Notice: Die Funktion _load_textdomain_just_in_time wurde fehlerhaft aufgerufen. Das Laden der Übersetzung für die Domain newscard wurde zu früh ausgelöst. Das ist normalerweise ein Hinweis auf Code im Plugin oder Theme, der zu früh läuft. Übersetzungen sollten mit der Aktion init oder später geladen werden. Weitere Informationen: Debugging in WordPress (engl.). (Diese Meldung wurde in Version 6.7.0 hinzugefügt.) in /customers/6/2/0/stsstudio.com/httpd.www/wp-includes/functions.php on line 6121 6. Oktober 2019 – stsstudio.com

யேர்மனி தமிழ்க்கல்விக்கழகம் பிராங்பேர்ட் தமிழாலயத்தில் சரஸ்வதி பூஜை 05.10.2019

தமிழ்க்கல்விக்கழகம் பிராங்பேர்ட் தமிழாலயத்தில் இன்று சிறப்பாக நடைபெற்ற சரஸ்வதிபூசைக்கு வகுப்பறைகளிலிருந்து மாணவர்கள் அனைவரும் ஆசிரியர்களால் பிரார்த்தனை மண்டபத்துக்கு அழைத்து வரப்பட்டு மங்கல…

சுவிஸ்சில் ஈழத்து இசையமைப்பாளன் முகிலரசன்தலைமையில், நடைபெற்ற பொங்குமாருதம் இசைநிகழ்வு.

நேற்றைய தினம் பொங்குமாருதம் இசைநிகழ்வு.ஐரோப்பிய, சுவிஸ் பாடகர்கள், இசையமைப்பாளர்கள்,அறிவிப்பாளர்கள்ஒரே மேடையில் கலந்து. எம் ஈழத்து இசையமைப்பாளன் முகிலரசன் தலைமையில், நடைபெற்ற அழகான…

பாரிஸ் ஐரோப்பிய தமிழ் ஆய்வியல் மாகாநாட்டில் எமது கலைஞர்கள் நால்வர் சந்தித்த வேளை

பாரிஸ் ஐரோப்பிய தமிழ் ஆய்வியல் மாநாட்டில்29.09.19.)நண்பிகள் டென்மார்க் நக்கீரன் மகள், பாரிஸ் ராஜி,T.ஜஸ்ரின், (நான்)கே.பி.லோகதாஸ் மாநாட்டில் சந்தித்தவேளை எடுத்துக்கொண்ட ஒளிப்படம்…நக்கீரன் மகள்…

யேர்மனி லூடன் சைட் நகரில் வாணிபூசை..2019. சிறப்பாக நடந்தேறியுள்ளது

யேர்மனி லூடன் சைட் நகரில் தமிழாலயத்தில் மாணவர்கள், ஆசியர்கள், பெற்றோர்கள், நகர்வாழ் மக்கள் என இணைந்து கல்லூரியில் மாணவர்கள் கலை நிகழ்வுகளுடன்…

யேர்மனி எசன் நாகரில்வாணிபூசை..2019. சிறப்பாக நடந்தேறியுள்ளது

யேர்மனி எசன் நாகரில் கடந்த 34 வது ஆண்டுகளாக இயங்கிவரும் நுண்கலைக் கல்லூரி என் இதன் ஸ்தாகர் நயினை விஐயன் பதிவிட்டுள்ளார்,…

சுவிஸ்சில் நடைபெற்ற பொங்குமாருதம் நிகழ்வில் ஊடகவியலாளர் முல்லைமோன் அவர்கள் கெளரவிக்கப்பட்டார்

ஊடகத்துறையில் மூத்த கலைஞராகத் திகழ்ந்து வரும மணிக்குரல் தந்த மதுரக்குரலோன் ஊடகவியலாளர் முல்லைமோன் அவர்கள் (05.10.2019) சுவிஸ்சில் நடைபெற்ற பொங்குமாருதம் நிகழ்வுக்குஅழைக்கப்பட்டு…

யேர்மனியில் 05.10.2019 சிறப்பாக நடந்தேறியது புத்தூர் பழையமாணவர்கள் 5 வது அகவைஒன்றுகூடல்

யேர்மனி டோட்முண்ட் நகரில் அமைந்துள்ள பிரமாண்டமான மண்டபத்தில் புத்தூர் பழையமாணவர்கள் 5 வது அகவைஒன்றுகூடல் மாலை 17.00மணிக்கு ஆரம்பித்து மங்கல விளக்கேற்றல்…