ஈழத்துக் கலைஞர்களால் உருவாக்கப்பட்ட ‚காற்றுவெளியிசை‘ இறுவட்டு ஜேர்மனியில் வெளியிடப்பட்டது.

முப்பது ஈழத்துக் கலைஞர்களின் ஒருங்கிணைந்த முயற்சியில் உருவாக்கப்பட்ட ‚காற்றுவெளியிசை‘ எனும் காதற்பாடல்களைக் கொண்ட இறுவட்டு வெளியீட்டு விழாவானது, 15.06.2019 சனிக்கிழமை மாலை…

இயக்குனர் திருமலையூரான் எஸ்.அசோக்குமார் பிறந்தநாள்வாழ்த்து 19.06.2019

இன்று பிறந்தநாள் காணும் இயக்குனர்,கதை வசனகர்த்தா,பாடலாசிரியர்,நடிகர்,எழுத்தாளர்திருமலையூரான் எஸ்.அசோக்குமார் அவர்களை மனைவி பிள்ளைகள் உற்றார் உறவினர்நண்பர்கள் ,கலையுலக நண்பர்கள் வாழ்த்துகின்றனர்இவர் கலைத்துறைதனில் எண்ணற்ற…

“காற்றுவெளியிசை “இரண்டு வருடக் கனவு நேற்று முன்தினம் (15.06.2019) டோர்ட்மோன்ட் நகரில் நனவாகியுள்ளது.

“காற்றுவெளியிசை “ தமிழீழக் கலைஞர்களின் இரண்டு வருடக் கனவு நேற்று முன்தினம் (15.06.2019) டோர்ட்மோன்ட் நகரில் நனவாகியுள்ளது. மாலை 5 மணியளவில்…

நடன ஆற்றுகை வெளிப்பாட்டுத் தேர்வு. யேர்மனி, Stuttgart – 2019

16.6.2019 ஞாயிற்றுக்கிழமை யேர்மனி ஸ்ருட்காட் நகரில் நடன ஆற்றுகை வெளிப்பாட்டுத் தேர்வு மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இத் தேர்வினை பரதக்கலையில் 7ம்…

உறவுகளின் சங்கமம் இசை கலை மாலை 2019நடைபெற இன்னும் 11 நாள் மட்டுமே எதிர் பாருங்கள்!

இன்னும் 11 நாள் மட்டுமே எதிர் பாருங்கள்!தாயகத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் நோக்குடன்.யேர்மனி ஸ்ருட்காட் மாநகரில் இரண்டாவது முறையாக உறவுகளுக்கு…

இசை…

சூரிய மேளம் எடுத்துகாலம் தாளம் வாசிக்கிறது.இசையை உலகம் சுவாசிக்கிறது.இதயம் வாழ்வை யாசிக்கிறது. இழந்து படும் சோகத்தில் இசைஎழுந்து விடும் தாகத்தில் இசைகரைந்து…

பிரவீனாவின் „பிரவீனா நர்த்தனாலயத்தின்“ பரதக்கலைவிழா 23.06.19

பிரவீனாவின் „பிரவீனா நர்த்தனாலயத்தின்“ பரதக்கலைவிழா 23.06.19 ஞாயிற்றுக்கிழமை டுட்வைலர் என்ற இடத்தில் நடைபெறவிருக்கின்றது. திருமதி.வானதி தேசிங்குராசா அவர்களின் „வானதி வாணி நர்த்தனாலயத்தில்“…

ஈழதேசத்தின் „ஈழக்குயில் விருது 2019 யேர்மனி டோட்முண்டில் 05.10.2019

ஈழதேசத்தின் „ஈழக்குயில் விருது 2019 6வது தடவையாக நடைபெறும் இசைநட்சத்திரம் 2019 விருதும் ஒரே மேடையில்.. யேர்மனி டோட்முண்ட் நகரில் 05.10.2019…

யேர்மனி Duisburg நகரில்ஆசிரியர் திரு.வ.சிவராசா எழுதிய „மனிதரில் எத்தனை நிறங்கள்“வெளியீடு செய்து வைக்கப்பட்டது.

16.06.19 அன்று யேர்மனி Duisburg நகரில் மண் சஞ்சிகையின் ஆசிரியர் திரு.வ.சிவராசா எழுதிய „மனிதரில் எத்தனை நிறங்கள்“ என்ற சொல்லோவிய வடிவிலான…

பிரான்ஸ் சுபர்த்தனா படைப்பகம் வெளியிட்ட ஒரு வாரத்தில் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள்“என்னவனே என்னவனே

வெளியிட்ட ஒரு வாரத்தில் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்த நம்மவர் பாடல் பிரான்ஸ் சுபர்த்தனா படைப்பகம் வெளியிட்ட „என்னவனே…

கலைஞை சதீசன் ஸ்ரெலானி தம்பதியினரின் (6வது) திருமணநாள்வாழ்த்து 17.06.2019

S யேர்மனியில் வாழ்ந்துவரும் கலைஞை ஸ்ரெலானி சதீசன் தம்பதியினர் 17.06.2019 ஆகிய இன்று தமது (6வது) திருமணநாள்தன்னைகொண்டாடுகின்றனர் இவர்களை உற்றார் உற்றார்,…