காக்கா பிடிப்பான் காரியத்தில் கண்ணாயிருப்பான்

வாய்கிழிய பேசி சில மேடையிலே.. வாக்குகளை கேட்பான் பல ஜாடையிலே.. நோய் பிடித்து அலையும் இந்த அரசியல் வாதிகளே.. நோட்டுகளை காட்டி…

ஞாயிறு…..

நரை விழுந்த தரைபோல திரண்டு கிடக்கும் உறைபனிக்குமிழிகள் சொட்டி நிற்கிறது குளிரை உருகி ஓட வைக்க உதித்த ஞாயிறு அந்திப்பொழுதில் அதிக…

லம்போதரன் மூத்தகலைஞர் தயாநிபற்றி

புலம் பெயர் தமிழர் வாழும் நாடுகளில் எல்லாம் தெரிந்த கலைஞர் நையாண்டி மேளம் புகழ் தயாநிதி தம்பையா என்னும் கலைஞனை மறக்கத்தான்…

பிரான்ஸில் „விவாதஅரங்கம்“(21.01.2018)

பிரான்ஸில் „விவாதஅரங்கம்“(21.01.2018) நமது பண்பாடு வளர்ச்சி அடைகிறதா?வீழ்ச்சி அடைகிறதா? நடுவர் திரு.அலன் ஆனந்தன் (நகரசபை உறுப்பினர் Drancy) கருத்துரை வழங்குவோர் :…

நான் ரசித்த பூவே

நான் ரசித்த பூவே.. நலமா.. நலமா.. நான் நினைப்பதெல்லாம் உனையே.. நிஜமா.. நிஜமா.. காதல் இம்சையென்றால் உலகம்.. தகுமா.. தகுமா.. (நான்…

முகநூல் பாடம் !கவிதை ஜெசுதா யோ

வாழ்த்துபவர்கள் எல்லாம் நல்ல மனம் படைத்தவர்களும் இல்லை அறிவுரை சொல்பவர்கள் எல்லாம் யோக்கியரும் இல்லை கருத்து சொல்பவர்கள் எல்லாம் நல்ல ஞாய…

ஆறுமுகம் விஜயன்.பற்றி கவிஞர் தயாநிதி

ஆறுமுகம் விஜயன். நெதர்ரலாந்த் தாயகப் பாடகர். ……………………………….. இவர் யாழ் கோப்பாய் தெற்கு இருபாலையைப் பிறப்பிடமாகக் கொண்டவர்.தனது இளமைக் காலக் கல்வியை…

துணை…..கவிதை கவிஞர்தயாநிதி

நிலை மாறும் உலகில் நிறம் மாறும் காதலும் உண்டு. மாறாத நிஜங்களும் இல்லாமலில்லை… ஆரம்ப தேடலில் வேகம் வயப்படும் போது தாகம்.…

உன் நிலம்!கவிதைதே.பிரியன்

உன் நிலம் உள்ளவரை உனக்கேது கவலை பொன் விளையும் பூமியிது எப்போதும் கலங்காதே உன்னிலை அறிந்ததால் தான் நீ உழைப்பாளி வருந்தாதே…

ஜேர்மனி…முன்சர் நகரத்தில். தமிழர் திருநாள்.பெருவிழா.14.01.2018.

ஜேர்மனி…முன்சர் நகரத்தில் சிறப்பாக நடைற இருக்கின்றது தமிழர் திருநாள்.பெருவிழா.14.01.2018.இதில் பல்சுவை நிகழ்வுகளுடன், இணைந்து பட்டிமன்றமும் இடம்பெறவுள்ளது, பட்டிமன்றத்தில் கலந்து சிறப்பிக்கிறார்கள் ஈ…

சுகமா? சுமையா ?கவிதை கவிஞர்தயாநிதி

மலராத மாலையில் புரியாத ராகம். அறியாத மெட்டில் பொருந்தாத வரிகள்.. பார்த்தும் காத்தும் வேர்த்து வெறுத்த விழிகள்.. பேசத் துடித்த செவ்விதழ்கள்…