யேர்மனி சுவெற்றாஸ்ரீ கானதுர்கா முகோற்றவம் 22.072017

யேர்மனி சுவெற்றாஸ்ரீ கானதுர்கா மகோற்றவம் 22.07,2017 ஆரம்பமாகின்றது நிதமும் திருவிழாக்கள் நடந்து 30.07.2017 இரதோச்சவம் இடம்பெறும் இந்த ஆண்டில் இருந்து சுவெற்றா…

காதல் படி.கவிஞர் தயாநிதி

எப்படி இப்படி என்றெனக்கு தெரியாது. ஆனாலும் இப்படி அப்படியாகி போச்சடி.. சொற் படி கேட்பதும் அதன் படி நடப்பதும் காதலில் முதல்…

பெண் உன்னில் சரிபாதி…!கவிதை.ரதிமோகன்

அன்பால் , பண்பால் ,அன்னையாகி அரவணைக்கும் ஆதி சக்தியின் மறு வடிவமானவள் பெண் அவளின்றி அணுவும் இங்கு அசைய மறுக்கும்… வாழ்க்கைப்…

கலைஞர் யோகராஜா தம்பிராஜா அவர்களின் பிறந்தநாள்வாழ்த்த 20.07.17

புரிசில் வாழ்ந்துவரும் கலைஞர் யோகராஜா தம்பிராஜா அவர்களின் இன்று தனது இல்லத்தில் மனைவி பிள்ளைகள் உற்றார் உகளுடனும் நண்பர்களுடனும் கலையுலக நண்பர்களுடனும்…

நாவலரின் கந்தபுராண வசனம் நல்லையில் மீளவும் வெளியீடு

ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலின் கந்தபுராண வசனம் நூலை இந்து கலாசார அலுவல்கள் திணைக்களம் மீளப்பதிப்பித்து இன்று 19.07.2017 காலை 8 மணிக்கு நல்லூா்…

10.08.2017 ல் „பிடிமண்“ பட சுருக்க காட்சி (Trailer) வெளீயீடு!

„கீதாலயா“ திரை நிறுவனம் வழங்கும்! „பிடிமண்“ பிரான்ஸ் தேசத்தில் வாழும் தமிழ் நடிகைகள், நடிகர்கள் நடிப்பினில், புலம் பெயர் கலை ஆர்வர்களின்…

போலிகள்…கவிஞர் தயாநிதி

புரட்டிய பக்கங்கள் புரட்டாத பக்கங்கள் விருப்பமிடும் விரும்பாமலும் விடுகதையாகி யோக்கியம் ஆரோக்கியம் நலன் கெட நகருது முகநூல்… உண்மையில்லை உணர்வில்லை போலிகளே…

கட்டாயத் திருமணம் !கவிதை கவித்தென்றல் ஏரூர்

உணர்வுகள் விலை போனது உயிரைக் கரைத்து விலையானது உணர்வுக்கும் உயிர் உள்ளது உணராமல் உறவாட உறவாகுது தேன் குடிக்கும் வண்டுக்கு தேவை…

செல்வி டிலக்‌ஷனாவின்“ சபிக்கப்பட்ட பூ“ கன்னிக் கவிதைத் தொகுப்பு வெளியீடு.

யாழ்.பல்கலைக்கழக மாணவி, செல்வி டிலக்‌ஷனா அவர்களின் “ சபிக்கப்பட்ட பூ“ கன்னிக் கவிதைத் தொகுப்பு வெளியீடு. அனைவரையும் சமூகமளித்து, ஆதரவு தந்து,…

யாழ்.தமிழ்ச்சங்கம் கிளிநொச்சியில் முன்னெடுத்த ஆடிப்பிறப்பு விழா

யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் கரிகணன் நிறுவனத்துடன் இணைந்து முன்னெடுத்த ஆடிப்பிறப்பு விழா கிளிநொச்சி மகாதேவா சிறுவர் இல்லத்தில் 17.07.2017 திங்கட்கிழமை பிற்பகல் 3…

நள்ளிரவில் நந்தவனத்தில் நாமிருவரும் கவிதை .நிலாநேசன்

அள்ளிப்பால்போல எறிக்கும் ….அந்த வெள்ளி நிலாவே தள்ளிப் போக மாட்டாயா சொல் …..தடங்கள் எமக்குத் தராது நில் நள்ளிரவிலே நாம் இருவரும்…