Notice: Die Funktion _load_textdomain_just_in_time wurde fehlerhaft aufgerufen. Das Laden der Übersetzung für die Domain newscard wurde zu früh ausgelöst. Das ist normalerweise ein Hinweis auf Code im Plugin oder Theme, der zu früh läuft. Übersetzungen sollten mit der Aktion init oder später geladen werden. Weitere Informationen: Debugging in WordPress (engl.). (Diese Meldung wurde in Version 6.7.0 hinzugefügt.) in /customers/6/2/0/stsstudio.com/httpd.www/wp-includes/functions.php on line 6121 Januar 2018 – Seite 6 – stsstudio.com

குயிலொன்று….!கவிதை கவிஞர் ரதிமோகன்

அடர்ந்த காட்டின் மரங்களில் மோதி தெறித்து ஒலிக்கிறது அந்தக்குயிலின் குரல்.. பனியில் குளித்த சிறகுகள் பறத்தலுக்குத் தடைசொல்ல பற்றியகால்கள் கிளையைவிட்டு மெல்ல…

தமிழர் அரங்கத்தில் (14.01.2018) அன்று சிறப்பாக நடந்தேறி பொங்கள்விழா

தமிழர் அரங்கத்தில் இந்து, கிறிஸ்தவர், இஸ்லாமியர் மற்றும் கடவுள் மறுப்பாளர்கள் என்றோம் எல்லோரும் இணைந்து பொதுவான தமிழர் திருநாளாக தைப் பொங்கலைக்…

முக்கலைஞர்கள் இணைந்து கலந்துகொண்ட தமிழர் திருநாள் நிகழ்வு !

டோட்முண்ட் நகரில் தமிழர் அரங்கில் திரு,சபேசன் அவர்களால் நடாத்தப்பட்ட தமிழர் திருநாள் நிகழ்வில் ஊடகச்செம்மல் மணிக்குரல் தந்த மதுரக்குரலோன் திரு முல்லைமோகன்…

சிந்தனைச் சிற்பி கலாமோகனின் மணிவிழா

தென்மராட்சியின் புகழ்பூத்த சிற்பக் கலைஞர் மட்டுவில் கி.கலாமோகனின் மணிவிழா அண்மையில் (31.12.2017) சாவகச்சேரி கம்பன் கல்லூரி தமிழ்க்கோட்ட அரங்கில் ஓய்வுநிலை அதிபர்…

எஸ்.ரி எஸ் இணைய வாசகர்களுக்கு இதயம் கனிந்த பொங்கல் வாழ்த்துக்கள்

இணைந்த வாசகர்களுக்கும் இன்ப உறவுகளுக்கும் இதயம் கனிந்தபொங்கல் நல்வாழ்த்துக்கள் விடிந்த ஒளிபோல ந‌டந்தபாதை எல்லாம் வெற்றி முரசுகொட்ட வந்த பொங்கல் விடிவில்…

தித்திக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்

தேடிவந்த துன்பமெல்லாம் தொலைந்து போகட்டும் தொட்டுக்கொண்ட நல் உறவெல்லாம் தொடராய் வளரட்டும் வாடி நிற்கும் மனங்களெல்லாம் துளிர்விட்டு மலரட்டும் கூடி வாழும்…

பொங்கலோ பொங்கல் !கவிதை ஜெசுதா யோ

இன்றைய நவீன பொங்கல் அர்த்தம் தெரியாத அபூர்வபொங்கல் மின்சார அடுப்பில் மிக வேகமான பொங்கல் happy pongal என்ற வாழ்தோடு தொடங்குகிறது..!…

பெண்மையைத் தொலைத்து!கவிதை ஜெசுதா யோ

இச்சை தீர்க்க இணைப்பு வேண்டி தடுப்பில்லாது துடிப்பால் பெற்ற பிள்ளையை வீதியிலும் குப்பையிலும் உயிரோடு புதைத்தும் பற்றைக்குள் எறிந்தும் தாங்கள் புனிதமென்றே…

பொங்குவம்…கவிதை கவிஞர்தயாநிதி

மனதுக்குள் ஒரு பொங்கல் பொங்குவம் வாருங்கோவன்.. சிங்களன் எங்களை பொங்கிய சுடு சத்தியமா ஆறிப்போச்சு ஆனாலும் அடிக்கடி பொங்கிறம். அடிப்பிடிச்சதையும் அறியாமல்…

ரஜீவ் ஆரபி புரடெக்ஸன் தயாரிப்பிலும், நிலானின்“சிறுக்கி வாசம்“

ரஜீவ் ஆரபி புரடெக்ஸன் தயாரிப்பிலும், நிலான் இன் இயக்கத்தில் கந்தப்பு ஜெயந்தன்தனின் இசையிலும் இவரது பிரதாவின் குரலிலும், வெற்றி துஷ்யந்தன் அண்ணாவின்…

இளைய இசைமாருதம் என்ற பட்டம் இசை அமைப்பாளர் திரு முரளிக்கு வழங்கப்பட்டுள்ளது

இளைய இசைமாருதம் என்ற பட்டத்தை பெற்ற தமிழீழ இசை அமைப்பாளர் திரு முரளி அவர்கள் இவருடைய இசையை இன்றுவரை எட்டிப்பிடித்தவர் யாரும்…