நீயாயிரு…

தீயாயிரு புயலாயிரு கடலாயிரு காற்றாயிரு வானமாயிரு.. இயல்பாயிரு இன்பமாயிரு இடரின்றியிரு இணைந்திரு கனிவாயிரு கவிதையாயிரு. பணிவாயிரு துணிவாயிரு பூவாயிரு பூவையாயிரு எதுவாயுமிரு…

கலைஞர் நோசான் நித்தியா தம்பதியினரது 4வது திருமணநாள்வாழ்த்து (29.08.18)

  நிழல்படப்பிடிப்பாளர் நோசான் வீணைவாத்தியக் கலைஞர் நித்தியா அவர்கள் திமணபந்தத்தில் இணைந்து திரு திருமதி ஆகியநோசான் நித்தியா தம்பதியி இன்று அவர்கள்…

அவுஸ்திரேலியாவில் சாதித்த இலங்கைப் பெண்!-

அவுஸ்திரேலியாவில் இலக்கியத்திற்கான உயர் விருதை இலங்கையைப் பூர்விகமாக மிச்செய்ல் டி கிரெஸ்டர் என்ற பெண் பெற இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பான…

மாயங்கள் ஏனோ.?

  இதமாக தொட்டுச்செல்லும் பூங்காற்றே என்னை தொட்டு எழுப்பியதேனோ மாயங்கள் ஏனோ என்னுள் தவிப்புகள் ஏனோ பார்வைபட்டதால் மயக்கம் ஆனேன் புன்னகையால்…

நடிகர் சுரேந்தர்.மோகனதாஸ் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 28.08.2018

பிறேமன் நகரில்வாந்துவரும் நடிகர் சுரேந்தர்.மோகனதாஸ் இன்று தனது பிறந்தநாளை மனைவி சாமிரா,அப்பா ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்,அண்ணன்மார், சகோதரி, சித்தாப்பாமார், சித்திமார்,…

வேலணையூர் சுரேஷ் எழுதிய #நேரமில்லா_நேரம்

  நேற்றைய மாலையில் என் கவிப்பசியை தீர்த்த அறுசுவை கவி விருந்து வேலணையூர் சுரேஷ் எழுதிய #நேரமில்லா_நேரம் ஈழத்து கவிஞர்கள் வரிசையில்…

உதைபந்தாட்ட நடுவரான சரிகன் .சிவநாதனின்பிறந்தநாள்வாழ்த்து 28.08.2018

  ‌யேர்மனி செல்மில் வாழ்ந்து வரும் திரு திருமதி சிவநாதன் தம் பதிகளின் செல்வப்புதல்வன் சரிகன் சிவநாதன் 28.08.2018 இன்று தனது…

அளையப்பட்டவைகள்

எல்லாமே எமக்கு மட்டும்தான் மிகச் சுத்தமான உயர்தரங்களை நாங் மட்டும்தான் அளைகிறோம் என நினைப்பது எவ்வளவு பெரிய வேடிக்கை ஒரு சமையல்க்…

நான்கண்டகனவிலும்…. நீயே….!

என்னைச் சுற்றி சுவர்கள் இருள் சூழ்ந்த நிலை வெறித்தபார்வையோடு நான் எதையும் சிந்திக்க முடியா மனநிலை உதவுவார் யாரும் இல்லை உன்னைத்…

யாழ் அபொதுசன நூலகத்தில் கத்தியன் எழுதிய ஐந்து கவிதை நூல்கள் வெளியீட்டு (02.09.2018)

  எதிர் வரும் ஞாயிற்றுக்கிழமை (02.09.2018) பி.ப 2.30 மணியளவில் யாழ் பொதுசன நூலகத்தின் மேற்தளத்தில் அமைந்துள்ள கேட்போர் கூடத்தில் வெகு…

„முகநூல் முத்துக்கள் கவிதைநூல்““ சிறுகதைநூல் வெளியீடு,நெதர்லாந்தில் 5.08.2018 இடம்பெற்றது

  25.08.2018 அன்று நெதர்லாந்தில் இடம்பெற்ற „முகநூல் முத்துக்கள் கவிதைநூல்“ மற்றும் „வித்தியாசப்படும் வித்தியாசங்கள்“ சிறுகதைநூல் வெளியீடு, மண்டபம் நிறைந்த கலைஞர்களுடனும்…