அவைத்தென்றல் வல்லிபுரம் -திலகேஸ்வரனின் பிறந்தநாள்வாழ்த்து 16.08.2017

யேர்மனி பீலபெல்ட் நகரில் வாழ்ந்துவரும் அறிவுப்பாளரும் பொதுத்தொண்டருமான திரு வல்லிபுரம் -திலகேஸ்வரன் அவர்கள் இன்று 16.08.2017 தனது இல்லத்தில் மனைவி, பிள்ளைகள்,…

தனி தமிழ் இசையே. கவிதை தே.பிரியன்

யாழிசைத்து பாட்டெடுத்த நம்ம தமிழ் ஊரடா ஏழிசையை உருவாக்கி ஏறி வந்தோம் பாரடா பாட்டும் கூத்தும் ஏத்தும் நம் சிறப்பட பண்பாடு…

முல்கையும் முத்துக்குமாரசாமி ஆலய 5ம் நாள் திருவிழா 15.08.2017

யேர்மனி முல்கையுமில் அர்ந்துள்ள முத்துக்குமாரசாமி ஆலயத்தில் சிறப்புற 5ம் நாள் திருவிழா 15.08.2017 பக்தர்கள் கூடி நிற்க நடந்தேறியுள்ளதாக எமது இணையச்…

ஒவ்வொரு மணித்துளியும்!கவிதை நகுலா சிவநாதன்

ஒவ்வொரு மணித்துளியும் உன் ஞாபகம் நெஞ்சில் துளிர்க்கிறது காணத்துடிக்கும் பொழுதுகள் களிப்பின் வனப்புகள் ஆகின்றன என் உள்ளம் கவர்ந்த தென்றலே! மெல்லமாய்…

நல்லூர் கந்தசுவாமி கோவில் 18ம் திருவிழா – 14.08.2017

நல்லையம்பதியானின் 281வது மகோற்சவத்தின் 18ம் திருவிழா – 14.08.2017காலை_உற்சவம் இன்று பகல்மணிக்கு இடம்பெற்ற வசந்தமண்டபப்பூஜைத் தொடர்ந்து எம்பெருமான் வீதி வலம் வந்த…

சொற்பொளிவாளர் கி.த.கவிமாமணியின் பிறந்தநாள்வாழ்த்து 15.08.2017

யேர்மனி சுவெற்றா நகரில் வாழ்ந்து வரும் சொற்பெளிவாளர் அப்பாக்குட்டி தங்கம்மா அவர்களின் சிசியனும் ,புலம்பெய் ஆலங்களில் ‌சொற்பொளிவாளரும், ஊடகங்களில் திருவிழாக்காலங்களில் நேரலையில்…

நீ மனிதமிருகம்!– கவி- மயிலையூர்இந்திரன் (பிரான்ஸ்)

பலரை ஏமாற்றி சொத்துக்கள்சேர்க்கும் பாவிகளே , வஞ்சகர்களே நீங்கள் சேர்ப்பது பாவத்தின் சொத்து – அதனால் நீ பலமடங்கு இழக்கப்போகின்றாய் நிம்மதியை…

நிழல்படப்பிடிப்பாளர் தம்பி புவனேந்திரன் சுவெற்ரா ஆலயத்தில் கௌரவிக்கப்பட்டார்

சுவெற்ரா கனகதுர்க்கா அம்பாள் ஆலயத்திருவிழாவில் நிழல்படப்பிடிப்பாளராகவும் ஆலயத்தொண்டராகவும் திகழ்ந்துவரும் தம்பி புவனேந்திரன் அவர்கள் ஆலயத் தலைவர் திரு சண்முகதாஸ் அவர்களால் ஆலயக்குருக்கள்,…

துயரம் விடு துணிந்து நில்! கவிதை ஈழத் தென்றல்

ஆதி என்றால் அந்தமும் உண்டு துவக்கம் என்றால் முடிவும் உண்டு துவண்டு போனால் துயரம் கண்டு துன்பம் ஒன்றே வெல்லும் நின்று…

அன்பின் அமுதசுரபி !கவிதை அ.பவளம் பகீர்

அன்பின் அமுதசுரபியவள் அரவணைப்பில் இணையற்றவள் இன்பமதை பரிமாறிடுவாள் ஈகையளித்திடுவாள் நாளும் அன்பினை உதட்டில் இனிமையானவள் ஊற்றாய் பெருக்கெடுத்துடும் அன்பின் நதியவள் எனக்காய்…

பாடகி செல்வி செல்வி தேவிதா தேவராசாவின் பிறந்தநாள் வாழ்த்து:(14.08.2017)

பாடகியாக திகழ்ந்து வரும் செல்வி தேவிதா தேவராசாவின் மேடைநிகழ்வுகளிலும், பல இசைப்பேழைகளில் பாடியுள்ள பாடிகொண்டிருக்கின்ற கலைஞர் ஆவார் ,இவர் இன்று (14.08.2017)…