லண்டனில் குயில் பாட்டு மேடை நிகழ்ச்சி 27.10.2018
லண்டனில் குயில் பாட்டு மேடை நிகழ்ச்சி 27.10.2018 குயில் பாட்டின் மேடை நிகழ்ச்சி மிக பிரமாண்டமான முறையில் லண்டனில் நடக்க…
துன்பம் ஏதும் அறியாது துள்ளித் திரிந்த காலம் அது வரப்பு வழி நடை பயின்றே சிரித்திருந்தோம் நாளுமே இயற்கை அன்னை வரமெல்லாம்…
கொண்டையில பூ
குளத்தங்கரையோரம் கொலுவிருக்கும் கோலமயிலே – உன் குடத்து இரண்டில் நீர் மொண்டு கொடுக்க வாறேன் பொன்மயிலே… கொண்டையில பூவும் கெண்டையில சிலம்பும்…
பாடகர் ஜெயன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 02.09.18
கொலன்ட் நாட்டில் வாழ்ந்துவரும் பாடகர் ஜெயன் அவர்கள் பாடல் துறையில் நல்ல குரல் வளத்துடன் சிறந்து விளங்குகின்றார், இவர் பலமேடை நிகழ்வில்…
லைக்கா ஐ பியிலும் இனி நீங்கள் STSதமிழ்Tv பார்க்கலாம் (நன்றி லைக்கா நிறுவனத்தினருக்கு)
அன்பான STSதமிழ்Tv உறவுகளே STSதமிழ்Tvயானது எமதுகலைக்காக கலைஞர்களுக்காக பணிபுரிவது நீங்கள் அறிவீர்கள்! அமைதியாக தன் நோக்கை ஈழத்தமிழரின் இதய நாதம் என்ற…
ஈழத்தின் யாழ்ப்பாணத்தில் நடந்தேறிய ‚எறும்பூரும் பாதைகள்‘ கவிதை நூல் வெளியீட்டு விழா.
முகநூலில் அறிமுகமான அநேகர் தமது திறன்களை விரிவாக்கி இன்னுமொரு கட்ட இலக்கியப் பாய்ச்சலில் ஈடுபடும் காலமிது. வேகமான காலத்தில் வேகமாக நூற்பிரசவங்களும்…
யாரைத்தான்…….!
மாறிப்போகும் மனிதம்; மரத்துப் போன மனிதம்; மகுடம் சூடும் வஞ்சகம்..! நிலை கெட்ட மனிதன் தறி கெட்ட மனநிலை உருப்படாத உலகம்….!…
பிரான்ஸ் சார்ஸேலில் 02.09.2018 ஞாயிறு, கன்பொல்லை மக்கள் ஒன்றியம் நடாத்தும் கலைவிழா!
பிரான்ஸ் சார்ஸேலில் 02.09.2018 ஞாயிறு, கன்பொல்லை மக்கள் ஒன்றியம் நடாத்தும் கலைவிழாவில் பல கலைநிகழ்வுகளுடன் பாரிஸ் பாலம் படைப்பகம் வழங்கும்…
திரு திருமதி சுதர்சன் தம்பதிகள் திருமணபந்தந்தில் இணைந்தநாள் 01.09.2018
”ஊடகவியலாளர் சுதர்சன்”திரு திருமதி சுதர்சன் தம்பதிகள் திருமணபந்தந்தில் 01.09.2018ஆகிய இன்று இணைந்துள்ளார்கள் இவர்கள் இன்றுபோல் என்றும் வாழ்வில் இணைந்து இருமணம் இணைந்த…
பாடகி அனுசியா கண்ணன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 01.09.18
யேர்மனியில் வாழ்ந்துவரும் பாடகி அனுசியா கண்ணன் அவர்கள்பாடல் துறையில் நல்ல குரல் வளத்துடன் சிறந்து விளங்குகின்றார், இவர் ஊ இசைப்பேழைகளில்…
கலைஞர் கலையருவி கே.பி.லோகதாஸ் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்* 31.08.2018
பரிசில் வாழ்ந்துவரும் கலைஞர் கலையருவி கே.பி.லோகதாஸ் அவர்கள் நடிகரா சிறந்து விளங்குகின்றார் இவர் பல நெடும்படங்கள் குறும்படங்கள் நாடகங்கள் என…