யேர்மனி எசன் மாநகரின் எசன் நுண்கலைக்கூட மாணவி நயினைவிஜயன் சஜனி அவர்களின் வயலின் அரங்கேற்றம் சிறப்பாக 06.05.2017 (சனிக்கிழமை) நடைபெற்றது…
Mai 2017
டோட்முண்ட் நகரில் சித்திரைப் புத்தாண்டுக் கலைவிழாவில் ஐந்து சாதனைக் கலைஞர்கள் கௌரவிப்பு
06.05.2017சனிக்கிழமை மாலை ஆனைக்கோட்டை இணையம்,எஸ் ரி எஸ் ஸ்ரூடியோ எம்.எஸ்.மீடியா ஆகிய ஸ்தாபனங்கள் இணைந்து டோட்முண்ட் நகரில் நடாத்திய சித்திரைப் புத்தாண்டுக்…
எதிர்பாராமல் சந்தித்துக்கொண்ட இரு கலைஞர்கள்
எஸ்.ரி.எஸ் கலையகம் இவர் வரவால் பெருமையடைகிறது ஈழத்தில் தலைசிறந்த கலைஞன் ஈழவர் மெல்லிசைபாடகர்வரிசையில் சிறந்துவிளங்கியவர் பாடகராக கவிஞனாக கிந்திப்பாடல்கள் பாடுவதில் சிறந்து…
வசந்தத்தில் ஓர் நாள் !கவிதை கவிக்குயில் சிவரமணி
இதயவானம் சிவந்தது இறகு இரண்டு பறந்தது வான உலாவந்தது வசந்தராகம் இசைத்தது அன்பு மழையில் நனைந்தது அற்புதவிளக்காய் காதல் தெரிந்தது…
***விழிவிஷம்**கவிதை விஷநேசன்
பெண்களிடம் அன்பு வை மனிதானாய், நீ மண்ணுலகில் மதிக்கபடுவாய் புனிதனாய். கண்களை மட்டும் நம்பாதே,அதில் வடியும்-மாயக் கண்ணீரை நம்பியேவிடாதே.-அவள் கருவிழிகளோ கன்-நாகத்தின்…
வலிந்த வாழ்வு !கவிதை இணுவை சக்திதாசன்
வாசிக்கும் போதே மொழி பெயர்க்கப்பட்டால் தான் அது கவிதை நேசிக்கும் போதே புரிந்து கொள்ளபட்டால்தான் அது காதல் சுவாசிக்கும் போதே…
சிதைவு…!கவிதை கவிஞர் தயாநிதி
உயிர்ப் பலி பாலியல் கொடுைமை வாலிபக் கடத்தல்… கண்முன்னே கட்டவிழ்ந்த அராஜகம் கண்களை மூடியும் மூடாமலும் மௌனிகளானோம்.. பாதிக்கு மேல் அழிந்து…
ஈழத்தின் மூத்த கலைஞர் – ஏ.ரகுநாதன் அவர்களின் 82வது பிறந்தநாள்வாழ்த்து 05.05.17
ஈழத்தில் இருந்தே சாதனை புரிந்த ஈழத்தின் மூத்த கலைஞர் – நடிகர் இயக்குனர் தயாரிப்பாளர் என பல்துறை வித்தகரான கலைஞர் ஏ.ரகுநாதன்…
தமிழீழ பாடகர் பாடலாசிரியர் திரு. மைக்கல் கொலின்ஸ் சங்கர்(கணேஷ்) கௌரவித்தார்
புரட்சி தலைவர் எம் ஜி ஆர் அவர்களின் வெற்றி படங்களுக்கு இசையமைத்த தமிழக மூத்த இசை மேதை திரு.சங்கர்(கணேஷ்) அவர்கள், தமிழீழ…
***இன்பக் காதல் ***கவிதை காதல்நேசன்
இதயங்கள் இடம் மாறி சேரும் ……இனிய காதலே இன்பக் காதல். ஜாதகம் பார்த்து மட்டுமல்ல, …..ஜாதியும் பார்த்து சேர்க்கும் காதல்…
யேர்மனியில் 06.05.17 மாபொரும் சித்திரைக்கலைமாலை 2017
வரும் சனிக்கிழமை நடக்க இருக்கும் சித்திரைக்கலைமாலை 2017லில் கலைஞர்களை கௌரவிக்க அனைத்து வேலைத்திட்டங்களும் நடைபெறுகின்றது பார்வையாளர்கள் இணையவாருங்கள் நிகழ்வில் கலந்து சிறப்பிக்க