வேரூன்றியதால்.

உலகம் சுருங்கி உள்ளம் கைகளில் தொல்லைகள் பெருகி வினைகள் விளைச்சல். பாசம் பந்தம் பரிவு பரவசம் யாவும் மறந்து நகருது தேசம்..…

உலக தாய்மொழி தினம்

பாதத்தில் சிலம்பும் இடுப்பில் மணிமேகலையும் கழுத்தில் சிந்தாமணியும் காதுகளில் குண்டலகேசியும் கைகளில் வளையாபதியும் சூடி மிடுக்குடன் நடைபோடும் தமிழன்னையின் தாய்மொழி தமிழ்…

முடி சூடும் எங்கள் தமிழ்!

அன்னையவள் கருவதிலே அறிந்திட்ட எந்தன் தமிழ் அறிவோடு வீரத்தையும் புகட்டிட்ட அன்னைத் தமிழ் உலகத்தின் மூத்தவராய் உயர்ந்தே நிற்கும் தமிழ் காலத்தை…

இன்று உலகத் தாய் மொழிகள் தினம்.நமது தாய் மொழியாம் தமிழின் மகத்துவம் 

தமிழுக்கு ஹவார்ட் பல்கலைக்கழகத்தில் ஒரு இருக்கை அமைத்து அதன் செம்மொழி அங்கீகாரத்தை உறுதி செய்து மேம்படுத்த தமிழ் ஆர்வலர்கள் முயன்று அதை…

அன்புத் தாயே..

நீ என்னை சுமந்த வலி நான் அறியவில்லை தாயே.. உன்னை சுமந்து கொள்ள முடியவில்லையென்று அழுகிறேனே .. நீ பாதியிலே விட்டு…

சொல்வாயோ என்னுயிரே?

அன்னை தந்த தமிழே உயிரெனும் மேலாய் உன்னை நேசிக்கிறேன் உன்னை பூஜிக்கிறேன்.. முத்தமிழாய் என்னுள்ளே முக்கனிச்சுவை தருகிறாய் முக்காலமும் அறிந்தவன் சொல்லித்தான்…

தமிழே நான் உனைப் பாட

தமிழிலே கவிதைகள் தினம் நூறு செய்வேன் தமிழ் பேசாத் தமிழரை எழுத்தாலே கொய்வேன் என் பிள்ளை நற்பெயரை பிறமொழியில் வையேன் தமிழ்…

தமிழா! தமிழா! தமிழா!

நீ எழு! தினம் தொழு! தமிழ் என! உயிரென! உணர்வென! தடம் மாறிப்போகா! தமிழ் மீது உறுதி எடு! ஊரெங்கும் தமிழ்…

***சுமையேதும் எனக்கில்லை ***

கை கோலி நான் சுமக்கும் இந்த கைப்பிள்ளை எனக்கோ சுமையில்லை . வைக்கோலின் சுனையது கூட இந்த தையலின் உடலைத் தீண்டியதில்லை, …

பிரித்தானியாவின் பெரு விருட்ச்சமான „தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின்“ (TEDC)

பிரித்தானியாவின் பெரு விருட்ச்சமான „தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின்“ (TEDC) கீழ் இயங்கி வரும் தமிழ்க் கல்விக்கூடங்களில் ஒன்றான “ ஈஸ்ற்ஹாம்…