ஈழத்தில்வாழும் அறிவிப்பாளர் லோறன்ஸ் தம்பதிகள் இன்று தங்கள் திருமணநாள்தனை தமது இல்லத்தில் பிள்ளைகள், உற்றாரர், உறவினர், கலையுலக நண்பர்களுடன் கொண்டாடுகின்றார், இவர்கள்…
Mai 2018
ஐரோப்பாவைக் கலக்கும் இலங்கை பெண்!
மிஸ் இத்தாலி இறுதிப் போட்டிக்கு இலங்கையை சேர்ந்த இளம் பெண் ஒருவர் தகுதி பெற்றுள்ளார். இத்தாலி பாதுவா நகரத்தில் வாழும் இலங்கை…
ஓ காலமே…..
கால் நூற்றாண்டாய் காலம் சிறைப்பிடித்த வீரத் தமிழரின் வரலாற்றை கொன்று குவித்து முள்ளிவாய்க்கால் என முற்றுப்புள்ளியிட்டு ஏற்க முடியாத முடிவுரை எழுதிய…
மனிதாபிமானம் கொண்ட புதிய தலைமுறைக்காக.. நூல் வெளியிட்டுவைக்கப்படடுள்ளது
மனிதாபிமானம் கொண்ட புதிய தலைமுறைக்காக……. என்னும் நூலின் வெளியீட்டு விழா Germany இல் Neuss என்றும் நகரத்தில் 13.05.2018 அன்று நடைபெற்றது.…
இசையமைப்பாளர் இசைப்பிரியன் பிறந்தநாள்வாழ்த்து 13.05.2018
தாயத்தில் இருந்து தன் இசைப்பணிதொடங்கி இன்று புலம்பெயர் நாட்டில் தன்பணி புரிந்துவரும் இசையமைப்பாளர் இசைப்பிரியன் இன்று தனது பிறந்தநாளை மனைவி ,பிள்ளைகள்,…
***பால் நிலவு காய்ந்ததே***
பால் போன்ற அந்த வட்டநிலவானது, பகல் போலவே தண்னொளி வீசிட பனிச்சை மரங்கள் பூக்களைத்தூவியே பஞ்சனையாய் விரிந்து கிடைக்க . பாவையவளோ,…
முள்ளிவாய்க்கால் விலைதந்த படிமங்கள்
நந்திக்கடலே! நீ ஏன் என்னோடு கோபம் விந்தைக்குரிய மௌனமதை விளங்கவில்லை நானும்… துள்ளிக்குதிக்கும் புன்சிரிப்பாய் உன்னுள் ஆர்ப்பரிக்கும் அலைகள் ஆரவாரமின்றி ஏன்…
காலத்தின் எச்சரிக்கை .
காலத்தின் எச்சரிக்கை . இயற்கையை அணைத்து இறைவனை நினைத்து இதயத்தால் வாழ்ந்த இனிய மனதன் இறந்து விட்டான். மண்ணைத் தாயாய் மரத்தை…
யாழ்.மானிப்பாய் இந்து மகளீர்கல்லூரி. 12.05.2018.சிறப்பாக நடந்தேறியது
12.05.2018. யாழ்.மானிப்பாய் இந்து கல்லூரி.மானிப்பாய் மகளீர் கல்லூரி பழைய மாணவர்கள் சங்கம் ஏற்பாட்டில் 2.ஆம் ஆண்டு நிறைவு விழா இசைச் சங்கமம்…
உனக்காகவே வாழ்கிறேன்! -இந்துமகேஷ்
நெடுங்காலத்துக்குப் பிறகு எதிர்பாராமல் சந்தித்துக்கொண்ட இரண்டு நண்பர்களுக்கிடையிலான சுகநல விசாரிப்புக்கள்: „ஆளே அடையாளம் தெரியேல்லை… எப்பிடியடாப்பா இருக்கிறாய்??“ „ம்… ஏதோ இருக்கிறன்!“…