Notice: Die Funktion _load_textdomain_just_in_time wurde fehlerhaft aufgerufen. Das Laden der Übersetzung für die Domain newscard wurde zu früh ausgelöst. Das ist normalerweise ein Hinweis auf Code im Plugin oder Theme, der zu früh läuft. Übersetzungen sollten mit der Aktion init oder später geladen werden. Weitere Informationen: Debugging in WordPress (engl.). (Diese Meldung wurde in Version 6.7.0 hinzugefügt.) in /customers/6/2/0/stsstudio.com/httpd.www/wp-includes/functions.php on line 6121 April 2018 – stsstudio.com

***கலை***

கலை வளர்ப்போம்!! கலையை வாழ வைப்போம்!!! என்று கதை கதையாய் கதைத்து விட்டு , கலைஞரை பழைய கால்ச்செருப்பாய் மிதிக்கும் கலைஞர்…

தமிழ் வளர்த்த சான்றோர் விழா ஆஸ்ரேலியா, சிட்னியில் சிறப்பாக நடைபெற்றது.

தமிழ் வளர்த்த சான்றோர் விழா நேற்று 28-04-2018 ஆஸ்ரேலியா, சிட்னியில் நடைபெற்ற சான்றோரை கௌரவிக்கும் நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது. அதில்…

ஊடகவியலாளர் சண் தவராஜா பொன்னாடைபோர்திகௌரவிக்கப்பட்டுள்ளா!

சண் தவராஜாவுக்கு .பொன்னாடை ——————————————— ஊடகவியலாளர் சண் தவராஜா அவர்களின் தமிழ் மக்களின் விடுதலைப்போராட்டத்தில் ஊடகர்களின் பங்கு எனும் நூல் வெளியீடு…

.மறுபக்கம்..குறும் படம் பற்றி இயக்கனர் குணபதி கந்தசாமி அவர்களின் பார்வை!

மற்றுமொரு எம்மவர் பெண் இயக்குனர் சுபோஜி சிவக்குமார். இவர் இயக்கிய..மறுபக்கம்..குறும் படம் பார்த்தேன்.நம்ப முடியவில்லை. எம் இளம் சந்ததியின் தற்போதைய மனநிலை.பெற்றோர்…

((((((((முன் கதை )))))))))))

வளைவு சுழிவு தெரியாத வயது அந்த வாலிபப்பருவம், அது வாட்சாட்டமானது . இளமைத் துடிப்பில் இயன்றவரை வாழ்வில் இன்பத்தையே காணத்துடித்து நிற்கும்…

மானிப்பாய் இந்துக்கல்லூரி, யாழ் /மகளீர் கல்லூரி பழைய மாணவர்கள், „பொன்மாலைப்பொழுது “ சிறப்பாக நடைபெற்றது.

28.04.2018 (சனிக்கிழமை) யாழ் /மானிப்பாய் இந்துக்கல்லூரி, யாழ் /மானிப்பாய் மகளீர் கல்லூரி பழைய மாணவர்கள், ஆசிரியர்கள் இணைந்து நடாத்திய யேர்மனி பழையமாணவர்கள்…

இடைவெளிகள்.!கலைஞர் தயாநிதி

ஆரம்பம் கூட்டு குடும்பமாக குதூகலித்து. காலம் நகர நாகரீக முன்னேற்றம்.. தனிக் குடித்தனம் கோலோச்சியது. பிறக்கும் பிள்ளைகள் தொகையும் தொலைந்து.. தனிமை…

என்(ண்) தேசங்களை வென்றவள்..!

என்(ண்) தேசங்களை வென்றவள்..! ஹே!! டியோனியஸ்!! பிரபஞ்சத்தின் அதி பழமையான பழரசத்தின் ஒரு துளியை என் நுனிநாக்கில் இட்டுவிடு என்னவளின் முத்தத்தைவிட…

உதறி எறியாதே மகளே

உடன் பிறப்பதால் மட்டுமே, உறவுகள் பிறப்பதில்லை மகளே !! உன் வாழ்வு கண்டு மகிழும், உன்னதமான மனங்கொண்ட, எவரும் உந்தன் உடன்…

யேர்மனி த-விக்கழகத்தின் 28 வது அகவைவையில்திருமதி நகுலா சிவநாதனுக்கு தமிழ்மாணி என்ற பட்டம் வழங்கப்பட்டது

யேர்மனி தமிழ்க்கல்விக்கழகத்தின் 28 வது அகவை விழாவில் திருமதி நகுலா சிவநாதன் அவர்களுக்குதமிழ்மாணி என்ற பட்டம் பெற்றுக்கொண்டார். 25 வருட ஆசிரியர்…

இளம் நடனக்கலைஞர் பிரவீனா ரவீந்திரன் பிறந்தநாள்வாழ்த்து27.04.2018

யேர்மனி போஃகும் நகரில்வாழ்ந்துவரும் பிரவீனா ரவீந்திரன் அவர்கள் 27.04.2018 ஆகிய இன்று தனது இல்லத்தில் அப்பா, அம்மா,சகோதரி ,உற்றார், உறவினர்கள், நண்பர்கள்,…