முல்லைஸ்வரம் இசை குழுவின் பின்னனி இசையில்.வெளியான இசைப்பேளைபற்றி தகலுடன் குமாரு யோகேஸ்!

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு எமது முல்லைஸ்வரம் இசைகுழுவின் பின்னனி இசையில். கடந்த ஆண்டுஒரு இசை தட்டு வெளியீடு செய்திருந்தோம்அது மிகவும்…

பி.எஸ் .சுதாகரனின் :ஒருத்தி:யேர்மனி டோட்முண்ட் நகரில் உள்ள திரையரங்கில் 15.06.2019 இரவு 10.30க்கு காட்சியளிக்க வருகின்றாள் !

கனடாவில் 12 காட்சிகளுக்குமேல், பரிஸ், நோர்வே, லண்டன், சுவிஸ் என இரசிகர்களின் பாராட்டைப் பெற்று பி.எஸ் சுதாகரனின் ஒருத்தி யேர்மனி டோட்முண்ட்…

அறிவிப்பாளர் சுரேஸ் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 20.05.2019

பரிசில் வாழ்ந்துவரும் சுரேஸ் அவர்களின் பிறந்தநாள் இன்றாகும் இவரை உற்றார் உறவினர் நண்பர்கள் கலையுலக நண்பர்களுடன்இவர் தனது பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார்இவர் கலைத்துறைதனில் எண்ணற்ற…

இணைய இயக்குனர் நேமி அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 20.05.2019

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் சுவிஸ்நாட்டில் வாழ்ந்து வரும் கறேக்கை பாடகர் Siruppiddyinfo இணைய இயக்குனர் நேமிநாதன் இன்று தனது இல்லத்தில் மனைவி, பிள்ளைகள்…

இன்றய தினம் செல்வா வீடியோவின் ஒளிப்பதிவில் தமிழர் கலறி நிகழ்வு நடந்துள்ளது

சுவிஸ் நாட்டில் முதல்மை ஒளிப்பதிவாளரும் தொழிநுட்பவியலாளருமான செல்வா வீடியோவின் ஒளிப்பதிவில் தமிழர் கலறியின் இன்றய நிகழ்வு ‌சிப்பான பார்வையாளர்கள், ஆர்வலர்கள் கலந்து…

இனியநந்தவனம் ஆசிரியர் திரு.த.சந்திரசேகரம்அவர்களுடன் இலக்கியக் கலந்துரையாடல் தமிழ் எழுத்தாளர் சங்க ஆதரவில் இடம் பெற்றது

இன்று யேர்மனி காமன் நகரில் (19.05.2019) தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் தமிழ்நாடு இனியநந்தவனம் ஆசிரியர் திரு.த.சந்திரசேகரம் ஈழத்தைபிறப்பிடமாகவும் தாய் தமிழ்…

மிகவிரைவில் நந்தவனத்தின் இயக்குனர் திரு சந்திரசேகரன் நேர்காணல் STS தமிழில் நீங்கள் பார்க்கலாம்

இனிய நந்தவனத்தின் இயக்குனர் திரு சந்திரசேகரன் ஈழத்தைப் பிறப்பிடமாககொணடவர் தாய்தழிழகத்தில் சென்று ஓர் சிறந்த படைப்பாளியாகவும் பதிப்பாளியாகவும் மிளிந்து இவர் இன்று…

ஒளிப்பதிவாளர் கபில் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 18.05.19

யேர்மனி டோட்முண் நகரில்வாழ்ந்து வரும் கபில்அவர்கள் இன்று உற்றார் உறவினர் நண்பர்கள் கலையுலக நண்பர்களுடன் தனது பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார்இவர் தன் ஒளிப்பதிவுத்துறைதனில் எண்ணற்ற…

பெருயுகம் இழந்த பேரினம்……

ஒரு யுகத்தை இழந்துபத்து வருடங்கள் .அழிக்கப்பட்ட எம் வாழ்வியலில் இருந்து மீண்டெழ முடியாத எங்கள் பேரினம்,அவலத்தை சுமந்து முடிவிடம் இன்றி முடங்கிபோகின்றது, ஏங்கும் விழிகளுக்குள் விடுதலைத்தீயை புதைத்து வெகுநாட்கள்வாழும் வழியை வகுத்து…

தாளவாத்தியக்கலைஞர் சிவரூபன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து.17.05.19

S யேர்மனி ஓபகௌசன் நகரில் வாழ்ந்து வரும் தாளவாத்தியக்கலைஞர் சிவரூபன் அவர்கள் இன்று தனது இல்லத்தில் மனைவி மீரா, மகள்மார் சிவானி,…

முள்ளிவாய்க்கால் மண்ணே நந்திக்கடலே…

ஆண்டுகள் பல கடந்தும்ஆறாத்துயரோடுகண்ணீரிலே விளக்கேற்றஉறவுகள் வருவார்கள்… வைகாசி 18 இல்வழிமேல் விழிவைத்திருங்கள்வாடிய முகத்தோடுவிரைந்து வருவார்கள் விழிமூடித்தூங்கும்தங்கள் உறவுகளைக்காண… செங்குருதியில் தோய்ந்தஉந்தன் மேனிக்குக் கண்ணீரால்கடமை…