கறோக்கைபாடகர், கேதீஸ்வரன்(ஈசன் சரன்).தமிழ்ச்செல்வி அவர்களின் திருமண நாள்வாழ்த்து (19.01.2019

பரிசில் வாழ்ந்து வரும் கேதீஸ்வரன்(ஈசன் சரன்).தமிழ்ச்செல்வி தம்பதிகளின் திருமணநாள்வாழ்த்து (19.01.2019 இவர்கள் இல்லறத்தில் இணைந்து நல்லறமே கண்டு வாழ்ந்துவரும் தம்பதிகள், இவர்கள்…

மாபெரும் கலைஞர் தயாநிதி அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து18.01.2019

  பரிசில்வாந்துகொண்டிருக்கும் திரு.தயாநிதி அவர்கள் 18.01.2019 இன்று தனது இல்லத்தில் மனைவி,பிள்ளைக்கள், பேரப்பிள்ளைகள், அண்ணர் அப்புக்குட்டி ராஐகோபால், உற்றார், உறவினர்கள்,கலையுலகநண்பர்களுடனும் சிறப்பாக…

ஷாம்சனின் Eagle Click Production இன் தயாரிப்பில் பந்து குறும்படத்தை (19.01.2019)வெளியிடப்படவுள்ளது

ஷாம்சனின் Eagle Click Production இன் தயாரிப்பில் கடந்த 2016 ம் ஆண்டின் ஆரம்பத்தில் மதி சுதா இயக்கியிருந்த பந்து குறும்படத்தை…

சுவிஸ் பேண் வள்ளுவர்பாடசலையில் பொங்கல் விழா 19.01.2019

புலத்தில் எங்குவாழ்தாலும் ஈழமண்ணின் கல்வி, காலாச்சாரங்களை கட்டிக்காப்பவர்கள் புலத்தில் வாழ்கின்ற ஆர்வலர்கள், அந்தவகையில் சுவிஸ் பேண் திருவள்ளுவர்பாடசாலையில் சிறப்பாக இளையோர் எமது…

மூத்தகலைஞர் இந்துமகேஸ் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 17.01.19

மூத்தகலைஞர் இந்துமகேஸ் அவர்கள் யேர்மனி பிறேமன் நகரில் வாழ்ந்து வருகிறார் .இவர் ஒர் சிறந்த எழுத்தாளராக தாயகத்தில் பத்திரிகைகளில் சிறுகதை, தொடர்கதை,…

சிறுப்பிட்டி இராவ்பகதூர் வை.தாமோதரம்பிள்ளை அவர்களின் 118 ஆவது நினைவு விழா 19.01.2019

சிறுப்பிட்டி இராவ்பகதூர் வை.தாமோதரம்பிள்ளை அவர்களின் 118 ஆவது நினைவு விழாவும்,பண்பாட்டு விழாவும் 19.01.2019(சனிக்கிழமை) மாலை 4.00 மணிக்கு சி.வை.தா அரங்கில் சிறப்பாக…

எசன் நகரில் பொங்கல்த் திருவிழா, 19.01.2019

பொங்கல்த் திருவிழா, அன்பால் ஆரம்பித்து இணைந்து ஈர்ப்புடன் உங்கள் ஊக்கமும் எங்கள் ஏற்படும் ஐக்கியமுற ஒருங்கே ஓங்கட்டும் ஔவையின் ஃ(ஆயுதம்). அ…

நம்பிக்கை.

கனவுகள் கலைந்தும் நினைவுகள் குலைந்தும் நிம்மதி அலையின் ஆர்ப்பரிப்பில் ஆனந்தம். ஏகாந்த வளைவுகளில் சுகந்தம் வீசும் மலர் வளையங்களுடன் எனை ஆட்கொண்டவன்..…

தமிழர் அரங்கத்தில் (15.01.2018) அன்று சிறப்பாக நடந்தேறி பொங்கள்விழா

  தமிழர் அரங்கத்தில் இந்து, கிறிஸ்தவர், இஸ்லாமியர் மற்றும் கடவுள் மறுப்பாளர்கள் என்றோம் எல்லோரும் இணைந்து பொதுவான தமிழர் திருநாளாக தைப்…

இல்லாத கடவுளும் இருக்கின்ற மனிதர்களும்! -இந்துமகேஷ்

  „ இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் இந்த மனிதன் தன்னைத்தானே ஏமாற்றிக்கொண்டு அலையப் போகிறான்? இல்லாத ஒன்றை இருப்பதாகக் கற்பனை பண்ணிக்கொண்டு…

வேளாண்மை விளைகின்ற பூமி !

  மண்ணிலே கருவாகி மண்ணிலே உருவாகி மண்ணிலே மாண்டவன்தான் உழவன் -அவன் மண்ணுக்கும் மக்களுக்கும் தலைவன். வேளாண்மை விளைகின்ற பூமி விளைநிலமே…