Notice: Die Funktion _load_textdomain_just_in_time wurde fehlerhaft aufgerufen. Das Laden der Übersetzung für die Domain newscard wurde zu früh ausgelöst. Das ist normalerweise ein Hinweis auf Code im Plugin oder Theme, der zu früh läuft. Übersetzungen sollten mit der Aktion init oder später geladen werden. Weitere Informationen: Debugging in WordPress (engl.). (Diese Meldung wurde in Version 6.7.0 hinzugefügt.) in /customers/6/2/0/stsstudio.com/httpd.www/wp-includes/functions.php on line 6121 Januar 2018 – Seite 5 – stsstudio.com

கோகுலன் வணக்கம் ஐரோப்பா நன்றி கூறிநிற்கின்றார்

வணக்கம் ஐரோப்பா இசைநிகழ்வுக்காக என்னை அழைத்து சிறப்பித்த சூரியண்ணா‘ முல்லைமோகண்ணா ,பபா அண்ணா,மோகண்ணா அன்போடு ஒலியமைப்பு வசதிகளையும் வழங்கி என்னோடு உறவாடிய…

கைத்தொலைபேசியால் மீண்டும் ஒரு காவியம் …

சிதம்ஸ் கலைக்கூடத்தின் புதிய தயாரிப்பு… „எங்க வந்து யார்கிட்ட“ (தமிழன்டா) குறும்படம் வெகு வேகமாக வளர்ந்து வருகிறது.. வல்வை சுமனுக்கு நடிப்பு…

மாபெரும் கலைஞர் தயாநிதி அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து18.01.2018

பரிசில்வாந்துகொண்டிருக்கும் திரு.தயாநிதி அவர்கள் 18.01.2018 இன்று தனது இல்லத்தில் மனைவி,பிள்ளைக்கள், பேரப்பிள்ளைகள், அண்ணர் அப்புக்குட்டி ராஐகோபால், உற்றார், உறவினர்கள்,கலையுலகநண்பர்களுடனும் சிறப்பாக கொண்டாடுகின்றார்,…

நீருஜன் செகசோதி பற்றி நயினை விஜயன்.

நீருஜன் செகசோதி ! ஒரு பிறவிக் கலைஞன். யேர்மனியில் பிறந்து வளர்ந்து தமிழிசை பயின்று ஐரோப்பாவில் பல் மேடைகளை அலங்கரித்த துடிப்பான…

**அரசியல்க்கலை**

அரிதாரம் தரித்து நாளெல்லாம் ஆட்டம் போட்டு மிக அழகாக அடுத்தவரை ஆனந்திக்க வைக்கும் ஆடல் கலைஞர்கள் எங்கே, அரிதாரமே இல்லாமல் அநியாயங்கள்…

ஆதாரங்கள்.கவிதை கவிஞர்தயாநிதி

உள்ளத்தை உருக்கும் உயிர்ப்பின் தேடலிவன். இழப்பின் உச்சம்.பிரிவின் துயரம் எதுவென இவனிடம் கேளுங்கள். கேட்பதென்ன பார்த்ததிலேயே புரிதலன்றோ… அனர்த்தங்கள். ஒரு நாட்டின்…

ஜெசுதா யோ..!கவிதை ஜெசுதா யோ

விழியால் என்னை கைது செய்தவன் மொழியின்றி என்னை மௌனமாக்கியவன்…!! கற்பனைகளைக் கடந்து காவியம் படைத்தவன் காதல் என்னும் சொல்லுக்கு அர்த்தம் புதுப்பித்தவன்…!!…

முரண்…

நீண்ட இரவொன்றில் தனித்திருந்தேன் நட்சத்திரங்களை ஒன்று விடாது எண்ணிக்கொண்டிருந்தேன்.. பஞ்சுபாதங்களை வைத்து பூனை பவ்வியமாக நடப்பதுபோல மெல்ல அருகே வந்தாய் மௌனமாகவே…

‚டொராண்டோ’வில் எழுத்தாளர் ஸ்ரீரஞ்சனி விஜேந்திரா எழுதிய நான்கு நூல்களின் வெளியீடு!

எழுத்தாளர் ஸ்ரீரஞ்சனி விஜேந்திரா எழுதிய நான்கு நூல்களின் வெளியீடு ஜனவரி மாதம் 7ம் திகதி மாலை 3 – 5 மணிக்கு…

யேர்மனி டோட்முண்ட் நகரில் மாபெரும் பொங்கள் விழா 20.01. 2018

யேர்மனி டோட்முண் நகரில் வர்த்தகரும் மக்களும் இணைந்து நடாத்தும் மாபெரும் பொங்கல்விழா 20.01.2018அனைவரையும் கலந்து சிறப்பிக்க அன்போடு அழைக்கின்றார்கள் விழாஏற்பாட்டாக்குழுவினர்  

ஊதுபத்தி வாசக்காரி! கவிதைநெடுந்தீவு தனு

கச்சைதீவு ஓரத்துல கரையொதுங்கி எழுந்துவர கடற்கரை படகோடு கண்ணு ரெண்ட நான் கண்டேன்… மணலோடு மனம் போக மனசோரம் உன் விம்பம்…