நடிகர் ஆசைப்பிள்ளை சுதாகரனின் பிறந்தநாள்வாழ்த்து 02.08.2017

பரிசில் வாழ்ந்து வரும் ரி ரிஎன் நையாண்டிமேளம் புகழ் ஆசைப்பிள்ளை சுதாகரன் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை மனைவி, பிள்ளைகள், சகோதர,…

நல்லூர் கந்தசுவாமி ஆலய 5ஆம் திருவிழா(01.08.2017)

நல்லையம்பதியானின் 281வது மகோற்சவத்தின்  5ஆம் திருவிழா(01.08.2017)_காலை_உற்சவம் இன்று பகல் 10.15 மணிக்கு இடம்பெற்ற வசந்தமண்டபப்பூஜைத் தொடர்ந்து எம்பெருமான் வீதி வலம் வந்த…

விரைவில்!!“அடியே பொண்டாட்டி“ காணொளிப்பாடல்

ஒரு நாயகன் உதயமாகிறான்! -நம் திரைவானில் தாரகையாகிறான்! ஒளிப்பதிவாளரான ஈழமணித்திருநாட்டின் திருமலை தந்த மண்வாசமைந்தன் „சஞ்சய்“ திரையுலகில் நாயகனாக அறிமுகமாகும்! செல்வா…

விரைவில வெளிவரவிருக்கும்.. „பலவீனம்“குறுந்திரை..!

„கலைச்சுடர்“ கி.தீபனின் எழுத்து, இயக்கத்தில் சுபர்த்தனாவின் „பலவீனம்“ குறுந்திரையில்! „அக்கினிக்கவிஞர்“ மா.கி.கிறிஸ்ரியன், கலைஞர் சபா.கேதீஸ்வரன்,இயக்குனர் தீபன், „கலையருவி“ கே.பி.லோகதாஸ்,ஆகியோர் „பலவீனம்“ படப்பிடிப்பில்,…

எறும்பு..கவிதை கவிஞர் தயாநிதி

துரும்பாய் எண்ணலாகாது. இரும்பையும் ஈர்க்கும் ஆற்றல் கொண்டது.. இழப்பு அழிவு சேதாரம் இடப் பெயர்வு என எல்லாத் தொல்லைகளுக்கும் முகம் கொடுக்கும்……

பாலா திரையரங்கில்30.07.2017 “தயாரிப்பாளர் இயக்குநர் கவனத்திற்கு” வௌியிடப்பட்டது

நேற்று மாலை சாவகச்சேரி பாலா திரையரங்கில் நிலான் இயக்கத்தில் உருவான “தயாரிப்பாளர் இயக்குநர் கவனத்திற்கு” எனும் குறும்படமும் மற்றும் “கானிபாலிசம்” எனும்…