும்” குறும்படம் சிறந்த படமாகத் தெரிவு செய்யப்பட்டிருக்கிறது.

கடந்த 10 ஆண்டுகளாக இலண்டன் மாநகரில் இடம்பெற்று வரும் விம்பம் விருது விழாவில் இம்முறை நான் இயக்கியிருந்த எமது ”வெடி மணியமும்…

பிரான்ஸில் 14.04.19 தாமோதரகானம் சிறப்பாக நடந்தேறியது

பிரான்ஸில் 14.04.19 தாமோதரகானம் பாடற்-போட்டி, நடுவர்களாக ஈழ:: இசையமைப்பாளர் இசைப்பிரியன் அவர்கள்,திருமதி ஜெயதர்சினி சிவசங்கர் அவர்கள் (இசை ஆசிரியை ஜெர்மன்திருமதி மீரா…

சித்திரையில் பவனி வரும் என்ஜயன் பண்ணங்கண்டியானுக்கு சமர்ப்பணம்,

வினைகளை தீர்க்கும் விக்கினனுக்குஎனது எழுதுகோல் ஈன்ற வரிகள்! (பல்லவி) லிங்கம் தந்த கணநாதன்எங்கும் இசைக்கும் அவன் கீதம்இன்னல் துடைக்கும் அவன் வேதம்இன்பம்…

எஸ் ரி எஸ் தமிழ்Tvயின் இனிய சித்திரை புத்தாண்டுவாழ்த்துக்கள்

S அன்பான உறவுகளே பிறக்கும் இனிய தமிழ் புத்தாண்டுநம் அனைவரின் வாழ்விலும் அன்பையும் , மகிழ்ச்சியையும்நோய் இல்லாத வாழ்வையும் குறைவில்லாத செல்வத்தையும்…

நடிகர் இயக்குனர் பொன் சிவா அவர்களின் ‌பிறந்தநாள்வாழ்த்து 14.04.2019

நேர்‌‌வே நாட்டில்வாழ்ந்துவரும் நடிகர், எழுத்தாளர், இயக்குனர் என பண்முகம் கொண்ட பொன் சிவா அவர்கள் இன்று தனது இல்லத்தில் மனைவி, பிள்ளைகள்,…

இணுவில் ஒன்றிய கலைமாலை சுவற்றா நகரில் மிகச் சிறப்பாக நடைபெற்றது

இன்று 13.4.19 இணுவில் ஒன்றிய கலைமாலை சுவற்றா நகரில் மிகச் சிறப்பாக நடைபெற்றதுபல சிறார்கள் பெரியோர்கள் நிகழ்வுகள் அரங்கை அலங்கரித்தன. இசை…

ஊடகவியலாளர் N.S.சீலன் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து14.04. 2019

ஜெர்மனியில் வாழ்ந்து கொண்டிருக்கும் மூத்த அறிவிப்பாளர் சீலன் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை மனைவி பிள்ளைகள் உற்றார், உறவினர்கள், நண்பர்கள் என…

வீணைவாத்தியக்கலைஞர் திருமதி நோசான்.நித்யாவின் பிறந்தநாள் வாழ்த்து: (13.04.19)

யேர்மனி டோட்முண்டில் நகரில்வாழ்ந்துவரும் திருமதி நோசான். நித்யா 13.04.2019ஆகிய இன்று தனது பிறந்தநாளை தனது இல்லத்தில் கொண்டாடுகிறார், இவர் வீணைவாத்திக்கலையில் பட்டப்படிப்பை…

டோட்முண்ட் தமிழ் ஆலய நிர்வாகி திருக்குமார் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 12.04.2019

ஜெர்மனி டோட்முண்ட் நகரில் வாழ்ந்து கொண்டிருக்கின்றது திருக்குமார் அவர்கள் ஒரு சிறந்தபொதுத்தொண்டரும், தமிழ் ஆலய நிர்வாகியும் ஆக தன் பணியை தொடர்கின்றார்,…