யேர்மனி புத்துார் ஒன்றிய நிர்வக கூட்டம் 10.02.2019 டோட்முண்ட் நகரில் இடம்பெற்றது

வட மாகாணத்தில் சிறந்த பட்டதாரிகளைத்தந்த பாடசாலைகளில் புத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா சிறப்புற்ற பாடசாலையாக அன்றும் இன்றும் மாணவர்களை பயிற்றுவிக்கும் பாடசாலையாக…

ஈழத் தமிழர்கள் நெஞ்சில் நீங்காத இடம்பிடித்த = செல்வி ஏ.எம்.சி.ஜெயசோதி =சிறப்பு நினைவுப் பதிவு.

ஈழத் தமிழர்கள் நெஞ்சில் நீங்காத இடம்பிடித்த வானொலி,தொலைக்காட்சி நடிகை செல்வி.ஏ.எம்.சி ஜெயசோதி அவர்கள், 1981 ம் ஆண்டு தனது கலைப்பயணத்தை தொடங்கினார்.…

புரியக் கூடியவர்க்கு.

ஏனிந்த ஏணி. ஏறியவரே எஃறினர். படிகள் பலவுண்டு அடிகளில் அவதானமிழக்கின்றார் அடையாளம் தந்தவரை அழித்து முன் சென்றவர்.. முன்னேறிட வாய்ப்பேது. தூரம்…