வடிவேலவா! உமைபாலகா! மயிலேறி உலகாளும் சிவசண்முகா! சிவசண்முகா! அருள்செய்யவா திக்கற்று அலைவோர்க்குத் திசைகாட்டவா சொல்லானவா பொருளானவா தூயதமிழ் அன்னைக்கும் தாயானவா தாயாகி எமக்கெல்லாம்...
Tag: 4. April 2017
தூரமது துயரமில்லை ஈரமது இதயங்களில்லை பிரிவுகளது நிரந்தரமில்லை வலிகளது ஆறுவதில்லை….! வெற்றியது நிலைப்பதில்லை தோல்வியது முடிவில்லை காலங்களது கைகளில்லை கனவுகளது பொய்யுமில்லை….!...
செல்லும் இடமெல்லாம் சிறப்பு நல்கும் கல்வியைக் கற்றிடு உறங்கியது போதும் காலத்தை கடத்தாது எழுந்திரு உழைத்து முன்னேறு உலகம் உன் கையில் புரிந்திடு...
நண்பனுக்கு வாழ்த்துக்கள் அடங்கி விடாத ஆற்றல்கள்….. அடக்க நினைத்திடும் ஆற்றாமையினர். ஆனாலும்.. அரங்கங்களில் நீ தரும் நகைச் சுவை.. அவைகளில் சிரிப்பொலி. உடல்...