Notice: Die Funktion _load_textdomain_just_in_time wurde fehlerhaft aufgerufen. Das Laden der Übersetzung für die Domain newscard wurde zu früh ausgelöst. Das ist normalerweise ein Hinweis auf Code im Plugin oder Theme, der zu früh läuft. Übersetzungen sollten mit der Aktion init oder später geladen werden. Weitere Informationen: Debugging in WordPress (engl.). (Diese Meldung wurde in Version 6.7.0 hinzugefügt.) in /customers/6/2/0/stsstudio.com/httpd.www/wp-includes/functions.php on line 6121 stsstudio.com – Seite 449 – எஸ் ரி எஸ் ஸ் டியோ

உழைப்பு…கவிதை கவிஞர் தயாநிதி

  தருணங்களை தவறவிடாது பயணங்களை புறக்கணிக்காது நேரங்களை நேசிப்போடு எனதாக்கி நாடக் கலை வயல்களில் நான் துாவிடும் நாற்றுக்களின் அறுடைகளில் ஒன்றாகத்…

மடமையை கொளுத்துவோம்!கவிதை மட்டுநகர் கமல்தாஸ்

  ஆயிரம் பேருக்கு தானம் செய்து போக்கும் பாவத்தை தாயின் மனதை குளிர வைத்தால் பாவப்பதிப்பு மறைந்து விடும் ஆயிரத்தெட்டு கோயில்கள்…

நீயின்றி என் உயிரில்லை!!கவிதை ஜெசுதா .யோ

தனிமையில் இருந்தபோது வரமாய் வந்தாய் என் சோகங்கள் தீர்த்தாய் தாய் போல பாசங்கள் தந்தாய் சில நாட்களில் மட்டும் நீ தொலைவாகிறாய்…

மிக விரைவில் வெளிவரவுள்ள அரியாலை…டா காணொளிப்பாடல்

  யாழ்பாணத்தில் அரியாலை மண் வாசத்தை எடுத்துக்கூறும் அழகான பாடல் நண்பன் Scanowa Fernando Harzi இசையில் Rap Sindhu அவர்களின்…

தமிழ்ப் புத்தாண்டில், மகிழ்ச்சி பொங்க… „காதல் பொய்தானா?“

இன்று 14.04.2017 வெள்ளிக்கிழமைமுதல் பிரான்ஸ் தேசத்தில் இருந்து வெளிவருகின்றது நமது கலைஞர்களின் அழகான முயர்ச்சி,உங்கள் கண்களுக்கும்,செவிகளுக்கும் இன்ப விருந்தாக!… „ஹேவிளம்பி“ வருட…

எங்கள் தமிழ்மொழி என்றென்றும் வாழியவே!- இந்துமகேஷ்

எங்கள் தமிழ்மொழி எங்கள் தமிழ்மொழி என்றென்றும் வாழியவே! என்றென்றும் வாழியவே! என்றென்றும் வாழியவே! கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன்தோன்றி மூத்த மொழியல்லவோ…

வரன்!கவிதை கவிஞர் தயாநிதி

  பாலை வனத்தில் பருவங்கள் பாழ் பட வருந்தி உழைக்கும் அழகிய வரனே.. வருட மறந்ந வசந்தங்கள் வதைக்கும் கொடும் வேதனைகள்…

நடிகர் பொன் சிவா அவர்களின் 50வது பிறந்தநாள்வாழ்த்து 14.04.17

  நேர்வே நாட்டில் வாழ்ந்துவரும் சிவா அவர்கள் 14.04.17 அகிய இன்று  தனது பிறந்தநாளை பரிஸ் நகரில் உள்ள புகழ்வாய்த கோபத்தின்…

புது வருடமே வா !கவிதை சுபாரஞ்சன்

  போரோடு போராடியும் புனித நீராடி (மருத்துநீர்) புண்ணிய தலம் சென்ற காலங்களுள் தொலைகிறது மனம்……… எண்ணி எண்ணி காத்திருந்த காலக்…

****தூய்மைப் பேச்சு ***கவிதை கனிவுநேசன்

இனிமையான இந்தவாழ்வை எம்மவரேனோ ………..இன்னலுக்குள் இட்டுச் செல்கிறார்கள், பணிவை மனதில் படரவிட்டுக்கொஞ்சம் ……….பாசத்தை அதில்தூவி பருகிப்பாருங்கள், கனிவான கதைப்பேச்சு கண்டனமில்லா ……..கலந்துரையாடல்…

புத்தாண்டை வரவேற்போம்.குமாரு. யோகேஸ்

  புதிய எண்ணங்கள், புதிய கனவுகள், புதிய முயற்சிகள், புதிய நம்பிக்கைகள், புதிய திட்டங்கள், புதிய இலக்குகளோடு புன்னகை ததும்ப புத்தாண்டை…