Notice: Die Funktion _load_textdomain_just_in_time wurde fehlerhaft aufgerufen. Das Laden der Übersetzung für die Domain newscard wurde zu früh ausgelöst. Das ist normalerweise ein Hinweis auf Code im Plugin oder Theme, der zu früh läuft. Übersetzungen sollten mit der Aktion init oder später geladen werden. Weitere Informationen: Debugging in WordPress (engl.). (Diese Meldung wurde in Version 6.7.0 hinzugefügt.) in /customers/6/2/0/stsstudio.com/httpd.www/wp-includes/functions.php on line 6121 Januar 2018 – stsstudio.com

மனதோடு……

துன்பமும் துயரமும் தோல்வியும் ஆசையும் இந்த மரத்தைப்போலவே வளர்ந்திருக்கிறது அதில் மலர்கின்ற மலர்களைப் போலவே எனது மகிழ்ச்சியும் காலங்கள் எல்லாம் எனக்குள்ளேதான்…

யாழில் முதற்தடவையாக விண்வெளி சார்ந்த முழுநீள திரைப்படம் தயாராகி வருகின்றது

திரைப்படத் துறையானது இலங்கையில் வளர்ச்சி கண்டு வரும் காலக்கட்டத்தில் அதனுடைய அடுத்த கட்ட பரிணாமமாக மிகவும் தத்ருவமாக கணணி வரைகலை தொழில்நுடபத்தை…

வெளிநாடும் நாமும்

பகல் கனவாய் நினைக்கவில்லை நிஜமான வாழ்வென்று வந்தால் வெளிப் பூச்சில் மட்டுமே வண்ணங்கள் வெயில் உருக்கி பனி நனைத்து தடிமல் காய்ச்சல்…

டென்மார்க்கில் இடம்பெற்ற தைப்பொங்கல் விழா!

கடந்த சனிக்கிழமை டென்மார்க்கில் இடம்பெற்ற டியலணூன் தமிழ் டெனிஸ் நட்புறவுச்சங்கத்தின் தைப்பொங்கல் விழாவில் இணுவையூர் சக்திதாசன் தலைமையில் பட்டிமன்றம் நடைபெற்றது. இந்தியா…

***ஓயாத அன்பு***

அலைந்து திரிந்து காதலில் விழுந்து. கலைத்துப்பிடித்து காதலியாக்கி தொலைந்து நிற்கும் காதல்களும், பிழைத்துப் போன வாழ்க்கைகளும், விலைபோன வியாபரக் காதல்களும், தலை…

வெள்ளைக் கடற்கரை

வெள்ளைப் புற்றடி விநாயகரை வணங்கி வீதி வழி செல்ல மண்கும்பான் கும்பி மணல் மலையழகு காட்டும் மணலிடையே பனைமரங்கள் நுங்கு தாங்கி…

டென்மார்க் சைவத்தமிழ் பண்பாட்டுப்பேரவையின் 11ம் ஆண்க்கான பொதுக்கூட்டம் நடைபெற்றுள்ளது

இன்று 28.01.2018ல் பரடேசியா ஆலேஸ்கூலில் நடைபெற்ற டென்மார்க் சைவத்தமிழ் பண்பாட்டுப்பேரவையின் 11ம் ஆண்டுக்கான பொதுச்சபை கூட்டத்தில் கலந்துகொண்ட உறுப்பினரில் ஒருபகுதியினரை இங்கே…

ஈழதேசத்தின் இசை மேதை இசைவாணர் கண்ணன்அவர்களுக்கு லண்டனில்கௌரவம்வழங்கப்படஉள்ளது

70வதுகளில் இசைமேடையில் இசை மேதை இசைவாணர் கண்ணன்அவர்கள் இல்லாத மேடையில்லை ,பின் ஈழத்துப்படங்களுக்கும் இசையமைத்தார் அதன்பின் தாயக மண்மீட்போடு இணைந்துநின்றுதாயகத்தில் அழியாத…

பிரசவங்கள்.!கவிதை கவிஞர்தயாநிதி

நிழல் கூட குறிப்பிட்ட காலம் வரை… நிஜம் கூட நிறம் மாறும் நிதர்சனம்… உணர்வுகள் கூட உயிர்ப்பின்றி உறை தளத்தில்.. உறவுகள்…

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற பாரதிவிழா

யாழ். பாரதியார் மன்றம்  சென்னைபாரதி மன்றத்துடன் இணைந்து முன்னெடுத்த பாரதிவிழா யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இன்று சென்னை பாரதி மன்றத் தலைவர்…

சுரத்தட்டுவாத்தியக்கலைஞர் சுலஷ்ணன் ஸ்ரீபாஸ்கரன் பிறந்தநாள்வாழ்த்து 27.01.2018

யேர்மனி எசன் நகரில் வாழ்ந்துவரும் செல்வன்சுலஷ்ணன் ஸ்ரீபாஸ்கரன்அவர்கள் சிறந்த இளம் சுரத்தட்டுவாத்தியக்கலைஞர் ஆவர், இவர் தனது தந்தைஸ்ரீபாஸ்கருடன் இணைந்து பலமேடைநிகழ்வுகளில் தனது…