உடல் விறைக்கும் பனிக்குளிரில் காத்திருந்த கண்களுக்கு காட்சியாய் நகர்ந்த கருப்பு வாகனம் புலம் பெயர் தேசம் துயர் இல்லத்தின் வாசல் இரத்தக்…
Januar 2018
பித்தாய் மனம்
மத்தியான நேரத்திலே மனம் ரொம்ப தவிக்கையிலே ஒத்தையிலே வந்தாலே ஒருத்தி . அத்தை மகள் அவள் தான் ஆனாலும் குறும்புக்காரி .…
கவனிப்பு
உனை சில காலம் கவனிச்சு வந்தேன் குமரிப் பெண்ணே என் மணக்கோலம் உயிர்க்க வைத்தாய் காதல் பெண்ணாய் தினம் தோறும் படலைக்குள்ள…
ஊமையாகிப் போகிறேன் !கவிதை ஜெசுதா யோ
உயிரென நினைத்த உறவுகள் இங்கே உருமாறிப் போகக் கண்டு உள்ளம் உடைந்து போனேன் காலங்கள் மாறும் கவலைகள் தீரும் என்று காத்திருந்து…
** ஓடிவந்து கட்டிக்கொள்**
மனமே எந்தன் மனதின்மனமே, உந்தன், மலர்ந்தும் விரியாதுபோன நினைவுகளை, மாலையாகக் கோர்த்தெடுத்து, காதலோடு மடலொன்றில் பக்குவமாய்ப்பதித்தேடுத்து, மங்கையவளின் பாதகமலங்களுக்கு மனமுருகி நானும்…
விதியே… -இந்துமகேஷ்.
எது விதிக்கப்பட்டிருக்கிறதோ அதுவே விதி. இன்ன நேரத்தில் இன்னதுதான் நடக்கும் என்று முன்பாகவே எவரால் நிச்சயப்படுத்திக்கொள்ள முடிந்திருக்கிறது. எது எது எப்போது…
ஐயமேயில்லை ஆக்கம் சுபாரஞ்சன்
கல்வியும் கற்பித்தலும் ஒரு சமூக மாற்றத்தின் சாவியாக இருப்பதில் ஐயமேயில்லை…….. கடந்த ஞாயிற்றுக்கிழமை கடுங்குளிர் காற்று பனி என்று இயற்கைச் சமநிலை…
நிமிர்வு…கவிதை கவிஞர்தயாநிதி
வழி மீது விழி நீள வரனின் வரவுக்காய் வாசலில் தவமிருப்பு… வருவார்கள் பாடென்பர் ஆடென்பர் ஆளுக்கொரு கேள்விகள் தொடுப்பார்கள் படிப்பென்ன பட்டமென்ன…
கருமேகம் விலகிடுமா…?!கவிதை கவிஞர் ரதிமோகன்
காதலென்ற கண்ணாடியை உடைத்தெறிந்து வீசிவிட்டு உள்ளத்தை கீறி கிழித்து உவகைகொள்ளும் உள்ளங்களில் உபாதையா இல்லை போதையா..? கவிழ்த்துவிட்டு சாய்த்துவிட காரிகைகளின் மனதென்ன…
சந்நிதியில் திருவாசக விழா
தொண்டைமானாறு செல்வச்சந்நிதி சந்நிதியான் ஆச்சிரமத்தில் 31.12.2017 ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற திருவாசக விழாவின் போதான சில காட்சிகளை இங்கு இணைத்துள்ளேன். . திருவாசகம்…
புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தின், “வேரும் விழுதும்-2018
புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தின், “வேரும் விழுதும்-2018 விழாமலர்” தொடர்பான, பகிரங்க இறுதி அறிவித்தல்… (உங்களின் கவனத்துக்கு) புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தில், அரசியல்…