Notice: Die Funktion _load_textdomain_just_in_time wurde fehlerhaft aufgerufen. Das Laden der Übersetzung für die Domain newscard wurde zu früh ausgelöst. Das ist normalerweise ein Hinweis auf Code im Plugin oder Theme, der zu früh läuft. Übersetzungen sollten mit der Aktion init oder später geladen werden. Weitere Informationen: Debugging in WordPress (engl.). (Diese Meldung wurde in Version 6.7.0 hinzugefügt.) in /customers/6/2/0/stsstudio.com/httpd.www/wp-includes/functions.php on line 6121 September 2018 – Seite 2 – stsstudio.com

பாடகர் & இசையமைப்பாளர் நிரோஜன்அவர்களின் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.. 23.09.2018.

ஈழத்தை பிறப்பிடமாகவும் இந்தியாவில் வாழ்ந்து வருபவருமான தாயகப்பாடகர் பாடகர் & இசையமைப்பாளர் நிரோஜன்23.09.18)இன்றுதனது பிறந்த நாளைதனது இல்லத்தில் கொண்டாடுகின்றார் இவரை அப்பா,அம்மா,…

தழிழர்தெருவிழா ஒளிபசரப்பை STSதமிழ்Tv‌மூலம்பார்துப் பாராட்டியுள்ளார் சித்திரா.தில்லைநாதன்

தழிழர்தெருவிழா முதல்தடவைமிகவும்சிறப்பாக நடைபெற்றிருக்கின்றது அந்தத்தருனத்தில் நான்கனடாநாட்டிற்குச் சென்றிருந்தேன் அப்போது மிக கவலைப்பட்டேன் என்னால் இந்த நிகழ்வுகளை பார்கமுடியவில்லையே என்று ஆனால் தழிழர்தெருவிழா…

நடிகை றஞ்சினி யோகதாஸ் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 21.09.2018

யேர்மனியில் வாழ்ந்து வரும் நகைச்சுவை நடிகை றஞ்சினி யோகதாஸ் அவர்கள் 21.09.2018 இன்று தமது குடும்பத்தாருடனும் உற்றார், உகளுடனும், நண்பர்களுடனும் தனமது…

மெளனம் ஒன்றே எஞ்சுகிறது.

மெளனம் இறைவன் அருளிய உன்னத மொழி நாம் பிறந்த போதும் மண்ணில் இறந்த போதும் மெளனம் ஒன்றே எஞ்சுகிறது. மனதின் மூடி…

நாளைய தூண்கள்…

இடங்கள் தீர்மானிப்பதில்லை. மடங்களில் தவழ்ந்தவனும் நிமிர்ந்திருக்கின்றான்..! திடம் ஒன்று தான் புடம் போடுகின்றது.! நம்பிக்கை ஒன்று தான் நலன் காக்கின்றது..! வல்லவனுக்கு…

திருமதி பாமினி ரவிக்குமார்பிறந்தநாள்வாழ்த்து21.09.2018

மேயர்மனிமுன்சர் நகரிலஇவாழ்ந்துவரும் திருமதி பாமினி ரவிக்குமார் பிறந்தநாள்தன்னை கணவன் பிள்ளைகளுடனும் உற்றார், உகளுடனும், நண்பர்களுடனும் தனமது பிறந்தநாளை கொண்டாடும் இவ்வேளை இவர்…

இளம் கலைஞர் விருது பல்துறைக்கலைஞர் குமாரு யோகேசுக்கு 20.09.2018வழங்கப்படுள்ளது

இளம் கலைஞர் விருது பல்துறைக்கலைஞர் குமாரு யோகேசுக்கு 20.09.2018வழங்கப்படுள்ளது பல்துறைசக்கலைஞர் குமாரு யோகேஸ் அவர்களுக்கு கலைக்காவலன் விருது 16_9_2018… வவுனியா கலாச்சாரமண்டபத்தில்…

நாடக மூதாளர் ஆசிரியர் எம்.அரியநாயகம்அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து(20.09.2018)

உலகத்தமிழ் நாடக விழா நாயகன்! நாடக மூதாளர்! „உடல் „அரங்கியல் சஞ்சிகையின் ஆசிரியர்! எம்.அரியநாயகம் அவர்கள் (20.09.2018) ஆகிய இன்று தனது…

மனதில் உறுதி வேண்டும்…

கடலெழுந்து வந்தாலென்ன காதலின்றிப்போனாலென்ன கனமழை பொழிந்தாலென்ன கரும்பாறைபோல் நிலையாவேன்.. கஸ்டங்கள் வந்து சூழ்ந்தாலென்ன கவலைகள் வந்து சாய்த்தாலென்ன குன்றைப்போல உயர்ந்து நிற்பேன்…

மரமே.!

உன்னருமை புரியாத உத்தமர்கள் ஐஞ்சுக்கும் பத்துக்கும் ஆசைப்பட்டு அடியோடு அழிக்கும் கொடுமை … பச்சிளம்பாலகருக்குப் புரியும் உன்னருமை பழம் திண்டு கொட்டைபோட்டதாகப்…

தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் “ஈழத்தமிழ் விழி” விருது பெற்ற கலைஞன் திரு.நாகலிங்கம் இந்திரநாதன்

  மனிதன் உரு சமூகப்பிராணி தனித்து வாழ முடியாதவன்.எனவே தனது உடல்வலு,பொருள்வலு,கலைத்திறன் போன்ற எந்த சிறப்புககளையும் தனது உற்றம் சுற்றம் கடந்து…