****காதலர் தினம்****

காதல் கண்ணைமறைக்கும் பெற்றவரை மறக்கும் சொந்தங்களைத்துறக்கும் பாசத்தை மறக்கும் உன்னையே மறைக்கும் நித்திரையை மறக்கும் இனிக்கும் புல்லரிக்கும் இனம்புரியாத இளவயசு ஒன்றைமட்டுமே…

ஊடல் -இந்துமகேஷ்

ஊடல் -இந்துமகேஷ் „இவ்வளவு வயசாகியும் உங்களுக்கு அறிவெண்ட சாமானே கிடையாது!“ முடிந்துபோன அறுபதுவருட வாழ்வில் ஆறுமுகத்தாருக்குக் கடைசியாகக் கிடைத்த சான்றிதழ் அது.…

அருந்தம் பகீதரன் வரிகளில் மிக விரைவில் வரவிகும் இறுவட்டு தேனிசை செல்லப்பா தேனிசையாலே.!.

அருந்தம் பகீதரன் வரிகளில் மிக விரைவில் வரவிகும் இறுவட்டு தேனிசை செல்லப்பா தேனிசையாலே.!. ? தேனிசை செல்லப்பா ? இள. மணிமேகலை…

மருதன் பாடலின் இரண்டாம் பார்வை குறித்த நாளில் பாடல் வெளியிட ‌வரைந்து செலயாற்றல் நடக்கின்றது!

மருதன் ஒளித்தொகுப்பு வேலைகளில்… குறித்த நாளில் பாடல் வெளியிட தொடர்ந்து இயங்கி கொண்டிருக்கிறோம் உங்கள் எதிர்பார்பை பூர்த்தி செய்ய வேண்டும் என்ற…

இன்று உலக வானொலி தினமாகும் என்னுடன் பணியாற்றிய,நாடக,மெல்லிசைக் கலைஞர்களை நினைவோடு கோவிலுர் செல்வராஐா

இன்று உலக வானொலி தினமாகும். அதனால் என் தாய் வானொலியாம் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனதில் என்னுடன் அன்று பணியாற்றியவர்களையும்,நாடக,மெல்லிசைக் கலைஞர்களையும்,இன்றைய பணியாளர்…

காதல் விபத்து

சந்திர வதனம் தாங்கிய நதியே ! மந்திரப் பார்வையில் மயக்கிய ரதியே ! சுந்தரி நடந்தால் கங்கையின் நெளிவே ! கண்களைக்…

விரைவில் எதிர்பாருங்கள் ‚நெருஞ்சிமுள்‘.

விரைவில் எதிர்பாருங்கள் நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ‚நெருஞ்சிமுள்‘. இதில் யஸ்மின், காளிதாஸ், மகேந்திரசிங்கம், இதயராஜ், சஞ்சிகா, துசி, சயந்தன், ஜீவேஸ்ரன்,அம்பிகை,…

*சொல்வதெல்லாம் உண்மை*

அன்றும் இன்றும் என்னை வாழ்த்தும் இருகலைமலைகள் தேசத்துப்பாடகர் என்நண்பர் சுகுமார் என்கலைக்கும் பாடலுக்கும் ரசிகன் என்று வாழ்த்தியது எனக்கு தேசத்துவிருது அண்ணனாய்…